Month: February 2025
-
காவல் செய்திகள்
காவல்துறைக்கு சவாலாக இருந்து வரும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க
அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள பழனி நகர டிஎஸ்பி!திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் முருகனை தரிசிக்க தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் குடும்பத்துடன் வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் கோவில்…
Read More » -
Uncategorized
இளைஞர்கள் இரண்டுபேர் கள்ளச் சாராயம் வியாபாரிகளால் வெட்டிப் படுகொலை!
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட பெரம்பூர் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் நாக வள்ளி காரணமா!?..
நடந்தது என்ன?மயிலாடுதுறை முட்டம் இளைஞர்கள் படுகொலைக்கு பெரம்பூர் பெண் காவல் ஆய்வாளர் நாக வள்ளி கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக செயல்பட்டதனால் தான் கொலையில் முடிந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!…
Read More » -
காவல் செய்திகள்
சாமியாரை வைத்து வசூல் செய்த பணத்தை எடுத்துக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்சனை!பெண்ணை கொலை செய்து தலைமறைவாக இருந்த கொலையாளி கைது!
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் தனியார் மண்டபத்தில் காந்தி என்ற பெண் வேலை பார்த்து வந்தார். கடந்த 11ஆம் தேதி விடுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த…
Read More » -
காவல் செய்திகள்
வடலூர் வள்ளலார் ஜோதி கூட்ட நெரிசலில் பல பெண்கள் கழுத்தில் அணிந்து இருந்த தங்கச் செயின்களை பறித்து கைவரிசை காட்டிய மர்ம கும்பலை பிடிக்க வலை வீசி தேடி வரும்கடலூர் மாவட்ட காவல்துறையினர்!
கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டு 154வது ஜோதி…
Read More » -
மாவட்டக் கல்வித் துறை
குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்டதால் பேராவூரணி பள்ளத்தூர் பள்ளி மாணவி உயிரிழந்த சோக சம்பவம்! மூன்று மாணவிகள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதி!பெற்றோர்கள் உறவினர்கள் பொதுமக்கள் சாலை மறியல்!
தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, (10.02.2025) பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.ஒரு வயது முதல் 19…
Read More » -
Uncategorized
மறைந்த பத்திரிகை நிருபரின் நினைவு அஞ்சலி!பள்ளி மாணவிகளுக்கு புத்தகப்பை , மரக்கன்று வழங்கி அன்னதானம் மற்றும் இரத்ததானம்!
மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில தலைவருமான த.மு.தருமராஜா அவர்களின் அண்ணனும் ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள்…
Read More » -
காவல் செய்திகள்
வட மாநில கட்டிடத் தொழிலாளர்களுக்குள் பயங்கர தாக்குதலால் படுகாயம்!அச்சத்தில் ராக் மவுண்ட் சிட்டி குடியிருப்பு வாசிகள்! அசம்பாவிதம் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுப்பாரா ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
ஈரோடு மாவட்டம் மேட்டுக்கடை அடுத்த ராக் மௌன்ட் சிட்டியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட வில்லா வீடுகள் அமைந்துள்ளது . .இங்கு 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு…
Read More » -
கல்வி
மாநில அளவில் புதுக்கோட்டையில் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் ஆய்வு கட்டுரை போட்டியில் பங்கேற்க நீலகிரி மாணவர்கள் சாதனை!
நீலகிரி மாவட்டம் ஊட்டி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் என்ற அறிவியல் ஆய்வுக் கட்டுரை போட்டி கடந்த 32 ஆண்டுகளாக…
Read More » -
உணவு பாதுகாப்பு
கெட்டுப்போன கிரில் சிக்கன் விற்பனை! சாப்பிட்ட 22 பேர் வயிற்றுப் போக்கால் சோழவந்தான் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி ! கோமாவில் இருக்கும் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்
சோழவந்தான் வைகை பாலம் அருகே உள்ள ப்ரிடோ ஹோட்டலில் கெட்டுப் போன கிரில் சிக்கன் சாப்பிட்டகூடை பந்தாட்ட விளையாட்டு வீரர் பிரசன்னா உட்பட 10 பேரும் மற்றும்…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
மாதம் 30 லட்சம் ரூபாய் கல்லா கட்டும் புதுக்கோட்டை டாஸ்மாக் மேலாளர்! லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை பாயுமா!?
புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 186 டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்த நிலையில் தற்போது 143 கடைகள் இயங்கி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மட்டும்…
Read More »