Year: 2023
-
Uncategorized
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மண் சட்டவிரோதமாக சமூக விரோதிகள் திருடி விற்றதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் 8 வது வார்டில் சட்டவிரோதமாக திருடப்பட்ட 100 லோடு மண் கடத்தல் தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டுமென சமூக…
Read More » -
காவல் செய்திகள்
அதிக வட்டி தருவதாக 3 கோடி மோசடி செய்த கம்பம் திமுக துணைச் சேர்மன்!
கம்பம் நகர் பகுதியில் சூர்யா சில்க்ஸ் ரெடிமேட்ஸ் என்ற நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தொடங்கி செயல்பட்டு வருகின்றது. இதன் உரிமையாளராக கம்பம் நகராட்சி…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
சமூக நலத் துறையில் நூதன முறையில் 6 கோடி வரை சுருட்டிய பலே கில்லாடி பெண் ஊழியர்! கதி கலங்கிய கடலூர் மாவட்ட ஆட்சியர்!
8 ஆண்டுகளில் 6 கோடி சுருட்டியது எப்படி!?.. அதிர்ச்சித் தகவல்! ஆறு கோடி மோசடி செய்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பெண் ஊழியர் அகிலா கடலூர் மாவட்டம், திட்டக்குடி…
Read More » -
காவல் செய்திகள்
கேரளாவுக்கு கடத்த இருந்த சுமார் 30 டன் ரேஷன் அரிசி கோவையில் பறிமுதல்!
கோவை மாவட்டம் அரசூர் அருகே ஒரு குடோனில் சுமார் 30 டன் ரேஷன் அரிசி குடிமைப்-பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.…
Read More » -
மாவட்டச் செய்திகள்
ஆன்லைன் இலவச வீட்டு மனை பட்டா வழங்க VAO லஞ்சம் கேட்கும் அதிர்ச்சி வீடியோ! புதுக்கோட்டை மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் அவல நிலை!
வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மற்றும் வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீடு மற்றும் இலவச வீட்டு மனை பட்டா மத்திய மாநில அரசு வழங்கப்பட்டு வருகிறது.…
Read More » -
Uncategorized
குழந்தைகளை காவு கொடுக்கும் முன்பு வாடிப்பட்டி மேட்டு நீரேதான் குழந்தைகள் மையம் கட்டிடத்தை அகற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள அரசு கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டு…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வாதிகாரியாக தனி அரசாங்கம் நடத்தி ஒரு கோடியில் ஆடம்பர சொகுசு பங்களா கட்டியுள்ள உசிலம்பட்டி நகர பெண் நில அளவையர்!? கண்டுகொள்ளாத மதுரை மாவட்ட வருவாய் நிர்வாகம்! லஞ்ச ஒழிப்புத் துறையின் கடைக்கண் பார்வை எப்போது!?
வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து உள்ள உசிலம்பட்டி நகர பெண் நில அளவையர்! கோமாவில் இருக்கும் வருவாய்த்துறை நிர்வாகம்! சாட்டையை கையில் எடுக்குமா…
Read More » -
மாவட்டச் செய்திகள்
கழிவுநீர் கால்வாய் கட்டுவதில் வந்த பிரச்சனை! பாலம் கட்டும் பணி 50 நாட்களாக வாடிப்பட்டி பேரூராட்சி கிடப்பில் போட்டதால் மக்கள் அவதி!நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்!
வாடிப்பட்டி மேட்டு நீரே தான் கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் கட்டுவதில் வந்த பிரச்சினையால் பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தியதால் 50 நாட்களாக கிடப்பில் போட்ட…
Read More » -
மாவட்டச் செய்திகள்
கண்மாயில் இருக்கும் ஆக்கிரமிப்பை5 கிராம மக்களிடம் ஒப்படைக்கா விட்டால் தேனி மாவட்டம் முழுவதும் ஸ்தம்பிக்க வைப்போம் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம் !
ஆக்கிரமிப்பில் இருக்கும் உடை குளம் கண் மாய் 5 கிராம மக்களிடம் ஒப்படைக்காவிட்டால் தேனி மாவட்டம் முழுவதும் ஸ்தம்பிக்க வைப்போம் பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம்!…
Read More » -
அரசியல்
பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் குமாரபாளையம் திமுக நகர் மன்ற தலைவர் விஜய் கண்ணன் பேசும் ஆடியோ!
மாவட்ட பொறுப்பு கொடுக்காவிட்டால் 10 கவுன்சிலர்களுடன் அதிமுகவில் சேர போவதாக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரை மிரட்டி வரும் குமாரபாளையம் திமுக நகர் மன்ற தலைவர்!…
Read More »