editor
-
காவல் செய்திகள்
-
காவல் செய்திகள்
தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடிகளின் ராஜ்ஜியம்!??
பிரபல ரவுடி திருச்சி சாமி ரவிக்கு
கிரீடம் வைத்து மாலை அணிவித்து கேக் வெட்டி 200க்கும் மேற்பட்ட ரவுடிகள் வரவேற்பு!ரவுடிகளை அடக்க நடவடிக்கை எடுப்பாரா காவல்துறை டிஜிபி ……!??தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடிகளின் ராஜ்ஜியம்!??பிரபல ரவுடி திருச்சி சாமி ரவிக்குகிரீடம் வைத்து மாலை அணிவித்து கேக் வெட்டி சக ரவுடிகள் வரவேற்பு!இரும்புக்கரம் கொண்டு ரவுடிகளை அடக்க நடவடிக்கை…
Read More » -
தமிழ்நாடு
பெண்களுக்கான பிரத்தியோக டாஸ்மாக் உயர்தர மது பார் அனுமதியா !! ?உற்சாகத்தில் பெண் மதுப் பிரியர்கள்!தமிழ் வளர்த்த மதுரை தமிழ் சங்கத்தின் அருகே அவல நிலை! முதல்வருக்கு கோரிக்கை!
மதுரையில் மகளிர்க்கென தனி உயர்தர மதுபான டாஸ்மாக்_பார்.. நடத்த அனுமதியா!? பெரியார் அண்ணா கலைஞர் இந்த மூன்று தலைவர்களும் பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கச் சொன்னது இதுதானா…
Read More » -
அரசியல்
மக்களை பாதுகாக்க ஒன்றிய அரசை கண்டித்து டிச 10ந்த்தேதி 10 நிமிடம் வாகங்களை நிறுத்துவோம் – சிஐடியு
மக்களை வதைக்கும் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 10ஆம் தேதி 10 நிமிடம் வாகனங்களை நிறுத்துவோம் என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பொதுமக்களுக்கு…
Read More » -
பொதுப்பணித்துறை
சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளின் உரிமையாளர்களிடம் பல லட்சம் லஞ்சம் வாங்கும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மோகன் குமார்!! விவசாயிகள் ஆவேசம்
சட்டவிரோதமாக நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளில் உரிமையாளர்களிடம் பொதுப்பணித்துறை AE மோகன் குமார் பணத்தை பெற்றுக்கொண்டுமதுரை கூத்தியார்குண்டு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு! செயற்பொறியாளர் மோகன்குமாரை…
Read More » -
Uncategorized
சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் !திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெருகவாழ்ந்தான் காவல் சரகம்கெழுவத்தூர் பகுதியில்கொலை வழக்கில் தொடர்புடைய குமார்@ ராஜ்குமார் 39/2011 த.பெ.பிச்சைகண்ணு, கீழத்தெரு, தென்கோவனூர், கூத்தாநல்லூர்என்பவரையும்,மன்னார்குடி நகர காவல் சரக பகுதிகளில்…
Read More » -
காவல் செய்திகள்
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் பெண் காவலரை துன்புறுத்துவதால் தற்கொலை செய்யப்போவதாக செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதிஅனுப்பியுள்ள பெண் காவலர்!?
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் கவிதா மாவட்ட கண்காணிப்பாளருக்கு தன்னை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மனதளவில் துன்புறுத்துவதாகவும் அதனால் எனக்கு வாழ…
Read More » -
சினிமா
மாநாடு திரைப்படம் வெளியானது எப்படி!காலை 5 மணிக்கு நடந்தது என்ன? அதிர்ச்சி ஆடியோ!
மிக மிக அவசரம் என்ற ஒரு திரைப்படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி என்ற தயாரிப்பாளர் அந்தப் படத்தை இரண்டு மூன்று வருடங்கள் வெளியிட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த…
Read More » -
மாநகராட்சி
300வாகனங்களுக்கு 300 கோடி ரூபாய் டீசல் போட்டு ஊழல் செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் !! கோவை மாநகராட்சியில் குப்பைக் கழிவுகளை எடுக்கும் வகானகளுக்கு மட்டும் !
கடந்த அதிமுக ஆட்சியில் கோவை மாநகராட்சியில் குப்பைக் கழிவுகளை எடுக்கும் வகானகளுக்கு மட்டும் ஆண்டுக்கு டீசல் செலவு ரூ.40 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பொது தகவல்…
Read More » -
காவல் செய்திகள்
தீயணைப்புத்துறை பணியாளர்களுக்கு (risk allowance 200 ரூபாய் ) உயர்வு வழங்காதது ஏன்!? தீயணைப்பு துறையினரின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா!?
சீருடை பணியாளர்களில் காவல்துறையில் உள்ளவர்களுக்கு மட்டும் risk allowance உயர்த்தப்பட்டுள்ளது .சீருடைப் பணியாளர்களுக்கு போக்குவரத்து பயணப்படி வீட்டு வாடகைப்படி risk allowance உள்ளிட்ட பல்வேறு படிகள் சம்பளத்துடன்…
Read More »