காவல் செய்திகள்
-
நிலத் தகராறு காரணமாக துப்பாக்கி சூடு !
இராசிபுரம் அருகே நிலத் தகராறு காரணமாக, மாமனார் மீது மருமகன் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மார்பில் பலத்த காயத்துடன் மாமனார் மருத்துவமனையில் அனுமதி!மருமகன் கைது! நாமக்கல் ஜன…
Read More » -
ரியல் எஸ்டேட் தொழிலில்
5 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு கொலை மிரட்டல் விடும் அனுபவ் ஜிவல்லரி அதிமுக கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோவை மண்டல ஐஜி யிடம் புகார்!ரியல் எஸ்டேட் தொழில்5 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு கொலை மிரட்டல் விடும் அனுபவ் ஜிவல்லரி அதிமுக கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கும் படி…
Read More » -
மர்மமான முறையில் பழனி பேருந்து நிலையத்தில் ஐந்துபேர் பலி.. மூடி மறைக்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாக அதிகாரிகள்!திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை என்ன!?
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் இரண்டு நாட்களில் ஐந்துபேர் பலி.. பொறுப்பை தட்டிக்கழிக்கும் அறநிலையத்துறை, நகராட்சி, காவல்துறை. மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் அதிகாரிகளுக்கு TARATDAC…
Read More » -
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு அமோக விற்பனை!? கண்டுகொள்ளாமல் இருக்கும் பேராவூரணி காவல் நிலையம் !? நடவடிக்கை எடுப்பாரா திருச்சி மத்திய மண்டல ஐ ஜி!?
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு அமோக விற்பனை!? கண்டுகொள்ளாமல் இருக்கும் பேராவூரணி காவல் நிலையம் !? நடவடிக்கை எடுப்பாரா திருச்சி மத்திய மண்டல ஐ ஜி!? சட்ட…
Read More » -
திருப்பூரில் தினக்கூலி நபர்கள் பெயரில் GST நம்பர் வாங்கி 50 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு மோசடி !நடவடிக்கை எடுக்காத வணிக வரித்துறை கமிஷனர் மற்றும் அமலாக்க பிரிவு கமிஷனர்!?
திருப்பூர் திகில் !போலி பில் டிரேடர்கள் பிடியில் வணிகவரித்துறை! கட்டப்பஞ்சாயத்து அலுவலகமாக திருப்பூர் வணிகவரித்துறை மாறிவருகிறதா!? திருப்பூரில், அவிநாசி அருகே கைகாட்டிப்புதுாரில் உள்ள ஏ.இ.பி.சி., வளாகத்தில், கடந்த…
Read More » -
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளை!
கோவை காந்திபுரம் சாலையில் உள்ள பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளை; 5 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை..!!கோவை: நவ.29 கோவை காந்திபுரம்…
Read More » -
வால்பாறையில் தேயிலைத் தோட்ட கூலித் தொழிலாளிகளை குறிவைத்து தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் போலி மது பாட்டில் அமோக விற்பனை கண்டு கொள்ளாத காவல்துறை! நடவடிக்கை எடுப்பாரா கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
வால்பாறையில் கூலித் தொழிலாளிகளை குறிவைத்து தடை செய்யப்பட்ட லாட்டரி அமோக விற்பனை கண்டு கொள்ளாத காவல்துறை! நடவடிக்கை எடுப்பாரா கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்! தமிழகத்தில் லாட்டரி…
Read More » -
கோவை சூலூர் R V S கல்லூரியில் நடக்கும் ராக்கிங் தற்கொலை! மாணவர்களை அச்சுறுத்தும் நிர்வாகம்!?
கோவை கல்லூரிகளில் தொடரும் ராக்கிங்! தலைமறைவான மாணவர்கள் கைது!கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் இரண்டாம் ஆண்டு…
Read More » -
சூலூர் விமான மையம் அருகே ஏற்பட்ட வெடி விபத்தால் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான மையத்தில் பாதிப்பா!?
கல் குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தால் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சூலூர் விமான மையத்தில் பாதிப்பா!? திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடாங்கிபாளையம் பகுதியில் புல எண்:…
Read More » -
மான் இறைச்சி கடத்தி வந்த இருவரிடமும் லஞ்சம் கேட்ட மூன்று உதவி காவல் ஆய்வாளர் களை அதிரடி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
மான் இறைச்சி கடத்தி வந்த இருவரிடமும் லஞ்சம் கேட்டதற்காக மேற்கொண்ட 3 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்ஈரோடு மாவட்டம்தாளவாடி காவல் நிலைய உதவி ஆய்வாளராக ரத்தினம்…
Read More »