உணவு பாதுகாப்பு
-
கெட்டுப்போன கிரில் சிக்கன் விற்பனை! சாப்பிட்ட 22 பேர் வயிற்றுப் போக்கால் சோழவந்தான் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி ! கோமாவில் இருக்கும் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்
சோழவந்தான் வைகை பாலம் அருகே உள்ள ப்ரிடோ ஹோட்டலில் கெட்டுப் போன கிரில் சிக்கன் சாப்பிட்டகூடை பந்தாட்ட விளையாட்டு வீரர் பிரசன்னா உட்பட 10 பேரும் மற்றும்…
Read More » -
பேக்கரி மற்றும் உணவகங்களில் ஆய்வு என்ற பெயரில் மாதம் பல லட்சம் லஞ்சம் வாங்கும் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்!?
பேக்கரி மற்றும் உணவகங்களில் ஆய்வு என்ற பெயரில் மாதம் பல லட்சம் லஞ்சம் வாங்கும் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்!? திருப்பூர் மாவட்டம் முழுவதும்…
Read More » -
தந்தூரி சிக்கன்,கிரில் சிக்கன் சவர்மா உள்ளிட்ட உணவுகளை விற்க தடை ! அதிரடி உத்தரவு நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
நாமக்கல் மாவட்டத்தில் தந்தூரி சிக்கன்,கிரில் சிக்கன் சவர்மா உள்ளிட்ட உணவுகளை தயாரிக்க தற்காலிகமாக தடை ! அதிரடி உத்தரவு மாவட்ட ஆட்சியர்! சவர்மா சாப்பிட்டு உடல் நலம்…
Read More » -
கெட்டுப்போன சிக்கன் சவர்மா சாப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் 12 பேர்வாந்தி மயக்கம்! மருத்துவமனையில் அனுமதி!
சவர்மா சாப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் 12 பேர் மருத்துவமனையில் அனுமதி! நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவரின் பிறந்தநாள்…
Read More » -
சென்னை இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் தரமற்ற சுகாதாரமற்ற கெட்டுப் போய் துர்நாற்றம் வீசும் உணவு விற்பனை செய்யும்( TFS Chennai private limited)டிராவல் புட் சர்வீஸ் நிறுவனம்!
கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள்!சென்னை இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் தரமற்ற சுகாதாரமற்ற கெட்டுப் போய் துர்நாற்றம் வீசும் உணவு விற்பனை செய்யும்( TFS Chennai private limited)டிராவல் புட் சர்வீஸ் நிறுவனம்!…
Read More »