காவல் செய்திகள்
-
சென்னை தொழிலதிபரை கடத்தி நகை பணம் காரை பறித்துச் சென்று ஒரு வருடமாக தலை மறைவாக இருந்த ரவுடியை தேவகோட்டை தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
கடந்த ஒரு வருடம் முன்பு சென்னை தொழிலதிபரை தேவகோட்டை ஆறா வயல் பேக்கரி அருகே கழுத்தில் கத்தி வைத்து காரில் கடத்தி சென்று நகை பணம் மற்றும்…
Read More » -
ராமநாடு அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி கூலிப்படை வைத்து கொலை மிரட்டல்!
.பரமக்குடியில் வாரம் தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் இங்கு ஆடு மாடு கோழிகள் காய்கறிகள் பழங்கள் என பல்வேறு வியாபாரங்கள் நடைபெற்று வருகின்றன. பரமக்குடி வார…
Read More » -
கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசியை வாங்கி கோழிப்பண்ணைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யும் மாவு அரவை நிலையம் உரிமையாளர்கள்!
கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து கோழிப்பண்ணைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யும் மாவு அரவை நிலையம் உரிமையாளர்கள்!தமிழக அரசு ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான…
Read More » -
அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசி பாலிஷ் போட்டு சட்ட விரோதமாக கேரளா கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்தல்!
கண்டுகொள்ளாமல் கல்லாக கட்டும் குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை மற்றும் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகார்கள்! நடவடிக்கை எடுப்பாரா குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் டி.ஜி.பி!?ரேஷன் அரிசி பாலிஷ் போட்டு கேரளா கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்தும் உடுமலை தாராபுரம் அரிசி ஆலை உரிமையாளர்கள்!கண்டுகொள்ளாமல் கல்லாக கட்டும் குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை…
Read More » -
10 லட்சம் ரூபாய் வரை கையூட்டு பெற்றுக் கொண்டு ஆட்களைக் கடத்தி நகை ,பணம், காரை பறித்து சென்ற கூலிப்படை கும்பலுக்கு உடந்தையாக செயல்படும் தேவகோட்டை உட்கோட்ட காவல்துறை அதிகாரிகள்! அதிர்ச்சி வீடியோ காட்சி ! ஐ ஜி மற்றும் டிஜிபி நடவடிக்கை எடுப்பார்களா!?
தேவகோட்டை உட்கோட்ட காவல்துறை அதிகாரிகள் துணையுடன் ஆட்களைக் கடத்தி நகை ,பணம், காரை பறித்துச்செல்லும் கூலிப்படை கும்பல் ! சென்னை தொழிலதிபரை கழுத்தில் கத்தியை வைத்து கண்ணைக்…
Read More » -
போதை பொருள் கடத்தலுக்கு துணைபோன திருச்சி தனிப்படையினர் உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம்! உதவி ஆணையர் ஜெயசீலன் காவல் ஆய்வாளர் ராஜா மீது விசாரண! திருச்சி மாநகர காவல் ஆணையர் அதிரடி.
தமிழ்நாடு முழுவதும் குற்ற சம்பவங்களை முன் கூட்டியே அறிந்து தடுப்பதற்காகவும், போதை பொருள் விற்பனை, கடத்தல்,போதை பொருள் கடத்தலுக்கு துணைபோன திருச்சி தனிப்படையினர் 5 பேர் பணியிடை நீக்கம்! உதவி ஆணையர் ஜெயசீலன் காவல் ஆய்வாளர் மீது மெமோ! திருச்சி மாநகர காவல்…
Read More » -
12 ஆம் வகுப்பு படித்து முடித்த 17 வயது பெண்ணை கடத்திச் சென்று மூன்று நாள் பாலியல் தொல்லை கொடுத்த 20 வயது கல்லூரி மாணவன்! புகார் கொடுத்தும் கைது செய்ய தயங்கும் அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர்! நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
12 ஆம் வகுப்பு படித்து முடித்த 17 வயது பெண்ணை கடத்திச் சென்று மூன்று நாள் பாலியல் தொல்லை கொடுத்த 20 வயது கல்லூரி மாணவன்! கைது…
Read More » -
பல்லாவரம் எம்எல்ஏ மகனை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞரிடம் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின்இயக்குனர் அறிவுறுத்தல்!
பல்லாவரம் எம்எல்ஏ மகனை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞரிடம் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய இயக்குனர் அறிவுறுத்தல்! சென்னை.23 பல்லாவரம்…
Read More » -
காவல் நிலையங்களில் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் சொத்து பிரச்சனை புகார் மீது தேவையில்லாமல் விசாரணை கூடாது! ஏடிஜிபி அதிரடி!
பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் சொத்து தகராறு, புகார்கள் மீது விசாரணைக்கு எஸ்.பி அல்லது காவல் ஆணையர்களிடம் அனுமதி பெற வேண்டும். உரிய ஒப்புதல் இன்றி விசாரணை…
Read More » -
நள்ளிரவில் லாரிகளில் நூதன முறையில் தொடர் டீசல் திருட்டு! உடந்தையாக செயல்படும் கப்பலூர் ஆஸ்டின் பட்டி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் !?
நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?நள்ளிரவில் லாரிகளில் நூதன முறையில் தொடர் டீசல் திருட்டு !வழக்கு பதிவு செய்யாமல் குற்றவாளிகளுக்கு துணை போகும் கப்பலூர் ஆஸ்டின் பட்டி உதவி காவல் ஆய்வாளர் !?நடவடிக்கை…
Read More »