காவல் செய்திகள்
-
கஞ்சா போதையில் வீடு புகுந்து கும்பலாக கொலை வெறி தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகள் மீது வழக்குப் பதிவு செய்யாத உடுமலை நகர் காவல் நிலையம் !நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.!
கஞ்சா போதை சமூக விரோதிகளின் கூடாரமாக உடுமலை! உடுமலையில் வீடு புகுந்து கும்பலாக கொலைவெறி தாக்குதல் நடத்திய கஞ்சா போதை ஆசாமிகள் ! வழக்குப் பதிவு செய்யாத…
Read More » -
திருமணம் ஆகாத இளைஞர்களை குறி வைத்து கோவையில் கேரளா ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் நூதன
மோசடி செய்த கும்பல் வலை வீசி தேடி வரும் கோவை சைபர் கிரைம் போலீஸ்!கோவை படித்த வசதி படைத்தஇளைஞர்களை குறி வைத்து ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் நூதனமோசடி செய்த கும்பல்!கோவையில் ஓழுக்கத்தை கற்றுத்தரும் உதவி பேராசிரியர்சபலத்தால்…
Read More » -
சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய ஆன்மீக பூமியான பழனி! நடவடிக்கை எடுப்பாரா !?தென் மண்டல ஐ ஜி!
சட்ட விரோதமாக செய்ல்படும் சமூக விரோதிகளின் கூடாரமாக பழனி நகரம்!அறுபடை வீடுகளில் ஒன்றான அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்திருக்கும் பழனி மற்றும் சுற்றுவட்டார தற்போது கொலை…
Read More » -
திருப்பூர் போயம் பாளையத்தில் .25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பொறியாளர் அதிரடியாக கைது
திருப்பூர் போயம்பாளையத்தில் .25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பொறியாளர் அதிரடியாக கைதுதிருப்பூர் அக் .20திருப்பூர் மாநகராட்சி வடக்கு பகுதியிலுள்ள 2 வது மண்டல அலுவலகம் போயம்பாளையம்…
Read More » -
கொலை ,கொல்லை முயற்சியில் ஈடுபட்டதாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்ட நபருக்கு கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் பணி நியமன ஆனை வழங்க 10 லட்சம் லஞ்சம்! பேராவூரணி வட்டாட்சியர் மீது
வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா!?கொலை ,கொல்லை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நபருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி நியமன ஆனை வழங்கியுள்ள பேராவூரணி வட்டாட்சியர்!வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் நடவடிக்கை…
Read More » -
என்கவுண்டர் செய்யப் போகும் முன்பு வீடியோ வெளியிட்டு காவல்துறையை மிரள வைத்த ரவுடி முத்து சரவணன் ! நடந்தது என்ன!?
காவல்துறை என்கவுண்டர் செய்யப் போவதை ஐந்து மணி நேரம் முன்பு நூத முறையில் வீடியோ வெளியிட்ட ரவுடி முத்து சரவணன்!அதிர்ந்து போன ஒட்டு மொத்த காவல்துறை! திடுக்கிடும்…
Read More » -
ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டவிரோதமாக மின் இணைப்பை வழங்கி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ள பேராவூரணி மின் உதவி இயக்குனர்! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் தங்கம் தென்னரசு!?
ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்டவிரோதமாக மின் இணைப்பை வழங்கி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ள பேராவூரணி மின் உதவி இயக்குனர்! தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே…
Read More » -
அமராவதி பகுதியில் மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக பாறைகளை உடைத்து கனிம வளம் வெட்டி கடத்தல். அமராவதி காவல் நிலையத்தில் கோட்டாட்சியர் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர்!
அமராவதி திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுக்கா வருவாய் கோட்டாட்சியர் அஸ்வின் கண்ணன் தலைமையில் அமராவதி பகுதியில் அம்மலு என்பவருக்கு சொந்தமான சர்வே எண்.653/B2 -ல் பூமியில் அனுமதி…
Read More » -
விலை உயர்ந்த செல்போனை தவறவிட்ட தனியார் நிறுவன பெண் ஊழியர்!துரிதமாக கண்டுபிடித்த கொடுத்த மாம்பழம் R1 காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்!
தவறவிட்ட விலை உயர்ந்த செல்போனை கண்டுபிடித்துக் கொடுத்த காவல் துறைக்கு என்றும் நன்றியுள்ளவராக இருப்பதாக ஆனந்த கண்ணீர் விட்ட தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் பெண்! சென்னை…
Read More » -
பழனியில் பேக்கரியில் வேலை செய்த ஊழியர் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக அதிர்ச்சி தகவல்! காவல்துறை புலன் விசாரணை செய்யாதது ஏன்!?
பழனியில் பேக்கரியில் வேலை செய்த ஊழியர் மின்சாரம் தாக்கி இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. தற்போது பேக்கரியில் வேலை செய்த ஊழியர் கணேஷ் உயிரிழந்ததில்…
Read More »