வருவாய்த்துறை
-
6 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டிடங்கள் கட்டி மாதம் பல லட்சம் ரூபாய் வசூல்!
வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம்!
நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்!நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையத்திலி ருந்து சங்ககிரி செல்லும் சாலையில் அமைந்துள்ளஎலந்தக்கோட்டை கிராமம் ஈக்காட்டுூர் பேருந்து நிறுத்தம் அருகே நாகராஜ் மாதேஷ் தங்கவேல் மற்றும் வி…
Read More » -
20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பத்திரப்பதிவு ! ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் மற்றும் சார் பதிவாளர் இரண்டு பேருக்கும் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் !? அதிர்ச்சித் தகவல்!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிராமத்திற்கு கட்டுப்பட்ட நாகனம்பட்டி பகுதியில் 1952 ஆம் வருடம் குப்பன கவுண்டர் நீதிமன்றம் ஏலத்தின் மூலம் சுமார் 83 சென்ட் நிலத்தை விலைக்கி…
Read More » -
காணாமல் போன குளத்தை தேடும் பொதுமக்கள்!
200 கோடி மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான குளத்தை ஆட்டையை போட்டு பல லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தியாகராஜர் கல்லூரிக்கு பட்டா போட்டு கொடுத்துள்ள மதுரை வருவாய்த்துறை அதிகாரிகள்!
அதிர்ச்சி தகவல்!அரசு புறம்போக்கு நிலங்கள் மேய்ச்சல் நிலங்கள், தரிசு நிலங்கள், ஆறு, ஓடை, குளம், வாய்க்கால் போன்ற நீர்நிலைகள், சாலைகள், இடுகாடுகள் போன்ற பொதுப் பயன்பாட்டிற்கான நிலங்கள் அரசு…
Read More » -
எட்டு மாதங்களாக கோரிக்கையை நிறைவேற்ற மனமில்லாமல் கல் நெஞ்சகாரர்கள் போல் உடுமலை வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் நடந்து கொண்டதால்
வட்டாட்சியர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளரின் அதிர்ச்சி வீடியோ!திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் முக்கூடு ஜல்லிபட்டி கிராமத்தில் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்த திலீப் என்பவர் மீது கடந்த 06-10-2024 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு…
Read More » -
வட்டாட்சியரா!?
வசூல் ராஜாவா!?கொட்டும் கரன்சி மழையில் வேலூர் வட்டாட்சியர் அலுவலகமா!?
வேலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை எப்போது!வேலூர் வட்டாட்சியர் தே.முரளிதரன் அலுவலகத்தில் தினந்தோறும் கொட்டும் (கரன்சி) மழையா?வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரின் பார்வை எப்போது!?வேலூர் மாவட்டம். வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில்…
Read More » -
சட்ட விரோதமாக கனிம வளம் கடத்தல் !லஞ்சம் பெற்றுக்கொண்டு கண்டு கொள்ளாத உடுமலை வருவாய்த் துறை அதிகாரிகள்!
கனிம வளம் கடத்தல் பற்றி தகவல் கொடுத்தும் லஞ்சம் பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாத உடுமலை வருவாய்த்துறை அதிகாரிகள்! திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் தம்பிரான் கோயில் பகுதியில் தோட்டத்திலிருந்து…
Read More » -
வட்டாட்சியர் அலுவலகத்தில் வாங்கும் லஞ்ச பணத்திற்கு உரிய ரசீது வழங்க கோரிக்கை! அதிர்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!
வட்டாட்சியர் அலுவலகத்தில் வாங்கும் லஞ்சத்திற்கு உரிய ரசீது வழங்க கோரிக்கை விடுத்துள்ள ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு குழு! பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடி கட்டி…
Read More » -
தலையாரியின் ஆடம்பர பங்களாவில் (VAO)கிராம நிர்வாக அலுவலகம்!
வருவாய்த் துறையின் அவல நிலை!
நடவடிக்கை எடுப்பாரா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்!தமிழ்நாட்டில் தற்போது நூற்றுக்கணக்கான கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலக கட்டி 25 வருடங்கள் ஆனதால் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலகங்கள் பழுதடைந்து இடிந்து…
Read More »