Year: 2025
-
காவல் செய்திகள்
வரதட்சணை கொடுமை புகார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை குழந்தையை வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் விட்டுச்சென்ற குடும்பத்தினர்!
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வரதட்சனை புகார் மீது 8 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக கூறி இளம்பெண் குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
நீர்நிலைகளை பட்டா போட்டு விற்பனை செய்து கோடிகளில் புரளும்
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வருவாய் துறை தில்லாலங்கடி அதிகாரிகள் மீது
வேலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை எப்போது!?வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பல லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு நீர் நிலைகளை பட்டா போட்டு கொடுத்த அதிர்ச்சி சம்பவம்! 2000…
Read More » -
காவல் செய்திகள்
மக்களவை உறுப்பினர் காரை மறித்து வாக்குவாதம் செய்த காவல்துறையினரால் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி வீட்டுக் காவலில் இருந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவரை மக்களவை உறுப்பினர் அழைத்துச் சென்றபோது காரை மறித்து வாக்குவாதம் செய்த காவல்துறையினர்!…
Read More » -
காவல் செய்திகள்
வாடிப்பட்டி சுடுகாட்டு அருகே அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடைகள் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க இருக்கிறதோ !?
உயர் மின் கோபுர விளக்கு அமைத்து உயிர் பலியை தடுக்க நடவடிக்கை எடுக்குமா வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்!மதுரை டி.வாடிப்பட்டியில் தாலுகா அலுவலகத்தில் இருந்து சுடுகாடு வரை மூன்று அரசு மதுபான கடைகள் உள்ளது . மதுபான கடைகள் அமைந்துள்ள இந்தப் பகுதி எப்போதுமே இருள்…
Read More » -
சுகாதாரத் துறை
7 லட்சம் பெற்றுக் கொண்டு முறையான சிகிச்சை அளிக்காததால் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்த நிலையில் உயிருக்கு போராடிய கர்ப்பிணிப் பெண்! பழனி பாலாஜி கருத்தரிப்பு மையம் மீது காவல் நிலையத்தில் புகார்!
நடவடிக்கை எடுப்பார்களா சுகாதாரத்துறை அதிகாரிகள்!?தமிழ்நாட்டில் சமீபகாலமாக செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகளுக்கான தேவை மிக அதிகமாகவே உள்ளது. ஒவ்வொரு தம்பதியும் விரைவில் குழந்தை பெற்றுக் கொள்வது சமூக கட்டாயமாக உள்ளது. எதேனும் உடலியல்…
Read More » -
காவல் செய்திகள்
பழனி ரயில் நிலைய காவல் நிலையத்தில்
பணியில் இருக்கும் பெண் காவலர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்ளும் திண்டுக்கல் வட்ட ரயில்வே காவல் ஆய்வாளர் ! மன உளைச்சலால் விருப்ப ஓய்வு கேட்கும் பெண் காவலர்! நடவடிக்கை எடுப்பாரா திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர்!திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில்வே நிலைய காவல் நிலையத்தில் கடந்த ஏழு வருடங்களாக பணிபுரிந்து வந்த பெண் காவலர் தமிழ்ச்செல்வி ( 1590) முதுநிலைப் பெண் காவலர்…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
பழனி கோவில் கட்டிட ஒப்பந்ததாரருக்கு காசோலை வழங்க லஞ்சம் வாங்கிய பழனி கோவில் கட்டிட பொறியாளரை அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோ!
பழனி கோவில் கட்டிட ஒப்பந்ததாரருக்கு காசோலை கொடுப்பதற்கு லஞ்சம் வாங்கிய பொறியாளர் பிரேம்குமார் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட போது. திண்டுக்கல்…
Read More » -
காவல் செய்திகள்
கழிவறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கல்லூரி மாணவன்! திசை திருப்ப முயற்சிக்கும் போடி தாலுகா காவல் ஆய்வாளர் & துணை காவல் கண்காணிப்பாளர்! கொலையா? தற்கொலையா?
நடந்தது என்ன !? திடிக்கிடும் தகவல்!தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசினர் பொறியியற் கல்லூரி விடுதியின் கழிவறையில் இறந்து கிடந்த பொறியியல் மாணவன். கொலையை தற்கொலை என்று வதந்தி பரப்பும் கல்லூரி முதல்வர் மற்றும்…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
இடைத்தரகர்கள் கட்டுப்பாட்டில் செயல்படும் வடமதுரை சார் பதிவாளர் அலுவலகம்! 10 சென்ட் இடத்தை பதிவு செய்ய 4 லட்சம் லஞ்சமா !?
லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கை எப்போது!?திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வட மதுரையில் செயல்பட்டு வரும் பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகத்தில்சாணார்பட்டி, திண்டுக்கல், வேடசந்துார், வடமதுரை என 4 ஒன்றிய பகுதிகளை சேர்ந்தகிராம…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தேனி மாவட்டத்திலிருந்து கம்பம் மெட்டு வழியாக கேரளாவிற்கு இரவு நேரங்களில் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கனிமவளம் ஏற்றி செல்லும் லாரிகள்!
கண்டுகொள்ளாமல் மாதம் 20 லட்சம் வரை கல்லாக கட்டும் தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை!தேனி மாவட்டத்திலிருந்து கம்பம் மெட்டு வழியாககேரளாவிற்கு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கனிம வளங்களை கனரக டிப்பர் லாரிகள் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் எம் சாண்ட் …
Read More »