லஞ்ச ஒழிப்புத் துறை
-
நிழல் சார் பதிவாளராக மாதம் பல லட்சம் கல்லா கட்டி வளம் வரும் பேரணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் !வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை எப்போது!?
தமிழகத்தில் சுமார் 30 சார் பதிவாளர் அலுவலகங்களில்செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் லட்சக்கணக்கில் பணமும் முக்கிய ஆவணங்களும்…
Read More » -
நடமாடும் நகை கடையாக உல்லாசமாக வளம் வரும் பெண் கிராம நிர்வாக அலுவலர் !நடவடிக்கை எடுக்காத வேலூர் மாவட்ட ஆட்சியர்!
ஒருவர் நிலம் வாங்கினாலும் இடம் வாங்கினாலும் உட்பிரிவுடன் கூடிய பட்டா இல்லை என்றால் தானாகவே பட்டா மாறுதல் செய்யப்பட்டுவிடும். நடமாடும் நகை கடையாக உல்லாசமாக வளம் வரும்…
Read More » -
சோதனைக்கு வராமல் இருக்க லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருடன் சேலம் நட்சத்திர ஓட்டலில் டீலிங் பேசிய சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர்!அதிர்ச்சி தகவல்! நடந்தது என்ன!?
லஞ்ச ஊழல் முறைகேடு அதிகம் நடக்கும் அரசு அலுவலகங்களில்பத்திரப்பதிவு துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகம் ஆகிய மூன்று அலுவலகங்களில் முதல் இடத்தில் உள்ளபத்திர பதிவு…
Read More » -
லஞ்சம் வாங்கிய 13 லட்சம் பணத்தை காரின் டிக்கியில் பதுக்கி வைத்து உல்லாசமாக சுத்தி வந்த கோவை சிங்காநல்லூர் பெண் சார்பதிவாளர்! கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!
கோவை சித்தாப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் பத்திரப் பதிவுக்காக வெள்ளலூரில் அமைந்துள்ள சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்றுள்ளார். அங்கு அவரிடம் ரூ.35,000 லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இது…
Read More » -
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற மோட்டார் வாகன ஆய்வாளர் கைது!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக…
Read More » -
பல கோடி ரூபாய் லஞ்சம் ஊழல் முறைகேடு செய்த ஆண்டிபட்டி வட்டாட்சியர்! மௌனம் காத்து வந்த தேனி மாவட்ட ஆட்சியர்!
அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!பல கோடி ரூபாய் லஞ்சம் ஊழல் முறைகேடு செய்த ஆண்டிபட்டி வட்டாட்சியர்! மௌனம் காத்து வந்த தேனி மாவட்ட ஆட்சியர்!அதிரடி நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!கடந்த மூன்று…
Read More » -
ஒரு கோடி மதிப்புள்ள குடியிருப்பு பகுதிகளை போலி ஆவணங்கள் மூலம் வேறு நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க 10 லட்சம் லஞ்சம்! திருவோணம் சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுப்பார்களா பத்திர பதிவுத்துறை ஐஜி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் !?
போலியான கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்து மற்றும் சீல் வைத்த ஆவனகளை வைத்து பத்திரப்பதிவு செய்ய பல லட்சம் லஞ்சம்! திருவோணம் சார்பதிவாளர் . திருவோணம் சார்…
Read More » -
மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் நிலத்தை
வேறு நபருக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்து மோசடி! மாதம் பல லட்ச ரூபாய் கல்லாக் கட்டும் காட்பாடி சார் பதிவாளர்!சாட்டையை சுழற்றுவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!பல லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் நிலத்தைவேறு நபருக்கு பத்திரப் பதிவுச் செய்து கொடுத்த காட்பாடி சார் பதிவாளர்! சாட்டையை சுழற்றுவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை…
Read More » -
லஞ்சம் வாங்கிக் கொண்டு கோவில் நிலம் மற்றும் பஞ்சமி நிலங்களை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ள காட்பாடி சார் பதிவாளர்! அதிரடி சோதனை நடத்துவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் !?
கொடிகட்டி பறக்கும் லஞ்ச ஊழல் முறைகேடு வேலூர் மாவட்ட காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் ! வேலூர் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் வேலூர் மாவட்டம், காட்பாடி…
Read More » -
மத்திய கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்ய 3000 ரூபாய் லஞ்சமா !?
லஞ்ச ஊழல் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கூட்டுறவு வங்கி பதிவாளர் நடவடிக்கை எடுப்பாரா!?மத்திய கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்ய 3000 ரூபாய் லஞ்சமா !?லஞ்ச ஊழல் முறைகேட்டில் கொடி கட்டிப் பறக்கும்மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம்! கூட்டுறவு…
Read More »