Month: August 2024
-
காவல் செய்திகள்
-
காவல் செய்திகள்
கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக நிருபர்களை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் கூத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (46). இவர் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதில் தன் மீது 2021 ஆம் ஆண்டு திருமுருகன் பூண்டி…
Read More » -
கனிமவளத்துறை
அனுமதியின்றி சட்ட விரோதமாக இயங்கி வந்த கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் கணவன் மனைவி இரண்டு பேர் பலி! பணியில் இருந்த மற்றவர்களின் நிலை !?
மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் எச்சரித்தும் அலட்சியப் போக்கை கடைபிடித்து வந்த கோபி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுப்பாரா ஈரோடு மாவட்ட ஆட்சியர்!?அனுமதியின்றி சட்ட விரோதமாக இயங்கி வந்த கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் இரண்டு உயிர்கள் பலி! கோபி வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுப்பாரா ஈரோடு மாவட்ட ஆட்சியர்!?…
Read More » -
மாவட்டச் செய்திகள்
ஆபத்தான முறையில் அந்தரத்தில் தொங்கும் எலும்புக் கூடாக காட்சியளிக்கும் நாடக மேடையின் அவல நிலை! உயிர் காவு வாங்கும் முன் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இடித்து அகற்ற நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!
ஆபத்தான முறையில் அந்தரத்தில் தொங்கும் நாடக மேடையின் அவல நிலை! உயிர் காவு வாங்கும் முன் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்குமா!புதுக்கோட்டை மாவட்டத்தில்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தொழிலாளர்களிடையே பிரிவினைப் போக்கை ஏற்படுத்தி 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் 12 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் சீலா ராணி டெக்ஸ்டைல் என பெயரை மாற்றி சிவகாமி மில் நிறுவனம் பல வருடங்களாக நூதன மோசடி செய்து வந்தது அம்பலம் !
500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் 12 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் நிர்வாகம் தொழிலாளர்களிடையே பிரிவினைப் போக்கை ஏற்படுத்தி சீலா ராணி டெக்ஸ்டைல் என பெயரை மாற்றி…
Read More » -
காவல் செய்திகள்
2 லட்சம் வாங்கிய கடனுக்கு
2 கோடி வசூல் !
தென்மாவட்டங்களில் தலைவிரித்தாடும் கந்து வட்டியால் தொடரும் தற்கொலைகள்!
நீதிமன்றம் எச்சரித்தும்
நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கடுமையாக கண்டித்த நீதிபதிகள்!கந்து வட்டிக் கொடுமையை ஒழிக்க கடந்த 2003ம் ஆண்டிலேயே தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. 2003ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டத்திற்கு அதீத…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு ஊராட்சிக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் 388 ஊராட்சி ஒன்றியங்களில் மாதம் சுமார் 50 கோடி ரூபாய் வரை ஊழல் முறைகேடு! நடவடிக்கை எடுப்பார் தமிழக முதல்வர்!
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒரு ஊராட்சிக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் 388 ஊராட்சி ஒன்றியங்களில் மாதம் சுமார் 50 கோடி ரூபாய் வரை ஊழல்…
Read More » -
காவல் செய்திகள்
விதிகளை மீறி சட்ட விரோதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மது பாட்டில் அமோக விற்பனை! கொலை மிரட்டல் விடும் சமூக விரோத கும்பல்கள் ! மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்டு கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் அம்மையநாயக்கனூர் காவல் துறை! நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐஜி!?
விதிகளை மீறி சட்ட விரோதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மது பாட்டில் அமோக விற்பனை செய்யும் சமூக விரோத கும்பல்கள் ! மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்டு…
Read More » -
காவல் செய்திகள்
பட்டப்பகலில் நியாய விலைக் கடைகளில் இருந்து ரேஷன் அரிசி மூடைகள் காரில் கடத்தல் ! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் திண்டுக்கல் மாவட்ட உணவு தடுப்பு பிரிவு அதிகாரிகள்!
நிலக்கோட்டை அருகே பட்டப்பகலில் காரில் ரேஷன் அரிசி காரில் கடத்தல் ! திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார் பட்டி ஊராட்சிக்குட்பட்ட கவிராயபுரம் கிராமத்தில் அரசு நியாயவிலைக்…
Read More » -
காவல் செய்திகள்
பட்டப்பகலில் நியாய விலைக் கடைகளில் இருந்து ரேஷன் அரிசி மூடைகள் காரில் கடத்தல் ! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் திண்டுக்கல் மாவட்ட உணவு தடுப்பு பிரிவு அதிகாரிகள்!
நிலக்கோட்டை அருகே பட்டப்பகலில் காரில் ரேஷன் அரிசி காரில் கடத்தல் ! திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார் பட்டி ஊராட்சிக்குட்பட்ட கவிராயபுரம் கிராமத்தில் அரசு நியாயவிலைக்…
Read More »