editor
-
காவல் செய்திகள்
செட்டில்மெண்ட் தாசில்தாரர் சுமார் 100கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளது அம்பலமாகியுள்ளது. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கொடுத்த தகவல்!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்)பத்மாமதி (வயது 45. )தற்போது பணியாற்றி வருகிறார்.இவர் 2020இல் வட்டாட்சியாளர் அரசுப் பணியில் சேர்ந்தார் 2011இல் ஸ்ரீரங்கம் கோவில்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
மரணமடைந்த ராணுவ வீரர் மனைவிக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணி!
விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் 1336 பயனாளிகளுக்கு ரூ.23,62,500/- மதிப்பிலான நலத்திட்ட உதவித்தொகைகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது விருதுநகர்…
Read More » -
காவல் செய்திகள்
துப்பாக்கி இருந்தும் காவலர் சுட தயங்குவது ஏன்?உண்மையை சொன்ன முன்னாள் டி.ஜி.பி., ஜாங்கிட்
குற்றவாளிகளை சுட போலீசார் தயங்குவது ஏன்? உண்மையை உடைக்கும் முன்னாள் டி.ஜி.பி., ஜாங்கிட் அவர்கள்.. திருச்சியில் ரோந்து சென்ற எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் ஆடு திருடர்களை பிடிக்க முயன்றபோது…
Read More » -
வானிலை
சென்னையை நோக்கி புயல்எச்சரிக்கை! டிச.4 மற்றும் 5ஆம் தேதி சென்னைக்கும் ஆந்திராவுக்கும் இடையில் திவீர புயலாக கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.
புயல் எச்சரிக்கை: அந்தமான் கடலின் தென்கிழக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி. டிசம்பர் 2 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் (மேற்கு மத்திய அந்தமான் தீவுகளுக்கு அப்பால்)…
Read More » -
காவல் செய்திகள்
மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மயங்கி மாடியிலிருந்து விழுந்ததாக நாடகமாடிய கணவன் கைது!
வீட்டில் மனைவி அருகில் இருக்கும் போதே நிர்வாணத்துடன் பல பெண்களுடன் வீடியோ காலில் பேசி வந்த கணவன்.பெண்களிடம் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் செல்போனில் இருந்ததைத்தட்டி கேட்ட மனைவியை…
Read More » -
வானிலை
Weather Report
*North East monsoon is active* over Extreme South Coastal AP, Kerala, and Tamilnadu*2nd Dec*: Fresh Low Pressure system will genesis…
Read More » -
காவல் செய்திகள்
போலியான அரசு பணி ஆணை வழங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை கண்டுகொள்ளாத விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை !??
தமிழகம் முழுவதும் கடந்த அதிமுக ஆட்சியில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேர்வு நடத்தப்பட்டது.அந்த சமயத்தில் தேர்வு எழுதிய வெண்ணிலா என்ற பெண்மணியிடம் விவேகானந்த ராஜ் என்பவர்…
Read More » -
காவல் செய்திகள்
தேவைப்பட்டால் துப்பாக்கியை பயன்படுத்தலாம் டிஜிபியின் கருத்து நடைமுறைக்கு சாத்தியமில்லை! முன்னாள் பெண் காவலர் திருச்சி செல்வ ராணி
தமிழகத்தில் சிறுவர்கள் உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதனை கொன்று இருக்கிறார்கள் என்ற செய்தி கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள, நிலையில் அதில் இரண்டு சிறுவர்கள் 10 வயதுக்குள்ளே என்ற…
Read More » -
மாவட்டச் செய்திகள்
மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கடை நிறுவனத்தின் மீது ஆட்சியரிடம் புகார்!
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்குமா!??மதுரையில் பல அடுக்கு மாடி கொண்ட பிரபல ஜவுளி கடை நிறுவனத்தின் மீது புகார்!நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள்!?? மதுரையில், திருமங்கலம் செல்லும் பிரதான…
Read More » -
மாவட்டச் செய்திகள்
சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யும் நபர்களுக்கு திமுக கட்சியில் ஈரோடு மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் சீட்!?
பல வருடமாக சட்டவிரோதமாக செயல்படும் ஆன்லைன் சூதாட்டத்தால் சீரழியும் கூலித்தொழிலாளிகள் குடும்பங்கள்!!!நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்ட அதிகாரிகள்!?? கடந்த பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் அதிமுக கட்சி பிரமுகர் என்று…
Read More »