Month: October 2024
-
Uncategorized
கொலை செய்த மகன்களை காப்பாற்ற கொலையாளிகளாக அப்ரூவரான அப்பா& அம்மா! வினோத சம்பவம்!உண்மையான கொலை குற்றவாளிகளை தேடும் மதுரை சோழவந்தான் காவல்துறை!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் வசித்து வரும் சதீஷ் என்ற சிவாஜி 45 கட்டிட வேலை செய்யும் கொத்தனாராக வேலை செய்து வருகிறார்! இவரது…
Read More » -
மாவட்டச் செய்திகள்
வாடிப்பட்டி ஆதி அய்யனார் கோயில் பெட்டி தூக்கும் திருவிழா நடத்துவதில் மீண்டும் சிக்கல்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டு நீரேத்தான் கிராமத்தில் ஆதி அய்யனார் கோவில் புரட்டாசி மாதம் பொங்கல் திருவிழாவை பல 50 ஆண்டுகளுக்கு மேல் மூன்று…
Read More » -
காவல் செய்திகள்
தொடர் கொலைகளால் கொலை நகரமாக மாறுகிறதா திண்டுக்கல் மாநகரம்! ?திண்டுக்கல் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் கஞ்சா போதை ரவுடிகள்!
கடந்த 15 நாட்களில் 3 என்கவுன்டர் சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத்…
Read More » -
நகராட்சி
பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை நாள் வாடகை விட்டு வசூல் செய்யும் பழனி நகராட்சி அதிகாரிகள்!? தாய்மார்கள் நலன் கருதி பாலூட்டும் அறையை மீட்டு எடுப்பாரா திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர்!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று பழனி. அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.…
Read More »