காவல் செய்திகள்
-
Watch “பட்டாக்கத்தி வைத்து வெட்ட வந்த ரவுடியின் அட்டகாசம்! நூலிழையில் உயிர் தப்பிய பெண் அதிர்ச்சி வீடியோ !!” குண்டர் சட்டத்தில் கைது செய்வாரா கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டுவதும், சுவர் ஏறி குதிப்பதும் போதையில் சுற்றித்திரியும் ரவுடி அஜித்தின் வாடிக்கையாக உள்ளது.போதையில் நிர்வாண நடனம் ஆடுவது தட்டிகேட்டாள் அடிப்பதும், கொலை மிரட்டல்…
Read More » -
30 வயதில்
எட்டு குழந்தைகள்?!??
ஒரு ஆண் குழந்தையுடன் பெண் தலைமறைவு!!?
இரண்டு மாத குழந்தையை விற்றுவிட்டாரா என்ற சந்தேகத்தில்
அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார்!30 வயதில்எட்டு குழந்தைகள்?!??ஒரு ஆண் குழந்தையுடன் தலைமறைவு!!?இரண்டு மாத குழந்தையை விற்றுவிட்டாரா என்ற சந்தேகத்தில்அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் !…
Read More » -
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல்!?
வாகன சோதனையில் பிடிபடும் ரேஷன் அரிசி மூடைகள் சட்டவிரோதமாக விற்பனை!
மதுரை சிவகங்கை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் மாதம் 10 லட்சம் வரை கல்லா கட்டுவதாக அதிர்ச்சித் தகவல்!!? மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தல்!? வாகன சோதனையில் பிடிபடும் ரேஷன் அரிசி மூடைகள் சட்டவிரோதமாக விற்பனை!மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்…
Read More » -
சென்னை சூளை மேடு மேத்தா நகர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் இரவு நேரங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களை கண்டுபிடிக்காமல் அலட்சியப் போக்கை கடைபிடிக்கும் அமைந்தகரை காவல் ஆய்வாளர் !நடவடிக்கை எடுப்பாரா சென்னை மாநகர காவல் ஆணையர்!?
சென்னை: அண்ணாநகர் காவல் நிலையத்தை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆய்வுமேற்கொண்டார். இதில் காவல் நிலையத்திற்கு வரக்கூடிய புகார்கள்…
Read More » -
விசாரணை என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்வதாக மதுரை மாவட்ட சமயநல்லூர் காவல் ஆய்வாளர் ஆனந்தி மற்றும் மூன்று நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கேசவன் /62 (தகப்பனார் பெயர் பஞ்சவர்ணம்.)வீரய்யா தெருஊர் மெச்சிக்குளம் . என்பவர் 16 2022 அன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்…
Read More » -
50 லட்ச ரூபாய் கொடுக்காவிட்டால் பத்திரிகையில் வெளியிடுவோம் என்று மிரட்டியதாக முன்னணி வாரப் பத்திரிக்கை மீது ஜி ஸ்கொயர் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு!!
முதல்வரின் மருமகன் சபரீசன் நிறுவனம் என்பதால்ஆட்சி அதிகார பலத்தை வைத்து பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் போட்டு மிரட்டி வருவதாக டிடிவி கண்டனம் தெரிவித்துள்ளார்!! சவுக்கு சங்கர் மீது…
Read More » -
Watch “குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் கொடூர சம்பவம்! கோமாவில் குழந்தைகள் நல அதிகாரிகள் !?” on YouTube
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையங்களில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் கொடூர சம்பவம்!!கோமாவில் இருக்கும் நாகர்கோவில் மாநகராட்சி!!நாகர்கோவில் வடசேரி கிறிஸ்டோபர்பேருந்து நிலையத்தில்பச்சிளம் குழந்தைகளைவைத்து பிச்சை…
Read More » -
பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார நியாய விலைக் கடையிலிருந்து கேரளாவுக்கு மாதம் 100 டன் ரேசன் அரிசி கடத்தல் !?
கண்டுகொள்ளாத காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மாதம் மூன்று லட்ச ரூபாய் மாமூல் கப்பம் கட்டுவதாக அதிர்ச்சித் தகவல்!?
கோமாவில் இருக்கும் பொள்ளாச்சி உதவி ஆட்சியர் அலுவலகம்!? தடுத்து நிறுத்த முன் வருவாரா கோவை மாவட்ட ஆட்சித் துறை & காவல் துறை!?பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார நியாய விலைக் கடையிலிருந்து கேரளாவுக்கு மாதம் 100 டன் ரேசன் அரிசி சட்ட விரோதமாக கடத்தல் !?கண்டுகொள்ளாத காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு…
Read More » -
குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துவரும் ஊர்க்காவல் படை வீரர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல் நிலையம்!கண்டுகொள்ளாத மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்!?கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுடன் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி செய்த அதிர்ச்சி சம்பவம்!!
பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்து வருவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு பெண் குழந்தைகளுடன்…
Read More » -
கன்னியாகுமரி சுற்றுலா தளத்தில் நூதன முறையில் திருடும் திருடர்கள் ஜாக்கிரதை!! காவல்துறையினர் இல்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் கன்னியாகுமரி சுற்றுலா தளம்!கோமாவில் இருக்கும் சுற்றுலாத்துறை அதிகாரிகள்!? நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
திருமணமான தம்பதிகளுக்கு மாடலிங் போட்டோ எடுக்க வந்த புகைப்பட கலைஞரின் விலை உயர்ந்த கேமரா லென்ஸ்கள் நூதன முறையில் திருடி சென்ற திருடர்கள்! சி சி டிவி…
Read More »