editor
-
காவல் செய்திகள்
ஐஸ் பாக்கெட் என்றபெயரில் கள்ளச்சாராயம் அமோக விற்பனை ! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி மதுவிலக்கு காவல்துறை!?நடவடிக்கை எடுக்குமா மாவட்ட ஆட்சித் துறை &காவல் துறை!?
சீர்காழி .வைத்தீஸ்வரன் கோயில். கொள்ளிடம் பகுதியில் சட்ட விரோதமாக பெருகி வரும் போலி பாக்கெட் கள்ளச்சாராயம்….. கண்டுகொள்ளாத சீர்காழி மதுவிலக்கு காவல்துறை!! சுகுணா சிங்! காவல் கண்காணிப்பாளர்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
அதிமுக மாவட்டச் செயலாளர் கட்டுப்பாட்டில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் குத்தாலம் திமுக சேர்மேன்!? இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும் திமுக & அதிமுக மாவட்டச் செயலாளர்கள்!? திமுக கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்குமா!??
மயிலாடுதுறை மாவட்ட அதிமுக&திமுக மாவட்ட பொறுப்பாளர் இரண்டு பேரும். இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகிறார்கள் !?? மயிலாடுதுறை மாவட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் &திமுக மாவட்ட…
Read More » -
சென்னை மாவட்டச் செய்தி
20 லட்சம் மதிப்பிலான பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர் வாகனங்களை 46 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கிய சென்னை மாவட்ட ஆட்சியர்!
20 லட்சம் மதிப்பிலான பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர் 46 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் அவர்கள் முதல்வர்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
லஞ்சம் தலைவிரித்தாடும் பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தின் அவல நிலை!?இடைத்தரகர்கள் இல்லாமல் பத்திரப்பதிவு நடக்குமா!? நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்!?
கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறையில் மோசடி முறைகேடுகள் ஊழல் நடந்துள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தனிப்பிரிவுக்கு புகார்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
லஞ்ச ஊழலில் கொடி கட்டி பறக்கும் மதுரை மாவட்டம் T.வாடிப்பட்டி பேரூராட்சி!கழிவுநீர் கால்வாய்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் டெங்கு போன்ற வைரஸ் நோயால் பொதுமக்கள் அவதி! கோமாவில் இருக்கும் பேரூராட்சி நிர்வாகம்!நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியின் அவல நிலை!கடந்த இரண்டு வருடமாக எந்தவித கட்டமைப்பு மற்றும் நிர்வாக செயல்பாடுகள் இல்லாமல் கோமாவில் இருக்கும் வாடிப்பட்டி பேரூராட்சி ! வசூல்…
Read More » -
போக்குவரத்துத் துறை
மாதம் அரை கோடி வரை கல்லா கட்டும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம்!!?இடைத்தரகர்களின் கூடாரமாக இயங்கும் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்திற்கு கட்டவிழ்த்துவிடப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் RTO முருகானந்தம்! தமிழகமுழுவதுமுள்ள வட்டாரப்போக்குவரத்தஅலுவலகங்களில் வாகனஓட்டுனரஉரிமம் வாகனங்களின் உரிமம் புதுப்பித்தல்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
40 வருடம் முன்பு தகரத்தில் கூரை போடப்பட்ட ஒரு கடைக்கு 40,000ரூபாய் வாடகை! இல்லை என்றால் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் !பேரம் பேசி பல கோடி ரூபாய் நூதன மோசடி ஊழல் செய்ய ஆரம்பித்திருக்கும் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக BDO ..! அதிர்ச்சி தகவல் !நடப்பது என்ன!?
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மையபகுதியில் அமைந்துள்ளப்பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சுமார் 510க்கும் மேலான கடைகளை உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய BDO (பொறுப்பு)கண்ணன் சட்டவிதிகளை மீறி சட்டவிரோதமாக கூடுதல்…
Read More » -
சென்னை மாவட்டச் செய்தி
சிங்கார சென்னையின் மாவட்ட ஆட்சியாளரை சிக்கவைக்க தவறாக செய்தியை சித்தரித்தது யார்!?
ஏன்!? எதற்கு …?!!!தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழ் நாட்டின் புதிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தொடரும் கனிமவள கொள்ளை!! கோடீஸ்வரர்களாக மதுரை மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள்! பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு!?நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு துறையில் நில மோசடி செய்துள்ளதாக பல்லாயிரக் கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எந்த நடவடிக்கையும்…
Read More » -
ஆன்மிகம்
செக்யூரிட்டி என்ற பெயரில் ரவுடிகளை வைத்து அராஜகம் செய்யும் திருச்செந்தூர் கோவில் உதவி ஆணையர் !நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலையத்துறை!?
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தொடரும் உதவி ஆணையரின் அராஜகம்! உதவி ஆணையர் திருச்செந்தூர் தமிழகத்தில் புகழ்பெற்ற வழிபாட்டு ஸ்தலமான அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில்…
Read More »