காவல் செய்திகள்
-
வட மாநில இளைஞர் அடித்துக் கொலை! வாடிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க
தென்மண்டல ஐஜி இடம் புகார்!வட மாநில இளைஞர் இறந்ததற்கு வாடிப்பட்டி காவல்துறை காரணமா!? தென்மண்டல ஐஜி இடம் புகார்! 19 /9 /2023 அன்று நல்லிரவு 1.10 மணி அளவில் போடி…
Read More » -
சமூக ஆர்வலர்களுக்கு தொடர் மிரட்டல்!திருப்பூர் காவல் ஆணையரிடம் புகார்!
திருப்பூர் செப் 17,,புகாரை திரும்பப் பெறக்கோரி சமூக ஆர்வலர்களுக்கு தொடர் கொலை மிரட்டல்! திருப்பூர் காவல் ஆணையாளரிடம் புகார். தங்கம் நினைவு அறக்கட்டளை என்ற பெயரில் பொது…
Read More » -
மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளரை கண்டித்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சாலை மறியல்!
மதுரை நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளரை கண்டித்து சாலை மறியல்! மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கொடிமங்கலம் ஊராட்சி தாராப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஒலிபெருக்கி கட்டப்பட்டிருந்தது…
Read More » -
காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!
காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சம்.சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த லாவண்யா – ஜெயக்குமார் ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர் இவர்களது…
Read More » -
சிறை கைதி மனைவிக்கு வாட்ஸ் ஆப் காலில் உல்லாசத்திற்கு அழைத்த சேலம் மத்திய சிறைக் காவலர் மீது நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் புகார்!
சிறையில் கணவனை பார்க்க சென்ற மற்றொரு சிறை கைதி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறைக் காவலர் மீது நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க…
Read More » -
தலை மறைவாக இருந்த நடிகை மகாலட்சுமி கணவர் 25 கோடி பணம் மோசடியில் கைது! பல நபர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகஅதிர்ச்சி தகவல்!
தலைமறைவாக இருந்த நடிகை மகாலட்சுமியின் கணவர் கைது!போலி ஆவணங்களை வைத்து பல நபர்களிடம் 25 கோடி ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளதாக அதற்கு தகவல்!…
Read More » -
அதிக வட்டி தருவதாக 3 கோடி மோசடி செய்த கம்பம் திமுக துணைச் சேர்மன்!
கம்பம் நகர் பகுதியில் சூர்யா சில்க்ஸ் ரெடிமேட்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தொடங்கி செயல்பட்டு வருகின்றது. இதன் உரிமையாளராக கம்பம் நகராட்சி…
Read More » -
கேரளாவுக்கு கடத்த இருந்த சுமார் 30 டன் ரேஷன் அரிசி கோவையில் பறிமுதல்!
கோவை மாவட்டம் அரசூர் அருகே ஒரு குடோனில் சுமார் 30 டன் ரேஷன் அரிசி குடிமைப்-பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.…
Read More » -
மதுரை ஆட்டோவில் கடத்தி கொடூர கொலை! கண்மாயில் வீசிச் சென்ற கொலையாளிகள்!அதிர்ச்சி சம்பவம்!
மக்கள் திருமணம் நடந்து மூன்றாவது நாள் ஆட்டோவில் கடத்தி கொலை செய்து உடலை கண்மாயில் வீசி சென்ற கொலையாளிகள்.! கொலை செய்யப்பட்ட டீக்கடை உரிமையாளர் கருப்பையா மதுரை…
Read More » -
விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து பொய் வழக்கு பதிவு !? பழனி நகர காவல் ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய கம்யூனிஸ்ட் CPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!
கட்டப்பஞ்சாயத்து செய்து பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்வதாக திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் ஆய்வாளரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய கம்யூனிஸ்ட் கட்சி…
Read More »