Month: August 2023
-
இந்து சமய அறநிலையத் துறை
பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான அரிய வகையான பழமை வாய்ந்த மரங்களை சட்ட விரோதமாக அதிகாரிகள் வெட்டி விற்றதாக அதிர்ச்சி ஆடியோ!
பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கழனி வாசல் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும். இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின்…
Read More » -
Uncategorized
ரயிலில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீயில் கருகி 9 பேர் பலி! 50க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் அனுமதி!
பாதுகாப்பின்றி பயணிகளை ரயிலில் அனுப்பியதால் ரயிலில் விபத்து! அமைச்சர் மூர்த்தி மற்றும் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு! உத்தரப்பிரதேச மாநிலம் சித்தா பூரை…
Read More » -
காவல் செய்திகள்
கோவை கேரள எல்லை சோதனைச் சாவடி அருகே அனுமதி இல்லாத மதுபான கூடம் 24 நேரமும் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்யும் அதிர்ச்சி வீடியோ!கண்டுகொள்ளாத பொள்ளாச்சி ஆனைமலை காவல் உட்கோட்ட காவல் துறையினர்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை காவல் உட்கோட்டம் தமிழக கேரளா எல்லை மீனாட்சிபுரம் சோதனை சாவடி அருகே 2278 டாஸ்மார்க் உள்ளது. ஆனால் அங்கு அரசு மதுபான…
Read More » -
மாநகராட்சி
ஒப்பந்தம் வழங்க 20 சதவீதம் கமிஷன் வாங்கும் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள்! உழைப்பாளர் மக்கள் கழகம் அதிரடி குற்றச்சாட்டு!
சாலை போட ஒப்பந்தம் வழங்க கமிசன் வாங்கியதாக திருப்பூர் மாநகராட்சி முன்னாள் துணை ஆணையர் சபியுல்லா மீது உழைப்பாளர் மக்கள் கழகம் மாநில நிர்வாகி சிவ சுப்பிரமணி…
Read More » -
காவல் செய்திகள்
லஞ்சம் வாங்கிய ADSP & DSP மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு!
ஒரு லட்சம் லஞ்சம் வாங்கியதாக விருதுநகர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி , நாமக்கல் டி.எஸ்.பி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர்வழக்கு பதிவு! விருதுநகர் ஏ டி எஸ் பி…
Read More » -
காவல் செய்திகள்
நடிகை விஜயலட்சுமியை வீடியோ எடுத்து அனுப்பினால் மாதம் 50 ஆயிரம் தருவதாக சீமான் மிரட்டுவதாக கதறல் ஆடியோ!
தினமும் வீடியோ எடுத்து அனுப்புமாறு சீமான் ஆட்களை வைத்து மிரட்டி வருவதாக என்னை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லுமாறும் அதுமட்டும் இல்லாமல் பெங்களூரில் சீமானின்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகள் பனை மரங்களை வெட்டி எடுத்துச் செல்லும் அவல நிலை! மதுரை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை என்ன!?
அழியும் நிலையிலுள்ள அரிய வகை மரமாக பனை மரத்தை அறிவித்து இந்த பனை மரத்தை வெட்டக்கூடாது !வெட்டுவதற்கு தடை விதித்துள்ளது நீதிமன்றம் ! இதற்கான அரசாணை விரைவில்…
Read More » -
Uncategorized
மதுரை மாவட்டம் காவல்துறையை கண்டித்து வாடிப்பட்டி வழக்கறிஞர்கள் வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு சாலை மறியல்!
கொலை வெறி தாக்கல் நடத்திய நபர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல்! மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது தாக்கியதாக வாடிப்பட்டி…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பல கோடி ரூபாய் மதிப்புள்ள மணல் மற்றும் தண்ணீரை வைகை ஆற்றில் திருடி பாலம் கட்டும் ஒப்பந்ததாரர்! நடவடிக்கை எடுக்க தயங்கும் மதுரை மாவட்ட ஆட்சியர்!?
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகை ஆற்றின் குறுக்கே 19.65..கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றது. வைகை ஆறு…
Read More » -
காவல் செய்திகள்
கல்லூரியில் குண்டு வீச்சு! புகார் வந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத கிண்டி காவல் ஆய்வாளர்! நடவடிக்கை எடுப்பாரா சென்னை மாநகர காவல் ஆணையர்!
21/08/2023 காலை வேளச்சேரியில் குருநானக் மாணவர்களிடையே மோதலால் நாட்டு வெடிகுண்டு வீச்சு! கல்லூரியில் வீசிய நாட்டு வெடி குண்டு இந்த கல்லூரியில் 500க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து…
Read More »