தமிழக அரசு
-
பொது மக்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காத 24 துணை ஆட்சியர்கள் வேறு துறைக்கு அதிரடி மாற்றம்!
தமிழக முதல்வர் சில தினங்களுக்கு முன்பு கிண்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் .அதில் பொதுமக்கள் வழங்கிய பல மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை…
Read More » -
சென்னை வரைபடத்தில் இல்லாத சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு பட்டா வழங்க மறுத்ததால்
சென்னை கலெக்டர் விஜயராணி IAS மாற்றம் !? திடுக்கிடும் தகவல் !!
வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் மூலம் பழி வாங்கிய முதல்வர் தனிச் செயலாளர்!?சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றத்திற்கு யார் காரணம்!? அதன் பின்னணி என்ன!? வருவாய் துறை நிர்வாக ஆணையர் மே 25 ஆம் தேதி திடீரென்று சென்னை மாவட்ட…
Read More » -
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு!? அமைச்சர்களுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளதாக
பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இந்து சமய அறநிலையத் துறை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகத் தகவல்!!கடந்த 5ஆண்டு அதிமுக ஆட்சியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்து பல துறைகளில் வேலை வாய்ப்புக்கான அரசு ஆணை பிறப்பித்தது. மருந்தாய்வாளர் ,கால்நடை உதவியாளர்,இந்து சமய…
Read More » -
ஓராண்டு திமுக ஆட்சி முடிவில் ஏமாற்றம்!?அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டமும் சமூகப் பாதுகாப்பு திட்டம் தான் என்பதை உணர்ந்தே திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கும் என்று நம்பி இருந்தவர்களுக்கு போராட்டமே வெல்லும்!!
போராட்டமே வெல்லும்.மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு…கடந்த அதிமுக ஆட்சியில் 2021 பிப்ரவரி மாதம் அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பில் ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலமாக நடத்தப்பட்ட போராட்டத்தில்…
Read More » -
உரிமைமைகளை மட்டும் கேட்கக் கூடாதா!? உயிரை பணயம் வைத்து ஒரு லட்சம் மின் இணைப்பு கொடுத்த மின் ஊழியர்களின் குமுறல்!? ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா தமிழக முதல்வர்!??
கடந்த ஓராண்டு காலம் மும்முனை மின்சாரம் பாதிப்பு இல்லை விவசாயிகள்.விவசாயிகள் நலன் சார்ந்து அனைத்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் .வழங்க வேண்டும்.விவசாயிகளின் நலன் காக்க.. வேளாண் உற்பத்தியை…
Read More »