நிர்வாக செயல் திறனை இழந்து நிற்கும் தேனி பள்ளத்தாக்கு மாவட்டம்…! கனிம வளம் சுரண்டலால் பள்ளமான மாவட்டமாக மாறி வரும் அவல நிலை! இயற்கை வளங்களை பாதுகாக்க
நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?

நிர்வாக செயல் திறனை இழந்து நிற்கும் தேனி மாவட்ட ஆட்சித் துறை&காவல்துறை !?
தமிழக அரசிற்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு !?
நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலிருந்து தொடர்ந்து கனிமவளக் கொள்ளை நடப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. உயர் நீதிமன்றம் பலமுறை இயற்கை வளங்களை வெட்டி அழித்து வருவதை கண்டித்து வந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் இயற்கையாக இருக்கும் குன்றுகள் மலைகளை அளித்துவிட்டு மீண்டும் நம்மால் உருவாக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கனிம வளங்கள் வெட்டி எடுக்க அனுமதி வழங்கும் கனிமவளத்துறையின் வழிமுறைகளை பின்பற்றாமல் காற்றில் பறக்க விட்டு தற்போது
தேனி மாவட்டத்தில்
கனிமவளம் கொள்ளை நடந்து வருவது தொடர்கதையாக உள்ளது.
மதுரை மாவட்டத்திலிருந்து தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக 25/07/1976 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.01/01/1977 அன்று முதல்

தேனி மாவட்டம்
தமிழகத்திலேயே தேனி மாவட்டம் தான் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியில் உள்ளது. தமிழகத்தின் இரண்டாவது அழகிய இயற்கை வளம் பொருத்திய மாவட்டம். தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு, இந்தியாவில் முதன் முறையாக சர்வதேசத் தரச்சான்று (ஐ.எஸ்.ஓ.,-9001) விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் இருந்து கல், மணல், மண் மூன்றும் கேரளாவிற்கு தடையற்ற வர்த்தகம் என்ற ஒப்பந்த அடிப்படையில் செல்கிறது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் தாண்டும்.
இந்த மாவட்டத்தில் சுமார் 22 கல்குவாரிகள் இயங்குவதாக தகவல் வந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மறைமுகமாக இயங்கி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

அரசு அனுமதியுடன் இயங்குவதாக கூறும் பெரியகுளம்,போடிநாயக்கனூர், கொட்டக்குடி ஆறு, சின்னமனூர் கோடாங்கி பட்டி பகுதி, தோப்புபட்டி, எம்.சுபுளாபுரம் ,திருமலாபுரம் , ஆண்டிபட்டி, மரிகுண்டு சிலமலை, கரட்டுப் பட்டி, ,குள்ளபுரம், வைகை அணையின் அருகே உள்ள கல்குவாரி 22 கல்குவாரிகளும் தற்போது அரசு அனுமதி பெற்றுதான் இயங்குகிறதா அப்படியே அனுமதி பெற்று இயங்கும் கல்குவாரிகள் கனிமவளத்துறையின் வழிமுறைகளை பின்பற்றி தான் இயங்குகிறதா என்ற கேள்வி சமூக ஆர்வலரிடம் எழுந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் இயற்கை வளங்களை அழித்து கனிம வளங்களை வெட்டி எடுத்து அருகில் உள்ள மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பான வகையில் தினந்தோறும் நூற்றிற்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் (சுமார் 50 டன்) , அளவுக்கு கடத்திக் கொண்டு கொண்டு செல்லப்படுவதாக தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைவருக்கும் சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரின் பெயரில் ஆய்வு மேற்கொள்வதாக தேனி மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஓர் இடத்தில் நின்று ஆய்வு செய்வது போல சில தினங்களுக்கு முன்பு புகைப்படம் பத்திரிக்கையில் வெளிவந்தது.. புகார் வந்த கல்குவாரி அரசு அனுமதி வழங்கிய வழிமுறைகளை பின்பற்றி கனிம வளங்களை வெட்டி எடுக்கிறார்களா இல்லை அளவுக்கு அதிகமாக சட்ட விரோதமாக வெட்டி எடுக்கிறார்களா என்பதை ஆய்வு செய்யாமல் சட்ட விரோதமாக கல்குவாரி நடத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கள ஆய்வு செய்ததாக செய்தியை மட்டும் வெளியிட்டு வருவது ஒரு கண்துடைப்பு நாடகம் என்று விவசாய சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.,
தேனி மாவட்ட நிர்வாகப்பணிகளில் தேனி மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருவதாகவும் ராமன் ஆண்டாலும், ராவண ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை என்ற திரைப்பட பாடல் வரிகள் போல தேனி மாவட்ட ஆட்சி நிர்வாக அதிகாரிகள் செயலிழந்து இருப்பதாகவும் இதனால் அரசிற்கு பெறும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தேனி மாவட்டத்தில் .
