-
நெடுஞ்சாலைத்துறை
நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலத்தை நள்ளிரவில் ஜேசிபி மற்றும் கம்பரசர் இயந்திரங்கள் மூலம் உடைத்து ராட்சத பைப்புகளை கொண்டு செல்ல 50 லட்சம் லஞ்சம்!?
சங்ககிரி நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் மற்றும் உதவி பொறியாளர் இருவர் மீது
நடவடிக்கை எடுப்பாரா சேலம் மாவட்டம் ஆட்சியர்!நீர்நிலைகளில் இருந்து விவசாய நிலங்களுக்கு பைப்புகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல, அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிகள் பெரும்பாலும் ஒப்பந்த…
Read More » -
கால்நடை பராமரிப்புத்துறை
உரிமைகளைப் பெற நீதிமன்றத்தை நாடியவர்களை
அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்து பழிவாங்கிய இயக்குனர்!
அச்சத்தில் கால்நடைத் துறை உதவி மருத்துவர்கள்!தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்காக உழைப்பவர்களில் கால்நடை மருத்துவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை யாராலும் மறக்க முடியாது. மறக்கவும் முடியாது. ஆனால் தனிப்பட்ட உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடிய 18…
Read More » -
லஞ்ச ஒழிப்புத்துறை
லஞ்சம் வாங்கிய பல லட்சம் ரூபாய் பணத்தில் உல்லாசமாக இருந்த
திண்டுக்கல் மாவட்ட கனிமவள உதவி இயக்குனர்!லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்!திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனராக இருப்பவர் செல்வ சேகர். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி ஆகும்.இவர் தற்போது திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, சென்னமநாயக்கன்பட்டி,…
Read More » -
காவல் செய்திகள்
காவல்துறை பேராதரவுடன் களைகட்டும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை ! 24 மணி நேரமும் கஞ்சா மற்றும் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை!
செயல்படாத எஸ்பி தனி பிரிவு காவல்துறை!
நடவடிக்கை எடுப்பாரா? புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?தமிழக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக நகரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்ற வருவதும் அது சம்பந்தமாக…
Read More » -
காவல் செய்திகள்
குமாரபாளையம் பிரபல எக்ஸெல் பொறியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவன் கல்லூரி விடுதியில் மரணம்!
கொலையா!? தற்கொலையா!? தொடரும் மரணங்கள்
நடப்பது என்ன!?நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் சாலையில் இயங்கி வரும் எக்ஸெல் தனியார் பொறியியல் கல்லூரி எக்ஸெல் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக்., மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்…
Read More » -
காவல் செய்திகள்
சென்னையில். 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த திரைப்பட உதவி இயக்குனர் கைது !
சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது…
Read More » -
காவல் செய்திகள்
விசாரணை என்ற பெயரில் அழைத்து செல் போனை பறித்துக் கொண்டு புகாரை
வாபஸ் வாங்கும்படி கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டுவதாக திருமயம் சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!கடந்த 25/09/25. வியாழன் அன்று செய்தி சேகரிக்க திருமயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ரிப்போர்ட்டர் விஷன் புதுக்கோட்டை மாவட்ட நிருபர் பழனியப்பன் நின்றிருந்த போது அடையாளம் தெரியாத…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
களப்பணி ஆய்வு மேற்கொள்ள செல்லாமல் இடைத்தரகர்களை வைத்து கல்லாக்கட்டும்
தேவ கோட்டை பொறுப்பு பெண் சார்பதிவாளர்! சாட்டையை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் நடவடிக்கை எப்போது!தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ளசார் பதிவாளர் அலுவலகங்களில் போலியான மூல ஆவணங்களை வைத்து உண்மையான ஆவணங்கள் போலவே உருவாக்கி முறைகேடாக பதிவு செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருவது…
Read More » -
வருவாய்த்துறை
20 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பத்திரப்பதிவு ! ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் மற்றும் சார் பதிவாளர் இரண்டு பேருக்கும் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் !? அதிர்ச்சித் தகவல்!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிராமத்திற்கு கட்டுப்பட்ட நாகனம்பட்டி பகுதியில் 1952 ஆம் வருடம் குப்பன கவுண்டர் நீதிமன்றம் ஏலத்தின் மூலம் சுமார் 83 சென்ட் நிலத்தை விலைக்கி…
Read More » -
காவல் செய்திகள்
நீதிமன்றம் வளாகத்தில் காஞ்சிபுரம் சட்ட ஒழுங்கு டிஎஸ்பி கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பரபரப்பு சம்பவம்!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பூச்சிவாக்கம் பேக்கரியில் .சிமெண்ட் முருகன்’ என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த அடிதடி சம்பவம்…
Read More »