காவல் செய்திகள்
-
அலங்காநல்லூர் பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் சுமார் 2.5 கோடி மதிப்புள்ள 500 பவுன் தங்க நகைகள் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்க பணம்….
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் உட்கோட்ட விளாம்பட்டி காவல் நிலையத்தில் சர்மிளா பெண் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அலங்காநல்லூரை அடுத்த பாசிங்காபுரம் கிராமத்தில் வீடு கட்டி…
Read More » -
இளம் பெண்ணை பல்லடத்தில் கொலை செய்து காரில் வைத்து மதுரை வாடிப்பட்டி அருகே சுற்றி வந்த கொடூர காதலன்!
! மதுரை மாவட்ட வாடிப்பட்டி காவல்துறையிடம் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்!மதுரை மாவட்ட வாடிப்பட்டி காவல்துறையிடம் சிக்கிய கொலை செய்யப்பட்ட பெண்ணை காரில் வைத்துதிண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் சுற்றி வந்த கொலையாளிகள் ! மதுரை மாவட்ட…
Read More » -
ஆடம்பரமாக சொகுசு விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கர் தேனி கல்குவாரி உரிமையாளர்களிடம்
மாதம் 10 லட்சம் மாமூல் வசூல்!தேனி கஞ்சா விற்பனை மாபியாக்களுடன் தொடர்பு அதிர்ச்சி தகவல்!
குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுப்பாரா தமிழக டிஜிபி!லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர். கடந்த 2008ல் டெலிபோன் உரையாடல் கசிந்தது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்…
Read More » -
இளைஞர்கள் மீது போலி கஞ்சா வழக்கு பதிவு செய்து தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யும் அதிர்ச்சி வீடியோ ! காவல்துறையின் கபட நாடகத்தின் மீது தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?
தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது? என்று நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.…
Read More » -
சேலம் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் பிரபல ரவுடிகள் 19 பேரின் பெயர்கள் ( ஹிஸ்ட்ராய் ஷீட்) (H S) வரலாற்றுக் குறிப்பேட்டில் மாயமானதாக அதிர்ச்சி தகவல்!
தமிழக டிஜிபி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பாரா!?சேலம் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் 19 ரவுடிகளின் பெயர்கள்( ஹிஸ்ட்ராய் ஷீட்) (H S) வரலாற்றுக் குறிப்பேட்டில் மாயமானதாக அதிர்ச்சி தகவல்!தமிழக…
Read More » -
ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு கொடுப்பதாக
பெண்களிடம் நூதன முறையில் 10 கோடி வரை வசூல் செய்து உல்லாச வாழ்க்கை நடத்தும் மோசடி மன்னன்!நடவடிக்கை எடுப்பாரா கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு 5000 ரூபாய் கொடுத்தால் 10000 ரூபாய் பொருள் வழங்கப்படும் என போலி விளம்பரம் செய்து பெண்களிடம்நூதன…
Read More » -
சாலை போக்குவரத்து விதிகளை மீறி இரவு நேரங்களில் கனிம வளம் கடத்திச் செல்லும் டிப்பர் லாரிகள்! மாதம் பல லட்சம் லஞ்சம் வாங்கிகொண்டு கண்டுகொள்ளாத தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்துகாவலர்கள்!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கை பாயுமா!?சாலை போக்குவரத்து விதிகளை மீறி இரவு நேரங்களில் கனிம வளம் ஏற்றுச்செல்லும் கனரக டிப்பர் லாரிகள். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சின்ன புதூரில் இரவு நேரத்தில் பயணிகள் …
Read More » -
திறந்தவெளி மதுபான கூடங்களாக மாறிய பழனி ஆன்மீக தளம். அதிர்ச்சி வீடியோ! கண்டுகொள்ளாமல் மாதம் 10 லட்ச ரூபாய் கல்லா கட்டும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை!? சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பழனி ஆன்மிக தளத்தை மீட்டெடுப்பாரா தமிழக முதல்வர் !?
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இந்தியாவிலேயே மிகவும் செல்வச் செழிப்பு மிக்க கோவில்களில் ஒன்றாகும். பழனி மலை கோயில்…
Read More » -
24 மணி நேரம் போலி மதுபாட்டில் கள்ளச்சந்தையில் விற்பனை நடக்கும் கரூர் நகரம்! மாதம் 10 லட்ச ரூபாய் கல்லாக கட்டும் கரூர் மாநகர காவல்துறை! நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்! போதையில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களை காப்பாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!
கரூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சாலையில் முத்தூட் பைனான்ஸ் எதிரே உள்ள டாஸ்மாக் பார் அருகில் உள்ள சந்துக்குள் சட்ட விரோதமாக போலி மதுபாட்டில் விற்பனை…
Read More » -
மதுரை மாவட்டம் பெண்ணை கொடூரமாக கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி கிணற்றில் வீசிச் சென்ற கொடூர சம்பவம்.
சமயநல்லூர் பெண்ணை கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி கிணற்றில் வீசிச் சென்ற கொலையாளிகளை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறை தேர்தல் வேட்டையில்…
Read More »