Year: 2021
-
தமிழ்நாடு
27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கரூர், விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, இராமநாதபுரம், திருவண்ணாமலை, மதுரை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை,…
Read More » -
மாவட்டச் செய்திகள்
40 வருடமாக கழிவு நீரில் நடந்து நடந்து கால்கள் அழுகிய நிலையில் கண் கலங்கி நிற்கும் கிராம மக்கள்! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!!
உசிலம்பட்டி அருகே 40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கிராம மக்கள் ! சாலை வசதி இல்லாததால் சேற்றில் நடந்து நடந்து கால் அழுகிவிட்டதாக வேதனையுடன் சேற்றில்…
Read More » -
பொதுப்பணித்துறை
பலகோடிரூபாய் மதிப்புளள கட்டக்குளம் கன்மாய் மரங்கள் வெட்டி கடத்த உடந்தையாக இருந்த பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர்!?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் கட்டகுலம் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 250 எக்கர் பரப்பளவு உள்ள கண்மாயில் பராமரிப்பு என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஊழல்…
Read More » -
காவல் செய்திகள்
பொள்ளாச்சி கேரளா சோதனைச்சாவடியில் அமோக மாமூல் வசூல்!
தற்போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்குபாளையம்காவல் நிலையம்நடுப்பூனி சோதனைச் சாவடி மற்றும்ஆனைமலை காவல் நிலையம் மீனாட்சிபுரம் ரயில்வே கேட் சோதனைச் சாவடி வழியாக கேரள எல்லைக்குள் அளவிற்கு…
Read More » -
மத்திய அரசு
பல உயிர்களை காவு வாங்க கட்டப்படும் மதுரை வாடிப்பட்டி மேம்பாலம்!!?அதிர்ச்சியில் பொதுமக்கள்!
மெத்தன போக்குடன் சரியான திட்டமிடல் இல்லாமல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் கட்டும் பணி செயல் படுகிறதா !?? சாலை விபத்துகளில் தொடர்ந்து…
Read More » -
தமிழ்நாடு
மாதம் 200 கோடி வரை மாமூல் வசூல் கோவை மாவட்டம் கேரளா எல்லை சோதனைச் சாவடிகளில்!??
தமிழக கேரளா எல்லை சோதனைச் சாவடியில் மாதம் 200 கோடி வரை மாமூல் வசூல்!!? சட்டவிரோதமாக டிப்பர் லாரிகளில் தார்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்லும் வீடியோ…
Read More » -
மாவட்டச் செய்திகள்
(no title)
விருதுநகர் மாவட்டம்114- வது தேவர் ஜெயந்தி மற்றும் 59வது தேவர் குருபூஜை தொடர்பானஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
யானைத் தந்தம் கடத்தல் கும்பலுக்கு உடந்தையாக இருக்கும் டாப்ஸ்லிப் வனத்துறை அதிகாரி!?
கோவை வனத்துறையில் தலைவிரித்தாடும் சட்டவிரோதமாக கடத்தல் மற்றும் லஞ்ச ஊழலை தடுக்க தடுமாறுகிறதா தமிழக அரசு! கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தை ஆண்ட முன்னாள்…
Read More » -
தமிழ்நாடு
மாவட்ட வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த வருவாய் மாவட்ட ரீதியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!.
நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம் உள்ளிட்ட அவசர காலப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை.சேலம்- அமைச்சர் கே.என்.நேரு.தேனி -அமைச்சர் பெரியசாமி.திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி – பொதுப்பணித் துறை அமைச்சர்…
Read More » -
காவல் செய்திகள்
போலி ஆவணங்கள் மூலம் ஒன்றரை கோடி வரை மோசடி செய்த பரமக்குடியை சேர்ந்த மூன்று வங்கி அதிகாரிகள் கைது!
ராமநாதபுரம் சென்ட்ரல் கோ ஆபரேட்டிவ் பேங்க் லிமிடெட் ( SOC RDCC )வங்கி, நயினார் கோயில் கிளை, ராமநாதபுரம்.01/01/2012 முதல் 31/03/2018 வரை போலி ஆவணங்கள் மூலம்…
Read More »