காவல் செய்திகள்
-
Watch “சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு நடைப்பயிற்சிக்கு வந்தவர்களிடம் பட்டாகத்தி வைத்து தாக்கி செல் போன் பறித்து சென்ற ரவுடிகளின் அதிர்ச்சி வீடியோ!” கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு காவலர் கூட இல்லை அச்சத்தில் பொதுமக்கள்! on YouTube
மெரினா கடற்கரையில் அமர்ந்திருந்த இளைஞரை கத்தியால் தாக்கி மொபைல் போன் வழிப்பறி… திருமுல்லைவாயலைச் சேர்ந்த போட்டோ ஷூட் நடத்தி வரும் இளமாறன்(23) என்பவர் இன்று காலை நிகழ்ச்சி…
Read More » -
Watch “ரவுடிகளாக தலைதூக்கும் 15 வயது சிறுவர்களின் அதிர்ச்சி வீடியோ!” ரவுடிகள் உருவாவதை தடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் தமிழக டிஜிபியின் நடவடிக்கை என்ன!?
தஞ்சாவூர் அரண்மனை அருகே பானிபூரி கடையில் உள்ள நபரை காசு கேட்டு அடிக்கும் போது அருகில் உள்ள பழம் விற்கும் வியாபாரி தட்டிக் கேட்க அவரையும் தாக்கும்…
Read More » -
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் பகுதியில் திருமங்கலத்தை சேர்ந்த ரவுடி சக்திவேல் வெட்டிப் படுகொலை ! பழிக்கு பழி கொலை குற்றங்களில் நடவடிக்கை எடுக்காத உயரதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மண்டல ஐஜி!
மதுரை சோழவந்தான் அருகே மேலக்கால் பகுதியில் திருமங்கலம் செங்குளம் சேர்ந்த ரவுடி சக்திவேல்மர்ம நபர்களால் சராமாரியாக வெட்டிப் படுகொலை. திருமங்கலத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் சக்திவேல் வயது…
Read More » -
Watch “சென்னையில் மாமூல் கேட்டு ரவுடிகளின் அட்டகாசம்! கண்டுகொள்ளாமல் ரவுடிகளை பாதுகாக்கிறதா காவல் துறை!?” on YouTube
சென்னையில் மாமூல் கேட்கும் ரவுடிகளின் அட்டகாசம் தொடர் கதையாக உள்ளது! காவல்துறை ரவுடிகளை பாதுகாக்கிறதா என்ற சந்தேகம் சமூக ஆர்வலரிடம் இருந்துள்ளது! ஆகவே தமிழக முதல்வர் தலையிட்டு…
Read More » -
தமிழக அரசு முத்திரை மற்றும் தமிழக முதல்வர் படத்துடன் போலி பட்டா !40 பேரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி! அதிர்ச்சித் தகவல்!
மோசடி நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வாரா கோவை மாநகராட்சி காவல் ஆணையர்!?தமிழக அரசு முத்திரை மற்றும் தமிழக முதல்வர் படத்துடன் 40க்கும் மேற்பட்டவர்களிடம் போலி பட்டா கொடுத்து பல லட்சம் ரூபாய் மோசடி! அதிர்ச்சித் தகவல்!மோசடி நபர்களை குண்டர்…
Read More » -
Watch “பட்டாக்கத்தி வைத்து வெட்ட வந்த ரவுடியின் அட்டகாசம்! நூலிழையில் உயிர் தப்பிய பெண் அதிர்ச்சி வீடியோ !!” குண்டர் சட்டத்தில் கைது செய்வாரா கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டுவதும், சுவர் ஏறி குதிப்பதும் போதையில் சுற்றித்திரியும் ரவுடி அஜித்தின் வாடிக்கையாக உள்ளது.போதையில் நிர்வாண நடனம் ஆடுவது தட்டிகேட்டாள் அடிப்பதும், கொலை மிரட்டல்…
Read More » -
30 வயதில்
எட்டு குழந்தைகள்?!??
ஒரு ஆண் குழந்தையுடன் பெண் தலைமறைவு!!?
இரண்டு மாத குழந்தையை விற்றுவிட்டாரா என்ற சந்தேகத்தில்
அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார்!30 வயதில்எட்டு குழந்தைகள்?!??ஒரு ஆண் குழந்தையுடன் தலைமறைவு!!?இரண்டு மாத குழந்தையை விற்றுவிட்டாரா என்ற சந்தேகத்தில்அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் !…
Read More » -
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல்!?
வாகன சோதனையில் பிடிபடும் ரேஷன் அரிசி மூடைகள் சட்டவிரோதமாக விற்பனை!
மதுரை சிவகங்கை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மாதம் 10 லட்சம் வரை கல்லா கட்டுவதாக அதிர்ச்சித் தகவல்!!? மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல்!? வாகன சோதனையில் பிடிபடும் ரேஷன் அரிசி மூடைகள் சட்டவிரோதமாக விற்பனை!மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்…
Read More » -
சென்னை சூளை மேடு மேத்தா நகர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் இரவு நேரங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களை கண்டுபிடிக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் அமைந்தகரை காவல் ஆய்வாளர் !நடவடிக்கை எடுப்பாரா சென்னை மாநகர காவல் ஆணையர்!?
சென்னை: அண்ணாநகர் காவல் நிலையத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆய்வுமேற்கொண்டார். இதில் காவல் நிலையத்திற்கு வரக்கூடிய புகார்கள்…
Read More » -
விசாரணை என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்வதாக மதுரை மாவட்ட சமயநல்லூர் காவல் ஆய்வாளர் ஆனந்தி மற்றும் மூன்று நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் /62 (தகப்பனார் பெயர் பஞ்சவர்ணம்.)வீரய்யா தெருஊர் மெச்சிக்குளம் . என்பவர் 16 2022 அன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்…
Read More »