காவல் செய்திகள்
-
திருமணம் செய்வதாக கர்ப்பிணி ஆக்கிவிட்டு ஏமாற்றிய சோழவந்தானைச் சேர்ந்த பலே கில்லாடி இளைஞர் அதிரடி கைது !
கணவரை இழந்த சோழவந்தான் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஏமாற்றி உடலுறவு வைத்து ஒரு பெண் குழந்தை மற்றும் இரண்டு முறை கருவை கலைத்து மூன்றாவது முறை கருவை…
Read More » -
சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் சமயநல்லூர் காவல் உட்கோட்டம்!
செயலிழந்து கோமாவில் வாடிப்பட்டி காவல்துறை!சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் சமயநல்லூர் காவல் உட்கோட்டம்!இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு சாலையில் மது பாட்டில்களை உடைத்து அட்டகாசம்! செயலிழந்து கோமாவில் இருக்கும் காணப்படும் வாடிப்பட்டி காவல்துறை! மதுரை…
Read More » -
பெண் குழந்தை பெற விரும்பாதவர்களுக்கு சட்ட விரோதமாக 30 வருடங்களாக கருக்கலைப்பு செய்து வந்த சோழவந்தான் தனியார் மருத்துவமனை பெண் உரிமையாளர் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர். நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகள்!
பெண் குழந்தை பெற விரும்பாதவர்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து கணிசமான தொகை வசூலித்து வந்த தனியார் மருத்துவமனை உரிமையாளர் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய…
Read More » -
மதுவில் விஷம் கலந்த கொடுத்து திட்டமிட்டு கொலை செய்த கோவில் பூசாரி அதிர்ச்சித் தகவல்!
முன்விரோதம் காரணமாக சாமி படையலில் வைக்கப்பட்ட மதுவில் விஷம் கலந்து கொடுத்து திட்டமிட்டு கொலை செய்த பூசாரி! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மதுவுக்கு ஆசைப்பட்டு மெக்கானிக்…
Read More » -
அருப்புக்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற நபரின் மனைவி மற்றும் மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தால் அருப்புக் கோட்டையில் பரபரப்பு!
திருட்டு வழக்கில் கைது செய்து அருப்புக்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற நபரின் மனைவி மற்றும் மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தால் அருப்புக்கோட்டையில் பரபரப்பு!அருப்புக்கோட்டை குற்றப்…
Read More » -
சென்னை தொழிலதிபரை கடத்தி நகை பணம் காரை பறித்துச் சென்று ஒரு வருடமாக தலை மறைவாக இருந்த ரவுடியை தேவகோட்டை தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
கடந்த ஒரு வருடம் முன்பு சென்னை தொழிலதிபரை தேவகோட்டை ஆறா வயல் பேக்கரி அருகே கழுத்தில் கத்தி வைத்து காரில் கடத்தி சென்று நகை பணம் மற்றும்…
Read More » -
ராமநாடு அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி கூலிப்படை வைத்து கொலை மிரட்டல்!
.பரமக்குடியில் வாரம் தோறும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் இங்கு ஆடு மாடு கோழிகள் காய்கறிகள் பழங்கள் என பல்வேறு வியாபாரங்கள் நடைபெற்று வருகின்றன. பரமக்குடி வார…
Read More » -
கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசியை வாங்கி கோழிப்பண்ணைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யும் மாவு அரவை நிலையம் உரிமையாளர்கள்!
கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து கோழிப்பண்ணைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யும் மாவு அரவை நிலையம் உரிமையாளர்கள்!தமிழக அரசு ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான…
Read More » -
அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசி பாலிஷ் போட்டு சட்ட விரோதமாக கேரளா கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்தல்!
கண்டுகொள்ளாமல் கல்லாக கட்டும் குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை மற்றும் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகார்கள்! நடவடிக்கை எடுப்பாரா குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் டி.ஜி.பி!?ரேஷன் அரிசி பாலிஷ் போட்டு கேரளா கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்தும் உடுமலை தாராபுரம் அரிசி ஆலை உரிமையாளர்கள்!கண்டுகொள்ளாமல் கல்லாக கட்டும் குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை…
Read More » -
10 லட்சம் ரூபாய் வரை கையூட்டு பெற்றுக் கொண்டு ஆட்களைக் கடத்தி நகை ,பணம், காரை பறித்து சென்ற கூலிப்படை கும்பலுக்கு உடந்தையாக செயல்படும் தேவகோட்டை உட்கோட்ட காவல்துறை அதிகாரிகள்! அதிர்ச்சி வீடியோ காட்சி ! ஐ ஜி மற்றும் டிஜிபி நடவடிக்கை எடுப்பார்களா!?
தேவகோட்டை உட்கோட்ட காவல்துறை அதிகாரிகள் துணையுடன் ஆட்களைக் கடத்தி நகை ,பணம், காரை பறித்துச்செல்லும் கூலிப்படை கும்பல் ! சென்னை தொழிலதிபரை கழுத்தில் கத்தியை வைத்து கண்ணைக்…
Read More »