தமிழக அரசு
-
4,000க்கும் மேற்பட்ட குவாரிகள் உரிமம் இல்லாமல் முறைகேடாக இயங்குவதால்தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பு! முதல்வர் நடவடிக்கை எடுக்க லாரி உரிமையாளர்கள் கோரிக்கை!
கனிமவள கொள்ளையால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு!முதல்வரிடம் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை மனு! ஆற்று மணல், கருங்கல், கிராவல் குவாரிகளில், ஓவர் லோடு முறையில் கனிம வள…
Read More » -
மருத்துவ காப்பீடு அடையாள அட்டையில் புகைப்படம் இல்லாததால் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு! புகைப்படத்துடன் அடையாள அட்டை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு!
தற்போது யுனெடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. .இதற்காக கொடுக்கப்பட்டு…
Read More » -
இந்திய குடிமகன் யாராக இருந்தாலும் பச்சை மையால் கையெழுத்து போடலாம் ! போடக் கூடாது என்ற அரசு ஆணை அதிகார அமைப்பில் இல்லை! தேனி மாவட்ட வருவாய்த்துறை!
பச்சை மையால் யார் யார் கையெழுத்து போடலாம்!? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் முதல்வர் மத்திய அமைச்சர்கள் மாநில அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே பச்சை மயில் கையெழுத்து…
Read More » -
1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அதிமுக பிரமுகரிடம் சென்றது எப்படி!?
சட்டரீதியாக மீட்கப்பட்டது எப்படி!?கலைஞரின் 33 ஆண்டுகால விருப்பத்தை சட்டப் போராட்டத்தால் நிறைவேற்றிய ஸ்டாலின்!கருணாநிதியின் 33 ஆண்டுகால விருப்பம் சட்டப் போராட்டத்தால் நிறைவேறியுள்ளது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற போது. அரசு கூடுதல்…
Read More » -
பத்திரிகையாளர் களுக்கு விரைவில் அரசு அடையாள அட்டை( PRESS PASS ) வழங்க செய்தித்துறை இயக்குனரிடம் நேரில் கோரிக்கை!
ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் – தமிழ்நாடு,நிர்வாகிகள் சார்பாக தமிழக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் த.மோகன் ஐஏஎஸ் அவர்களை நேரில் சந்தித்து…
Read More » -
இ சேவை மையத்தை பார்வையற்ற தகவல் தொழில்நுட்பச் செயலாளர்
தகவல் தொழில்நுட்ப புவியியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துணைச் செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இயங்கி வரும் இ சேவை மையத்தினை நேரில் பார்வையிட்ட போது
Read More » -
உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு விலக்கு வழக்கு குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய முதல்வர்.
நீட் விலக்கை ஆளும் திமுக அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக கொண்டு வந்தது. அதன்படியே ஆட்சிக்கு வந்தது நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா…
Read More » -
தொலைபேசியில் மிரட்டிய அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் நாகராஜன் ஐஏஎஸ் மீது தேசிய பட்டியலின ஆணையத்தில் செந்தாமரை ஐஏஎஸ் புகார்!
30 வருடமாக சேப்பாக்கம் எழிலகத்தில் இயங்கி வந்த அலுவலகத்தை பழிவாங்கும் நோக்கத்தில்( Commissioner, Land Administration, Chepauk, )உடனே காலி செய்யுமாறு நாகராஜன் ஐஏஎஸ் மிரட்டியதால்தேசிய பட்டியல்…
Read More » -
சென்னை நந்தம்பாக்கம் DLF நிறுவனத்திடம் நில நிர்வாக ஆணையர் பல கோடி பணம் கேட்டு மிரட்டுவதாக அதிர்ச்சி தகவல்!? நிலப் பரிவர்த்தனை, நிலமாற்றம், நில எடுப்பு பிரிவில் அதிகார துஷ்பிரயோகம் செய்து முறைகேடாக பதவி உயர்வு பரிந்துரை செய்துள்ளதாக CLA மீது குற்றச்சாட்டு! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
கலைஞர் ஆட்சியில் நில நிர்வாக ஆணையர் வழங்கிய பட்டா மற்றும் நில மாற்றம் பரிவர்த்தனையில் முறைகேடு செய்துள்ளதாக ஸ்டாலின் ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் நில நிர்வாக…
Read More » -
முறைகேடாகடெண்டர் விடப்பட்ட 5300 டாஸ்மாக் பார்களின் டெண்டர் ரத்து!
நீதிமன்றம் அதிரடி உத்தரவால் அதிர்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி!?
காற்றில் பறக்கவிட்ட மதுவிலக்கு சட்டம் 4-ஏ பிரிவு!?
பார்களில் மது அருந்திய மதுப் பிரியர்கள் பொது இடங்களில் மது அருந்தும் அவலம்! கண்டுகொள்ளாத காவல்துறை!?முறைகேடாக நடத்தப்பட்ட 5300 டாஸ்மாக் பார் டெண்டர் ரத்து!நீதிமன்றம் உத்தரவால் அதிர்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி!?காற்றில் பறக்கவிட்ட மதுவிலக்கு சட்டம் 4-ஏ பிரிவு!?பார்களில் மது அருந்திய மதுப்…
Read More »