காவல் செய்திகள்
-
ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு கொடுப்பதாக
பெண்களிடம் நூதன முறையில் 10 கோடி வரை வசூல் செய்து உல்லாச வாழ்க்கை நடத்தும் மோசடி மன்னன்!நடவடிக்கை எடுப்பாரா கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு 5000 ரூபாய் கொடுத்தால் 10000 ரூபாய் பொருள் வழங்கப்படும் என போலி விளம்பரம் செய்து பெண்களிடம்நூதன…
Read More » -
சாலை போக்குவரத்து விதிகளை மீறி இரவு நேரங்களில் கனிம வளம் கடத்திச் செல்லும் டிப்பர் லாரிகள்! மாதம் பல லட்சம் லஞ்சம் வாங்கிகொண்டு கண்டுகொள்ளாத தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்துகாவலர்கள்!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கை பாயுமா!?சாலை போக்குவரத்து விதிகளை மீறி இரவு நேரங்களில் கனிம வளம் ஏற்றுச்செல்லும் கனரக டிப்பர் லாரிகள். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சின்ன புதூரில் இரவு நேரத்தில் பயணிகள் …
Read More » -
திறந்தவெளி மதுபான கூடங்களாக மாறிய பழனி ஆன்மீக தளம். அதிர்ச்சி வீடியோ! கண்டுகொள்ளாமல் மாதம் 10 லட்ச ரூபாய் கல்லா கட்டும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை!? சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பழனி ஆன்மிக தளத்தை மீட்டெடுப்பாரா தமிழக முதல்வர் !?
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இந்தியாவிலேயே மிகவும் செல்வச் செழிப்பு மிக்க கோவில்களில் ஒன்றாகும். பழனி மலை கோயில்…
Read More » -
24 மணி நேரம் போலி மதுபாட்டில் கள்ளச்சந்தையில் விற்பனை நடக்கும் கரூர் நகரம்! மாதம் 10 லட்ச ரூபாய் கல்லாக கட்டும் கரூர் மாநகர காவல்துறை! நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்! போதையில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களை காப்பாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!
கரூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சாலையில் முத்தூட் பைனான்ஸ் எதிரே உள்ள டாஸ்மாக் பார் அருகில் உள்ள சந்துக்குள் சட்ட விரோதமாக போலி மதுபாட்டில் விற்பனை…
Read More » -
மதுரை மாவட்டம் பெண்ணை கொடூரமாக கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி கிணற்றில் வீசிச் சென்ற கொடூர சம்பவம்.
சமயநல்லூர் பெண்ணை கொலை செய்து சாக்கு முட்டையில் கட்டி கிணற்றில் வீசிச் சென்ற கொலையாளிகளை பிடிக்க மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறை தேர்தல் வேட்டையில்…
Read More » -
பழனியில் பிறந்தநாள் அன்று சாமி தரிசனம் செய்து திரும்பிய 8 வயது சிறுவன் திடீர் மரணத்தால் சோகத்தில் மூழ்கிய சிறுவனின் குடும்பம் !
பழனியில் 8 வது பிறந்த நாள் அன்று குடும்பத்துடன் முருகனை தரிசனம் செய்துவிட்டு கீழே இறங்கிய சிறுவன் திடீர் மரணம்.பழனி ஏப்ரல். 11ஈரோடு மாவட்டம் சாக் கவுண்டன்…
Read More » -
மது போதையில் பெண்ணை பலாத்காரம் செய்தபாஜக நிர்வாகி தலை மறைவு!
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜகவின் தொப்பம்பட்டி ஒன்றிய பார்வையாளரும், மாவட்ட சொயலாளருமான வயலூர் பகுதியை சேர்ந்தவர் மகுடீஸ்வரன்” இவரது மனைவி தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளர்.08/05/2024…
Read More » -
வழக்கறிஞரை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்யாத வாடிப்பட்டி காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
மதுரை வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞரை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிபவர் சந்திரசேகர் இவரை…
Read More » -
பூட்டிய வீடுகளை சொகுசு கார்களில் வந்து நோட்டமிட்டு நூதன முறையில் திருடிவந்த ஹைடெக் பகல் திருடனை சுற்றி வளைத்து கைது செய்த பழனி தனிப்படை காவல்துறை!
பூட்டிய வீடுகளை சொகுசு கார்களில் வந்து நோட்டமிட்டு நூதன முறையில் திருடிவந்த ஹைடெக் பகல் திருடனை சுற்றி வளைத்து கைது செய்த பழனி தனிப்படை காவல்துறை!திண்டுக்கல் மாவட்டம்…
Read More » -
கொலை ,கொள்ளை வழிப்பறியில் ஈடுபட்டு பொது மக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்து வந்த 11 ரவுடிகளை தட்டித் தூக்கிய பழனி தனிப்படை காவல்துறை!
கொலை ,கொள்ளை வழிப்பறியில் ஈடுபட்டு பொது மக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்து வந்த 11 ரவுடிகளை தட்டித் தூக்கிய பழனி காவல்துறை!திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரம் மற்றும்…
Read More »