தமிழக அரசு
-
உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு விலக்கு வழக்கு குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய முதல்வர்.
நீட் விலக்கை ஆளும் திமுக அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக கொண்டு வந்தது. அதன்படியே ஆட்சிக்கு வந்தது நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா…
Read More » -
தொலைபேசியில் மிரட்டிய அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் நாகராஜன் ஐஏஎஸ் மீது தேசிய பட்டியலின ஆணையத்தில் செந்தாமரை ஐஏஎஸ் புகார்!
30 வருடமாக சேப்பாக்கம் எழிலகத்தில் இயங்கி வந்த அலுவலகத்தை பழிவாங்கும் நோக்கத்தில்( Commissioner, Land Administration, Chepauk, )உடனே காலி செய்யுமாறு நாகராஜன் ஐஏஎஸ் மிரட்டியதால்தேசிய பட்டியல்…
Read More » -
சென்னை நந்தம்பாக்கம் DLF நிறுவனத்திடம் நில நிர்வாக ஆணையர் பல கோடி பணம் கேட்டு மிரட்டுவதாக அதிர்ச்சி தகவல்!? நிலப் பரிவர்த்தனை, நிலமாற்றம், நில எடுப்பு பிரிவில் அதிகார துஷ்பிரயோகம் செய்து முறைகேடாக பதவி உயர்வு பரிந்துரை செய்துள்ளதாக CLA மீது குற்றச்சாட்டு! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
கலைஞர் ஆட்சியில் நில நிர்வாக ஆணையர் வழங்கிய பட்டா மற்றும் நில மாற்றம் பரிவர்த்தனையில் முறைகேடு செய்துள்ளதாக ஸ்டாலின் ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் நில நிர்வாக…
Read More » -
முறைகேடாகடெண்டர் விடப்பட்ட 5300 டாஸ்மாக் பார்களின் டெண்டர் ரத்து!
நீதிமன்றம் அதிரடி உத்தரவால் அதிர்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி!?
காற்றில் பறக்கவிட்ட மதுவிலக்கு சட்டம் 4-ஏ பிரிவு!?
பார்களில் மது அருந்திய மதுப் பிரியர்கள் பொது இடங்களில் மது அருந்தும் அவலம்! கண்டுகொள்ளாத காவல்துறை!?முறைகேடாக நடத்தப்பட்ட 5300 டாஸ்மாக் பார் டெண்டர் ரத்து!நீதிமன்றம் உத்தரவால் அதிர்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி!?காற்றில் பறக்கவிட்ட மதுவிலக்கு சட்டம் 4-ஏ பிரிவு!?பார்களில் மது அருந்திய மதுப்…
Read More » -
பொது மக்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காத 24 துணை ஆட்சியர்கள் வேறு துறைக்கு அதிரடி மாற்றம்!
தமிழக முதல்வர் சில தினங்களுக்கு முன்பு கிண்டி வட்டாட்சியர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் .அதில் பொதுமக்கள் வழங்கிய பல மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை…
Read More » -
சென்னை வரைபடத்தில் இல்லாத சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு பட்டா வழங்க மறுத்ததால்
சென்னை கலெக்டர் விஜயராணி IAS மாற்றம் !? திடுக்கிடும் தகவல் !!
வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் மூலம் பழி வாங்கிய முதல்வர் தனிச் செயலாளர்!?சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றத்திற்கு யார் காரணம்!? அதன் பின்னணி என்ன!? வருவாய் துறை நிர்வாக ஆணையர் மே 25 ஆம் தேதி திடீரென்று சென்னை மாவட்ட…
Read More » -
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு!? அமைச்சர்களுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளதாக
பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இந்து சமய அறநிலையத் துறை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகத் தகவல்!!கடந்த 5ஆண்டு அதிமுக ஆட்சியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை அறிவித்து பல துறைகளில் வேலை வாய்ப்புக்கான அரசு ஆணை பிறப்பித்தது. மருந்தாய்வாளர் ,கால்நடை உதவியாளர்,இந்து சமய…
Read More » -
ஓராண்டு திமுக ஆட்சி முடிவில் ஏமாற்றம்!?அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டமும் சமூகப் பாதுகாப்பு திட்டம் தான் என்பதை உணர்ந்தே திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கும் என்று நம்பி இருந்தவர்களுக்கு போராட்டமே வெல்லும்!!
போராட்டமே வெல்லும்.மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு…கடந்த அதிமுக ஆட்சியில் 2021 பிப்ரவரி மாதம் அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பில் ஜாக்டோ ஜியோ அமைப்பு மூலமாக நடத்தப்பட்ட போராட்டத்தில்…
Read More » -
உரிமைமைகளை மட்டும் கேட்கக் கூடாதா!? உயிரை பணயம் வைத்து ஒரு லட்சம் மின் இணைப்பு கொடுத்த மின் ஊழியர்களின் குமுறல்!? ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா தமிழக முதல்வர்!??
கடந்த ஓராண்டு காலம் மும்முனை மின்சாரம் பாதிப்பு இல்லை விவசாயிகள்.விவசாயிகள் நலன் சார்ந்து அனைத்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் .வழங்க வேண்டும்.விவசாயிகளின் நலன் காக்க.. வேளாண் உற்பத்தியை…
Read More »