வருவாய்த்துறை, கனிமவளத்துறை, காவல்துறையின் உடந்தையோடும், உதவியோடும், சட்டவிரோதமாக கனிமவளங்களை டாரஸ் கனரக வாகனங்கள் (லாரிகள்) மூலம் கடத்திச் செல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தேனி மாவட்ட ஆட்சியரிடம் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும், புகார் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை என்று சமூக ஆர்வலர்களின் குமுரலாக உள்ளது. மேலும், தேனி மாவட்ட கனிமவளக் கொள்ளையை பொறுத்தவரையில் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்ற வேறுபாடின்றி ஒரே கூட்டணியில் செயல்பட்டு வருகிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்..
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் தேனி மாவட்டத்தில் எத்தனை ஆட்சியாளர்கள் மாறினாலும் எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை என்றும் ஆனால் தங்களது வாழ்வாதாரத்திற்காக மாட்டு வண்டி, டிராக்டர்களில் ஒரு சிலர் மணல் கடத்தினால் கடும் குற்றம். அவர்கள் மீது குண்டாஸ் வழக்கு கூட பாயும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக, கேட்பாரின்றி இயற்கையான மலைகள் சக்தி மிகுந்த வெடிமருந்துகள் மூலமும், இராட்சத இயந்திரங்கள் மூலம், தகர்க்கப்பட்டு கடத்தப்படுவது மாவட்ட ஆட்சியருக்கும் கனிமவள உதவி இயக்குனருக்கும் வருவாய்துறை அதிகாரிகளுக்கும் தெரியாமல் போவது எப்படி என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
எந்த ஒரு புகார் வந்தாலும் அந்தப் புகார் மீது நேர்மையான முறையில் கள ஆய்வு செய்து அதை தடுத்து நிறுத்தி நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த தவறுவது மட்டும் இல்லாமல் தங்களது வருவாயை மட்டும் பெருக்கி கொண்டு அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வரும் அரசு உயர் பதவியில் இருக்கும் ஒரு சில கருப்பு ஆடுகள் திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியிலும் தேனி மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளையை அரங்கேற்றி வந்தவர்கள் தான் தற்போது திமுக ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்து சட்டவிரோதமாக கனிம வளங்களை வெட்டி கடத்தும் செயல் கொடிகட்டி பரப்பதாக அதிர்ச்சித் தகவலை சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள், மனுக்களுடன் வருபவர்களை ஆட்சியாளர் நேரில் பார்க்கிறாரோ, இல்லையோ, கட்சியின் முக்கிய பிரமுகர்களை நேரில் சந்திப்பதில் தவறுவதில்லை, அதுமட்டும் இல்லாமல் பொதுமக்களை விட அவர்களுக்குத்தான் முக்கியத்துவமும் கொடுத்து வருவதாக ஆட்சியாளர் அலுவலகத்தில் உள்ள நேர்மையான ஒரு சில ஊழியர்கள் ஆட்சியாளர் அலுவலகம் வளாகத்தில் பேசி வருவது நம் காதில் விழுகிறது.

