Month: February 2023
-
நீதி மன்றம் தீர்ப்பு
உயர் நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஆஜராகாமல் சிக்கித் தவிக்கும் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் ஐஏஎஸ்!?
நில நிர்வாக ஆணையர் நாகராஜன் ஐ ஏ எஸ் அவர்கள் நில நிர்வாக இணை ஆணையர் செந்தாமரை ஐஏஎஸ் அவர்களை சில மாதங்களுக்கு முன்பு தரக்குறைவாக பேசியது…
Read More » -
Uncategorized
தமிழக அரசு உத்தரவுப்படி சுற்றுசூழல் அனுமதி இல்லாமல் ஆட்சியர்கள் வழங்கும் 30 நாட்கள் அனுமதியை வைத்து முறைகேடு!
விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள குளம், கண்மாய்களில் வண்டல மண் இலவசமாக எடுத்து கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் வழங்கும் அனுமதியை வைத்து முறைகேடு! அனுமதி அளித்து தமிழக…
Read More » -
பொதுப்பணித்துறை
விதிகள் எதையும் பின் பற்றாமல் இரவு பகலாக இயங்கும் குவாரிகள்!கோவைப்பகுதியை பாதுகாக்கும் எண்ணமின்றி கனிமவளத்துறை!?
தமிழகத்தில் பசுமை போர்த்திய, தொன்மை சின்னங்கள் நிறைந்த குறிப்பிட்ட அளவு மலைகள் இன்று பெரும்பள்ளங்களாக மாறிவிட்டன. கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கற்களும், இதர கனிமங்களும் வெட்டி…
Read More » -
ஆன்மீகத் தளம்
கோவில் செயல் அலுவலரின் அலட்சியப் போக்கால் திருமையம் பைரவர் கோவில் உண்டியலில் இருந்த பல லட்சம் ரூபாய் கொள்ளை !
புதுக்கோட்டை இந்து சமய அறநிலைத்துறையின் செயல் அலுவலரின் அலட்சியப் போக்கால் கொள்ளை போன திருமையம் பைரவர் கோவில் உண்டியல் பணம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டையில் கீழே…
Read More » -
ஆன்மீகத் தளம்
Watch ” காணாமல் போன புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாள் கோவிலின் விலைமதிப்பில்லாத காராம் பசுவின் மர்மம் என்ன!?”மௌனம் காக்கும் கோவில் செயல் அலுவலர்! on YouTube
புதுக்கோட்டை திருக்கோ கர்ணம் பிரகதாம்பாள் கோவிலின் சிறப்பு எல்லா திருத்தலங்களுக்கும் உள்ளது போன்றே திருக்கோகர்ணத்துக்கும் புராணக்கதை ஒன்று உண்டு. அதன் அடிப்படையிலேயே புதுக்கோட்டை திரு-கோ-கர்ணம் என்ற ஊர்ப்…
Read More » -
காவல் செய்திகள்
தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே திறந்தவெளி மது அருந்தும் பார்! கண்டுகொள்ளாமல் கல்லாக்கட்டும் காவல்துறை!! நடவடிக்கை எடுப்பாரா தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் பிற ஊருக்கு ரயிலில் செல்லும் பயணிகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றன. இதில் முக்கியமாக திருச்சியில்உள்ள அரசு அலுவலகங்களில் பணி…
Read More » -
மாவட்டச் செய்திகள்
கடத்திச் சென்ற 17 வயது மாணவியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்குமாறு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் தமிழ்ப்புலிகள் கட்சி கோரிக்கை!
கடத்திச் சென்ற 17 வயது மகளை மீட்டுத் தருமாறு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் மாணவிகள் பெற்றோர்கள் கோரிக்கை! தேனி மாவட்டம்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தேனி மாவட்ட காவல்துறைக்கும் ஆட்சித்துறைக்கும் சவாலாக இருக்கும் கந்துவட்டி கும்பல்!!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி அதிர்ச்சி சம்பவம்!தேனி மாவட்ட காவல்துறைக்கும் ஆட்சித்துறைக்கும் சவாலாக இருக்கும் கந்துவட்டி கும்பல்!!ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி அதிர்ச்சி சம்பவம்! தேவாரம் கிணற்றில்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
10 அம்ச நீண்ட நாள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேனி மாவட்ட ஆட்சியரிடம் பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மனு!
நீண்ட நாள் கோரிக்கைகள் மீது தேனி மாவட்ட புதிய ஆட்சியர் நடவடிவடிக்கை எடுக்குமாறு பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் !!தேனி மாவட்டம் பெரியார் வைகை…
Read More » -
ஆன்மீகத் தளம்
அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் சுற்றுலா தளத்தை அழிக்கும் முயற்சியில் நுழைவு கட்டணம் வசூல் செய்யும் நபர்களுடன் இணைந்து செயல்படும் திருமூர்த்தி மலை பேரூராட்சி நிர்வாகம்!!?
சுற்றுலா பயணிகள் வேதனை!!அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் சுற்றுலா தளத்தை அழிக்கும் முயற்சியில் வாகண நுழைவு கட்டணம் வசூல் செய்யும் நபர்களுடன் இணைந்து செயல்படும் திருமூர்த்தி மலை பேரூராட்சி நிர்வாகம்!!?சுற்றுலா பயணிகள்…
Read More »