Month: November 2025
-
வனத்துறை
வனப்பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அனுமதி வாங்கியதை விட அதிகமான பழமை வாய்ந்த அரிய வகை மரங்களை வனத்துறையினர் உதவியுடன் வெட்டி கடத்துவதாக அதிர்ச்சி தகவல்! இயற்கை வளங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்!
மலைப்பகுதிகளில்தனியார் நிலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த அறிய வகை மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த மரங்களை வளர்க்க தடை இல்லை என்றாலும், வளர்ந்த பின் வெட்ட விற்பனை செய்ய பல்வேறு…
Read More » -
காவல் செய்திகள்
வைகை ஆற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் மாயம்!
தேடி வரும் சமயநல்லூர் காவல்துறை மற்றும் சோழவந்தான் தீயணைப்புத் துறை மீட்பு குழுவினர்!தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் 3-ம் பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு 27/10/25 அன்று 2,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.இதனால் தேனி,…
Read More » -
காவல் செய்திகள்
பயணிகளை ஏற்றிச் சென்ற மினி பேருந்து வாடிப்பட்டி பாண்டியராஜபுரம் ரயில்வே கேட்ட அருகே கவிழ்ந்து விபத்து!
30 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து கருப்பட்டி கிராமத்திற்கு தனியார் மினி பஸ் சென்று விட்டு கணேசபுரம் பொம்மன்பட்டி கரட்டுப்பட்டி செல்லக்குளம் பெருமாள்பட்டி கிராமங்களில் பயணிகளை…
Read More » -
காவல் செய்திகள்
திருமணத்திற்கு குறைவான விலையில் தங்கம் வைரம் நகைகள் வாங்கித் தருவதாக EVP உரிமையாளரிடம் பெங்களூரைச் சேர்ந்த பெண் ஆடை வடிவமைப்பாளர் ஒரு கோடி ரூபாய் நூதன மோசடி! நடந்தது என்ன!?
பெங்களூருவின் வயாலிக்காவல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பார்வதி ( 42 வயது) பிரேம் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் ஆடை வடிவமைப்பு தொழிலில் செய்து வருபவர் பார்வதி.தனது…
Read More » -
மாவட்டச் செய்திகள்
அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்படும் கோழிப்பண்ணை! சுகாதாரக் கேடால் பொதுமக்கள் உயிரிழக்கும் அபாயம் ! 5 லட்சம் கையூட்டு பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காத உடுமலை வருவாய்த்துறை அதிகாரிகள் !நடவடிக்கை எடுப்பாரா
திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா குப்பம்பாளையம் பஞ்சாயத்து வெள்ளை செட்டிபாளையம் என்ற கிராமத்தில் *நத்தம் பட்டா 142 (புல எண்.134/16) “அம்மன் பார்ம்ஸ்” தாய் கோழி பண்ணையானது…
Read More »