கள ஆய்வு என்ற பெயரில் வாரம் ஒரு முறை தேனி மாவட்டத்தில் உள்ள ஏதாவது நியாய விலை கடையை களஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் கனிம வளம் கடத்தல் நடக்கும் இடத்திற்கு கள ஆய்வு செய்யாமல் தவிர்ப்பது எதற்கு என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த செயலாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தும் போது மக்கள் நம் அனைவரையும் நம்பி இந்த ஆட்சியை நம் கையில் வழங்கி உள்ளனர். ஆகவே அவர்களின் நம்பிக்கை வீணாகாமல் நாம் ஒவ்வொருவரும் நேர்மையான முறையில் பணி செய்ய வேண்டும் மக்கள் நலத் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று பலமுறை பேசியும் அதையெல்லாம் செவி கொடுத்து கேட்காத ஆட்சித் துறை காவல் துறை & உயர் அதிகாரிகள் தற்போது திமுக ஆட்சியில் பெரிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்த முன் வரவில்லை என்பதுதான் உண்மையான குற்றச்சாட்டாக உள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் உண்மைத்தன்மையை ஆராய்ந்து தமிழக முதல்வர் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் இவர்கள் மூன்று பேருக்கும் உளவுத்துறை சரியாக எடுத்து கொண்டு போக வேண்டிய கட்டாயம் தற்போது வந்துள்ளது.
ஆனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் , பணத்திற்காகவும் அரசியல்வாதிகளின் ஆதரவுக்காகவும் உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற நீதி நியாயம் என்ற பேச்சுக்கே இடமின்றி அச்சமின்றி, மனசாட்சியின்றி, பொறுப்புணர்வின்றி, மனம்போன போக்கில் பொய்யான தகவலின் அடிப்படையிலும், தூண்டுதல் காரணமாகவும் குற்றத் தொடர்பில்லாதவர்கள் மீது வழக்குபதிவு செய்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
. தேனி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் மட்டுமின்றி, அரசு ஊழியர்களும், அரசு அலுவலர்களின் உடந்தையோடும், உதவியோடும் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஊழல் முறைகேடு செய்து வருவதாகவும் இதனால் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தினமும் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கும் கல் மண் கிராவல் பல ஆயிரம் டன் இருக்கும் என்றும் . இதில் 90 சதவீதம் உரிமம் இன்றி எடுக்கப்படுகிறது என்றும் இது போன்று சட்ட விரோதமாக கனிம வளங்களை கடத்தி வருபவர்களுக்கு உடந்தையாய் செயல்படும் கனிம வளத்துறை வருவாய்த் துறை, காவல் துறை இந்த மூன்று துறைக்கும் மாதந்தோறும் பல லட்சம் கப்பம் கட்டுகின்றனர் என்றும் இப்படி வசூலாகும் கப்பத்தின் அளவினை கேட்டால் தலைசுற்றுகிறது மாதந்தோறும் லஞ்சமாக கொடுக்கும் அளவு கோடிகளை தாண்டி சென்று சேருகிறது என்ற குற்றச்சாட்டையும் சமூக ஆர்வலர்கள் வைக்கின்றனர்.
