காவல் செய்திகள்
-
என்கவுண்டர் செய்யப் போகும் முன்பு வீடியோ வெளியிட்டு காவல்துறையை மிரள வைத்த ரவுடி முத்து சரவணன் ! நடந்தது என்ன!?
காவல்துறை என்கவுண்டர் செய்யப் போவதை ஐந்து மணி நேரம் முன்பு நூத முறையில் வீடியோ வெளியிட்ட ரவுடி முத்து சரவணன்!அதிர்ந்து போன ஒட்டு மொத்த காவல்துறை! திடுக்கிடும்…
Read More » -
ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டவிரோதமாக மின் இணைப்பை வழங்கி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ள பேராவூரணி மின் உதவி இயக்குனர்! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் தங்கம் தென்னரசு!?
ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டவிரோதமாக மின் இணைப்பை வழங்கி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ள பேராவூரணி மின் உதவி இயக்குனர்! தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே…
Read More » -
அமராவதி பகுதியில் மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக பாறைகளை உடைத்து கனிம வளம் வெட்டி கடத்தல். அமராவதி காவல் நிலையத்தில் கோட்டாட்சியர் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர்!
அமராவதி திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுக்கா வருவாய் கோட்டாட்சியர் அஸ்வின் கண்ணன் தலைமையில் அமராவதி பகுதியில் அம்மலு என்பவருக்கு சொந்தமான சர்வே எண்.653/B2 -ல் பூமியில் அனுமதி…
Read More » -
விலை உயர்ந்த செல்போனை தவறவிட்ட தனியார் நிறுவன பெண் ஊழியர்!துரிதமாக கண்டுபிடித்த கொடுத்த மாம்பழம் R1 காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்!
தவறவிட்ட விலை உயர்ந்த செல்போனை கண்டுபிடித்துக் கொடுத்த காவல் துறைக்கு என்றும் நன்றியுள்ளவராக இருப்பதாக ஆனந்த கண்ணீர் விட்ட தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் பெண்! சென்னை…
Read More » -
பழனியில் பேக்கரியில் வேலை செய்த ஊழியர் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக அதிர்ச்சி தகவல்! காவல்துறை புலன் விசாரணை செய்யாதது ஏன்!?
பழனியில் பேக்கரியில் வேலை செய்த ஊழியர் மின்சாரம் தாக்கி இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. தற்போது பேக்கரியில் வேலை செய்த ஊழியர் கணேஷ் உயிரிழந்ததில்…
Read More » -
வட மாநில இளைஞர் அடித்துக் கொலை! வாடிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க
தென்மண்டல ஐஜி இடம் புகார்!வட மாநில இளைஞர் இறந்ததற்கு வாடிப்பட்டி காவல்துறை காரணமா!? தென்மண்டல ஐஜி இடம் புகார்! 19 /9 /2023 அன்று நல்லிரவு 1.10 மணி அளவில் போடி…
Read More » -
சமூக ஆர்வலர்களுக்கு தொடர் மிரட்டல்!திருப்பூர் காவல் ஆணையரிடம் புகார்!
திருப்பூர் செப் 17,,புகாரை திரும்பப் பெறக்கோரி சமூக ஆர்வலர்களுக்கு தொடர் கொலை மிரட்டல்! திருப்பூர் காவல் ஆணையாளரிடம் புகார். தங்கம் நினைவு அறக்கட்டளை என்ற பெயரில் பொது…
Read More » -
மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளரை கண்டித்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சாலை மறியல்!
மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளரை கண்டித்து சாலை மறியல்! மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கொடிமங்கலம் ஊராட்சி தாராப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஒலிபெருக்கி கட்டப்பட்டிருந்தது…
Read More » -
காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!
காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்.சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த லாவண்யா – ஜெயக்குமார் ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர் இவர்களது…
Read More » -
சிறை கைதி மனைவிக்கு வாட்ஸ் ஆப் காலில் உல்லாசத்திற்கு அழைத்த சேலம் மத்திய சிறைக் காவலர் மீது நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் புகார்!
சிறையில் கணவனை பார்க்க சென்ற மற்றொரு சிறை கைதி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறைக் காவலர் மீது நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க…
Read More »