காவல் செய்திகள்
-
சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேரை அதிரடி பணியிடை நீக்கம் செய்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் அதிரடி சஸ்பெண்டு.நாகர்கோவில் – ஜூன் – 10,கன்னியாகுமரி மாவட்டம்…
Read More » -
புகார் அளிக்க வந்தவரிடம் லஞ்சம் கேட்ட பழனி முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் டிஸ்மிஸ் !.
பழனி முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் லஞ்சம் கேட்ட வழக்கில் சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த உள் துறைச் செயலாளர்.தற்போது சேலம் மாநகர சீரியஸ் க்ரைம்…
Read More » -
பழனியில் இரவு நேரங்களில் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை சூதாட்டம் அதிர்ச்சி வீடியோ!
சினிமா பட பாணியில் சூதாட்ட கும்பலை சுற்றி வளைத்து தட்டி தூக்கி கைது செய்த பழனி துணை காவல் கண்காணிப்பாளர்பழனியில் இரவு நேரங்களில் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை சூதாட்டம் அதிர்ச்சி வீடியோ!சினிமா பட பாணியில் சுற்றி வளைத்து சூதாட்ட கும்பலை கைது செய்த பழனி துணை…
Read More » -
தேடப்பட்ட கொலை குற்றவாளி (முன்னாள் அமைச்சர் உதவியாளர் )காதலனுடன் கோவாவுக்கு தப்ப முயன்ற சைபர் கிரைம் பெண் காவல் ஆய்வாளர் கைது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 60). அதே பகுதியை சோ்ந்தவர் ராமசாமி (65). இவருடைய மகன்கள் ராஜேந்திரன் (40),…
Read More » -
விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு கொண்டுவரச் சொன்ன 95 பவுன் நகையை 50 லட்சம் ரூபாய்க்கு வங்கியில் அடமானம் வைத்து மோசடி செய்த திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்!
விசாரணை என்ற பெயரில் 95 பவுன் நகையை வாங்கி 50 லட்சம் ரூபாய்க்கு தன்னுடைய வங்கியில் அடமானம் வைத்து மோசடி செய்தமதுரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்…
Read More » -
இரவில் மது போதையில் காரை ஓட்டி சென்று மூன்று பெண்கள் மீது மோதிய காங்கிரஸ் கட்சி நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யாத உடுமலை அமராவதி காவல் நிலையம்! திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!
சாலையில் நடந்து சென்ற மூன்று இளம் பெண்கள் மீது மது போதையில் காரைவிட்டு ஏற்றிய திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அதிர்ச்சி வீடியோ! நடவடிக்கை…
Read More » -
வாடிப்பட்டி அருகே நகை வியாபாரியின் கழுத்தில் கத்தியை வைத்து 19 லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்து கோவைக்கு தப்பி ஓடிய பள்ளபட்டியைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் !
வாடிப்பட்டி அருகே கத்தியை காட்டி நகை வியாபாரியிடம் 19 லட்சம் வழிப்பறி செய்து கோவைக்கு தப்பி ஓடிய ஓடிய பள்ளபட்டியைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல்…
Read More » -
தலை விரித்தாடும் கஞ்சா மற்றும் போலி மது பாட்டில் விற்பனை!
சிக்கி தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட குடும்பப் பெண்களை மீட்டெடுக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கைசுற்றுலா தளத்திற்கு பேர் கொடைக்கானல் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் என்றாலே தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. ஆகையால் தான் திண்டுக்கல் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட்…
Read More » -
வழக்கு நிலுவையில் உள்ள நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி அடியாட்களை வைத்து நில உரிமையாளர்களை கொலை மிரட்டல் விடும் சேலம் சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் !
வழக்கு நிலுவையில் உள்ள நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி அடியாட்களை வைத்து நில உரிமையாளர்களை கொலை மிரட்டல் விடும் சேலம் சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் !சேலம்…
Read More » -
இளம்பெண்ணை கொலை செய்து காரில் கொண்டு சென்ற கொலையாளிகளை பிடித்த தேசிய நெடுஞ்சாலை இரவு ரோந்து விரைவு காவலர் குழு (QRT) (quick reaction team)
வாடிப்பட்டி காவல்துறையினரை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கிய தென் மண்டல ஐ ஜிஇளம்பெண்ணை கொலை செய்து காரில் கொண்டு சென்ற கொலையாளிகளை பிடித்த தேசிய நெடுஞ்சாலை இரவு ரோந்து விரைவு காவலர் குழு (QRT) (quick reaction team)வாடிப்பட்டி காவல்துறையினரை…
Read More »