காவல் செய்திகள்
-
பழனியில் பிறந்தநாள் அன்று சாமி தரிசனம் செய்து திரும்பிய 8 வயது சிறுவன் திடீர் மரணத்தால் சோகத்தில் மூழ்கிய சிறுவனின் குடும்பம் !
பழனியில் 8 வது பிறந்த நாள் அன்று குடும்பத்துடன் முருகனை தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கிய சிறுவன் திடீர் மரணம்.பழனி ஏப்ரல். 11ஈரோடு மாவட்டம் சாக் கவுண்டன்…
Read More » -
மது போதையில் பெண்ணை பலாத்காரம் செய்தபாஜக நிர்வாகி தலை மறைவு!
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜகவின் தொப்பம்பட்டி ஒன்றிய பார்வையாளரும், மாவட்ட சொயலாளருமான வயலூர் பகுதியை சேர்ந்தவர் மகுடீஸ்வரன்” இவரது மனைவி தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளர்.08/05/2024…
Read More » -
வழக்கறிஞரை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்யாத வாடிப்பட்டி காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
மதுரை வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞரை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிபவர் சந்திரசேகர் இவரை…
Read More » -
பூட்டிய வீடுகளை சொகுசு கார்களில் வந்து நோட்டமிட்டு நூதன முறையில் திருடிவந்த ஹைடெக் பகல் திருடனை சுற்றி வளைத்து கைது செய்த பழனி தனிப்படை காவல்துறை!
பூட்டிய வீடுகளை சொகுசு கார்களில் வந்து நோட்டமிட்டு நூதன முறையில் திருடிவந்த ஹைடெக் பகல் திருடனை சுற்றி வளைத்து கைது செய்த பழனி தனிப்படை காவல்துறை!திண்டுக்கல் மாவட்டம்…
Read More » -
கொலை ,கொள்ளை வழிப்பறியில் ஈடுபட்டு பொது மக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்து வந்த 11 ரவுடிகளை தட்டித் தூக்கிய பழனி தனிப்படை காவல்துறை!
கொலை ,கொள்ளை வழிப்பறியில் ஈடுபட்டு பொது மக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்து வந்த 11 ரவுடிகளை தட்டித் தூக்கிய பழனி காவல்துறை!திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரம் மற்றும்…
Read More » -
திருமணம் செய்வதாக கர்ப்பிணி ஆக்கிவிட்டு ஏமாற்றிய சோழவந்தானைச் சேர்ந்த பலே கில்லாடி இளைஞர் அதிரடி கைது !
கணவரை இழந்த சோழவந்தான் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஏமாற்றி உடலுறவு வைத்து ஒரு பெண் குழந்தை மற்றும் இரண்டு முறை கருவை கலைத்து மூன்றாவது முறை கருவை…
Read More » -
சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் சமயநல்லூர் காவல் உட்கோட்டம்!
செயலிழந்து கோமாவில் வாடிப்பட்டி காவல்துறை!சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் சமயநல்லூர் காவல் உட்கோட்டம்!இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு சாலையில் மது பாட்டில்களை உடைத்து அட்டகாசம்! செயலிழந்து கோமாவில் இருக்கும் காணப்படும் வாடிப்பட்டி காவல்துறை! மதுரை…
Read More » -
பெண் குழந்தை பெற விரும்பாதவர்களுக்கு சட்ட விரோதமாக 30 வருடங்களாக கருக்கலைப்பு செய்து வந்த சோழவந்தான் தனியார் மருத்துவமனை பெண் உரிமையாளர் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர். நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகள்!
பெண் குழந்தை பெற விரும்பாதவர்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து கணிசமான தொகை வசூலித்து வந்த தனியார் மருத்துவமனை உரிமையாளர் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய…
Read More » -
மதுவில் விஷம் கலந்த கொடுத்து திட்டமிட்டு கொலை செய்த கோவில் பூசாரி அதிர்ச்சித் தகவல்!
முன்விரோதம் காரணமாக சாமி படையலில் வைக்கப்பட்ட மதுவில் விஷம் கலந்து கொடுத்து திட்டமிட்டு கொலை செய்த பூசாரி! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மதுவுக்கு ஆசைப்பட்டு மெக்கானிக்…
Read More » -
அருப்புக்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற நபரின் மனைவி மற்றும் மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தால் அருப்புக் கோட்டையில் பரபரப்பு!
திருட்டு வழக்கில் கைது செய்து அருப்புக்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற நபரின் மனைவி மற்றும் மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தால் அருப்புக்கோட்டையில் பரபரப்பு!அருப்புக்கோட்டை குற்றப்…
Read More »