காவல் செய்திகள்
-
இரவில் மது போதையில் காரை ஓட்டி சென்று மூன்று பெண்கள் மீது மோதிய காங்கிரஸ் கட்சி நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யாத உடுமலை அமராவதி காவல் நிலையம்! திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!
சாலையில் நடந்து சென்ற மூன்று இளம் பெண்கள் மீது மது போதையில் காரைவிட்டு ஏற்றிய திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அதிர்ச்சி வீடியோ! நடவடிக்கை…
Read More » -
வாடிப்பட்டி அருகே நகை வியாபாரியின் கழுத்தில் கத்தியை வைத்து 19 லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்து கோவைக்கு தப்பி ஓடிய பள்ளபட்டியைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் !
வாடிப்பட்டி அருகே கத்தியை காட்டி நகை வியாபாரியிடம் 19 லட்சம் வழிப்பறி செய்து கோவைக்கு தப்பி ஓடிய ஓடிய பள்ளபட்டியைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல்…
Read More » -
தலை விரித்தாடும் கஞ்சா மற்றும் போலி மது பாட்டில் விற்பனை!
சிக்கி தவிக்கும் திண்டுக்கல் மாவட்ட குடும்பப் பெண்களை மீட்டெடுக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கைசுற்றுலா தளத்திற்கு பேர் கொடைக்கானல் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் என்றாலே தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. ஆகையால் தான் திண்டுக்கல் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட்…
Read More » -
வழக்கு நிலுவையில் உள்ள நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி அடியாட்களை வைத்து நில உரிமையாளர்களை கொலை மிரட்டல் விடும் சேலம் சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் !
வழக்கு நிலுவையில் உள்ள நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி அடியாட்களை வைத்து நில உரிமையாளர்களை கொலை மிரட்டல் விடும் சேலம் சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் !சேலம்…
Read More » -
இளம்பெண்ணை கொலை செய்து காரில் கொண்டு சென்ற கொலையாளிகளை பிடித்த தேசிய நெடுஞ்சாலை இரவு ரோந்து விரைவு காவலர் குழு (QRT) (quick reaction team)
வாடிப்பட்டி காவல்துறையினரை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கிய தென் மண்டல ஐ ஜிஇளம்பெண்ணை கொலை செய்து காரில் கொண்டு சென்ற கொலையாளிகளை பிடித்த தேசிய நெடுஞ்சாலை இரவு ரோந்து விரைவு காவலர் குழு (QRT) (quick reaction team)வாடிப்பட்டி காவல்துறையினரை…
Read More » -
அலங்காநல்லூர் பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் சுமார் 2.5 கோடி மதிப்புள்ள 500 பவுன் தங்க நகைகள் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்க பணம்….
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் உட்கோட்ட விளாம்பட்டி காவல் நிலையத்தில் சர்மிளா பெண் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அலங்காநல்லூரை அடுத்த பாசிங்காபுரம் கிராமத்தில் வீடு கட்டி…
Read More » -
இளம் பெண்ணை பல்லடத்தில் கொலை செய்து காரில் வைத்து மதுரை வாடிப்பட்டி அருகே சுற்றி வந்த கொடூர காதலன்!
! மதுரை மாவட்ட வாடிப்பட்டி காவல்துறையிடம் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்!மதுரை மாவட்ட வாடிப்பட்டி காவல்துறையிடம் சிக்கிய கொலை செய்யப்பட்ட பெண்ணை காரில் வைத்துதிண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் சுற்றி வந்த கொலையாளிகள் ! மதுரை மாவட்ட…
Read More » -
ஆடம்பரமாக சொகுசு விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கர் தேனி கல்குவாரி உரிமையாளர்களிடம்
மாதம் 10 லட்சம் மாமூல் வசூல்!தேனி கஞ்சா விற்பனை மாபியாக்களுடன் தொடர்பு அதிர்ச்சி தகவல்!
குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுப்பாரா தமிழக டிஜிபி!லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர். கடந்த 2008ல் டெலிபோன் உரையாடல் கசிந்தது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்…
Read More » -
இளைஞர்கள் மீது போலி கஞ்சா வழக்கு பதிவு செய்து தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யும் அதிர்ச்சி வீடியோ ! காவல்துறையின் கபட நாடகத்தின் மீது தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?
தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது? என்று நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.…
Read More » -
சேலம் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் பிரபல ரவுடிகள் 19 பேரின் பெயர்கள் ( ஹிஸ்ட்ராய் ஷீட்) (H S) வரலாற்றுக் குறிப்பேட்டில் மாயமானதாக அதிர்ச்சி தகவல்!
தமிழக டிஜிபி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பாரா!?சேலம் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் 19 ரவுடிகளின் பெயர்கள்( ஹிஸ்ட்ராய் ஷீட்) (H S) வரலாற்றுக் குறிப்பேட்டில் மாயமானதாக அதிர்ச்சி தகவல்!தமிழக…
Read More »