எது எப்படியோ சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசுக்கு கிடைக்க வேண்டிய பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுவது மட்டும் இல்லாமல் பள்ளத்தாக்கு மாவட்டமாக இருக்கும் தேனி மாவட்டம் மண், கல் எடுத்து பள்ளமான மாவட்டமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.இதனால் இயற்கை பேரிடர்களை தவிர்க்க முடியாத நிலை உருவாகி மக்கள் கடும் துயரத்தை அனுபவிக்க நேரிடும். ஆகவே இயற்கை அழிவை தடுத்து இயற்கை வளங்களை பாதுகாக்க தமிழக முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேனி மாவட்ட ஒட்டுமொத்த சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
kamagra oral jelly: Achetez vos kamagra medicaments – Kamagra pharmacie en ligne
Pharmacie en ligne Cialis sans ordonnance: Acheter Cialis 20 mg pas cher – Cialis en ligne tadalmed.shop
pharmacie en ligne: Meilleure pharmacie en ligne – Pharmacie sans ordonnance pharmafst.com
Achat Cialis en ligne fiable: Pharmacie en ligne Cialis sans ordonnance – Acheter Cialis 20 mg pas cher tadalmed.shop
kamagra 100mg prix: achat kamagra – achat kamagra
pharmacie en ligne pas cher: Medicaments en ligne livres en 24h – Pharmacie en ligne livraison Europe pharmafst.com
Pharmacie en ligne Cialis sans ordonnance: Tadalafil achat en ligne – Cialis en ligne tadalmed.shop
Acheter Kamagra site fiable: Acheter Kamagra site fiable – kamagra livraison 24h
Pharmacie sans ordonnance: pharmacie en ligne pas cher – pharmacie en ligne france livraison belgique pharmafst.com
http://tadalmed.com/# cialis prix
Pharmacie en ligne livraison Europe: pharmacie en ligne sans ordonnance – Pharmacie sans ordonnance pharmafst.com
Acheter Cialis 20 mg pas cher: Acheter Viagra Cialis sans ordonnance – Cialis sans ordonnance 24h tadalmed.shop
https://kamagraprix.com/# achat kamagra
Tadalafil 20 mg prix en pharmacie: Pharmacie en ligne Cialis sans ordonnance – Acheter Cialis tadalmed.shop
https://kamagraprix.shop/# kamagra oral jelly
kamagra en ligne: kamagra oral jelly – Acheter Kamagra site fiable
Acheter Kamagra site fiable: Kamagra Oral Jelly pas cher – kamagra oral jelly
http://pharmafst.com/# vente de mГ©dicament en ligne
Pharmacie sans ordonnance: Pharmacies en ligne certifiees – pharmacie en ligne france livraison belgique pharmafst.com
kamagra oral jelly: achat kamagra – kamagra livraison 24h
acheter kamagra site fiable: kamagra gel – achat kamagra
http://tadalmed.com/# Tadalafil 20 mg prix sans ordonnance
Tadalafil achat en ligne: Achat Cialis en ligne fiable – Acheter Viagra Cialis sans ordonnance tadalmed.shop
Achetez vos kamagra medicaments: kamagra oral jelly – kamagra oral jelly
https://kamagraprix.com/# kamagra oral jelly
Tadalafil sans ordonnance en ligne: cialis prix – Tadalafil 20 mg prix en pharmacie tadalmed.shop
https://pharmafst.com/# Pharmacie en ligne livraison Europe
kamagra 100mg prix: kamagra 100mg prix – acheter kamagra site fiable
https://kamagraprix.shop/# achat kamagra
Kamagra Oral Jelly pas cher: kamagra oral jelly – Achetez vos kamagra medicaments
pharmacie en ligne avec ordonnance: vente de mГ©dicament en ligne – pharmacies en ligne certifiГ©es pharmafst.com
http://tadalmed.com/# Cialis sans ordonnance pas cher
pharmacie en ligne: Meilleure pharmacie en ligne – trouver un mГ©dicament en pharmacie pharmafst.com
Cialis sans ordonnance 24h: Acheter Viagra Cialis sans ordonnance – Acheter Cialis 20 mg pas cher tadalmed.shop
http://pharmafst.com/# vente de mГ©dicament en ligne
kamagra 100mg prix: kamagra oral jelly – acheter kamagra site fiable
pharmacie en ligne france fiable: Meilleure pharmacie en ligne – pharmacie en ligne avec ordonnance pharmafst.com
выберите ресурсы vodka bet зеркало vodka bet