வனத்துறை
-
வனப்பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அனுமதி வாங்கியதை விட அதிகமான பழமை வாய்ந்த அரிய வகை மரங்களை வனத்துறையினர் உதவியுடன் வெட்டி கடத்துவதாக அதிர்ச்சி தகவல்! இயற்கை வளங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!
மலைப்பகுதிகளில்தனியார் நிலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த அறிய வகை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களை வளர்க்க தடை இல்லை என்றாலும், வளர்ந்த பின் வெட்ட விற்பனை செய்ய பல்வேறு…
Read More » -
சாலை அமைக்க பூஜை போட்ட சோழவந்தான் எம்எல்ஏ!
எதிர்ப்பு தெரிவிக்கும்
வனத்துறையினர் !
50 ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு போராடும் பொதுமக்கள்!மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடு பட்டியில் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க வருவாய்த்துறை நெடுஞ்சாலைத்துறை…
Read More » -
வனத்துறை அலுவலகத்தில் நடந்தது கொலைதான்! தற்கொலையாக மாற்ற முயற்சிக்கும் முக்கிய குற்றவாளிகளான உடுமலை மற்றும் அமராவதி வன சரகர்கள் மீது
நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் (PCCF).
முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்!?
நடந்தது என்ன!
அதிர்ச்சித் தகவல்வன உயிரின பாதுகாப்புச் சட்டம் -1972 (திருத்தப்பட்டது 2022)ன் படி அரசால் தடை செய்யப்பட்ட வன உயிரினங்கள் மற்றும் இதர கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாடுதல், துன்புறுத்துதல், வாழ்விடங்களை…
Read More » -
சட்ட விரோதமாக புலியின் பற்கள், நகங்கள் விற்பனை செய்த கும்பல்! சுற்றி வளைத்து கைது செய்த வனப் பாதுகாப்பு படை குழுவினர்!
சட்ட விரோதமாக புலியின் பற்கள், நகங்கள் விற்பனை செய்த கும்பல்!சுற்றி வளைத்து கைது செய்த வன பாதுகாப்பு படை குழுவினர்!28.06.2024 மாலை அடையாளம் தெரியாத நபர்கள் புலியின்…
Read More » -
மலையை விட்டு வெளியேற நிபந்தனை விதிக்கும் மழை வாழ் மக்கள்!
திணறும் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை!மலையை விட்டு வெளியேற நிபந்தனை விதிக்கும் மழை வாழ் மக்கள்!திணறும் தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை!இந்தியாவில் மலைப் பகுதியில் வாழும் பழங்குடிகள், ஆதிவாசிகள் என அனைவரும்…
Read More » -
தனியார் தென்னை தோப்பில் நுழைந்து ஆட்டம் காட்டும்
அரி கொம்பன்! அச்சத்தில் பொதுமக்கள்!திணறும் தேனி மாவட்ட வனத்துறை மற்றும் ஆட்சி துறை!சில தினங்களாக தேனி மாவட்ட நிர்வாகத்தையே மிரட்டி ஆட்டம் கண்டு வைத்துள்ளது அரிக்கொம்பன் யானை !தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம்,கூடலூர் அருகே, கழுதை மெட்டுப்பகுதியில்,தனியார் தென்னை தோப்பில்…
Read More » -
தேனி மாவட்டம் வருவாய்த்துறை மற்றும் வனத்துறை நிர்வாகத்தின் மெத்தனப்போக்கு!!தேவாரம் மலைப்பகுதியில் 1500 ஏக்கர் நிலம் பறிபோகும் அவல நிலை!? தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!?
தமிழக எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதியியை சட்டவிரோதமாக கேரள எல்லைக்குள் கொண்டு செல்லும் கேரளா வருவாய்த்துறை!கேரள தமிழக எல்லையில் தமிழக அரசின் 1500 ஏக்கர் நிலங்கள் பறிபோகும் அவலநிலை.…
Read More » -
தப்பி சென்ற சிறுத்தை அதே இடத்தில் மின் வேலியில் சிக்கி உயிரிழந்ததாக சொல்வது தேனி வனச்சரக காவலர்கள் அரங்கேற்றிய நாடகம்!? தாக்கிய சிறுத்தையை வனச்சரக காவலர்கள் அடித்துக்கொன்று விட்டு மின் வேலியில் அதே இடத்தில் போட்டு விட்டதாக சந்தேகம் உள்ளதாக குற்றச்சாட்டு!?நடந்தது என்ன!??
தேனியில் வனத்துறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பி சென்ற சிறுத்தை அதே இடத்தில் உயிரிழந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது!நடந்தது என்ன!? சிறுத்தையை காப்பாற்ற முயன்ற போது வீடியோ எடுத்த…
Read More » -
சதுரங்க பலகையை சுற்றிவர யானைகளை வனத்துறையினர் துன்புறுத்தி கட்டாயப்படுத்தியதால் இரண்டு கும்கி யானைகள் அந்தக் கூட்டத்தில் இருந்து மிரண்டு ஓட்டம் பிடித்தது! பிளாஸ்டிக் ஒழிப்பு என்று அறிவித்த அரசு பிளாஸ்டிக் பேனர்களை யானைகள் மேல் போட்டுள்ள அவல நிலை!
டாப்சிலிப்பிற்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். டாப்சிலிப்பில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாம் மிகவும் பிரசித்தி பெற்றது. யானைகள் முகாமில்…
Read More »