மருத்துவம்
-
லஞ்சம் வாங்கியதை மறைக்க லஞ்சம் கொடுத்த முதியவரை மிரட்டி எழுதிய காகிதத்தில் கையெழுத்து வாங்கிய பொள்ளாச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம்!? நடவடிக்கை எடுக்குமா சுகாதாரத்துறை!!?
பத்திரிகை செய்தி எதிரொலிக்குப்பின்பு குருசாமி முதியவரை அழைத்து பேசியது. 50 ரூபாய் கொடுத்தேன் என்று முதியவர் குருசாமி கூறிய போது கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில்…
Read More » -
பிச்சை எடுக்கும் நோயாளியிடம் கட்டாயப் படுத்தி 100ரூபாய் புடுங்கி அனுப்பிய பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி வீடியோ!நடவடிக்கை எடுப்பாரா மருத்துவமனை முதல்வர்!??on YouTube
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஊழியர்கள் அங்கு வரும் புற நோயாளிகளிடம் கட்டயப் படுத்தி 100 ரூபாய் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்மந்தமாக மருத்துவமனைக்கு சென்று வந்த…
Read More » -
டாஸ்மார்க் கடை திறந்திருக்கிறது என்பதற்காக அதிக அளவில் மது வாங்கி குடிக்க வேண்டாம். மது பிரியர்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா சு.அன்பான எச்சரிக்கை!
இன்று முதல் அக்கினி ( பகவான்)வெயில் ஆரம்பித்துள்ளது.கத்திரி வெயில் காலமான, அக்னி நட்சத்திரம் இன்று (மே 4) துவங்கியது; வரும், 28 வரை தொடர்வதால், தமிழகம், புதுச்சேரியில்,…
Read More » -
கொரோனா வார்டில் பயன்படுத்தும் மருத்துவக் கழிவுகளால் கொரோனா மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம்! நடவடிக்கை எடுக்காத சிங்காநல்லூர் இ எஸ் ஐ மருத்துவமனை முதல்வர்!? நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா!?
கொரோனா வார்டில் பயன்படுத்தும் மருத்துவ கழிவுகளை பொதுமக்கள் செல்லும் பாதையில் சுகாதாரமற்ற நிலையில் போட்டிருப்பதால் கொரோனா மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம்! நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்…
Read More » -
குடற்புழு தொற்றிலிருந்து குளைந்தைகள் விடுபட அல்பெண்டசோல் மாத்திரை அவசியம்!14/03 to 19/3 /2022 வரை தேசிய குடற்புழு நீக்க நாள்”
நாள்: 12.03.2022விருதுநகர்மாவட்டம்.“தேசிய குடற்புழு நீக்க நாள்” – 14.03.2022 முதல் 19.03.2022 வரை 2 தவணையாக நடைபெற உள்ளது – தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும்…
Read More » -
கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பாக 90 லட்சத்தில் ஆறு அதி நவீன அறுவை சிகிச்சை மையம்!
https://youtu.be/jttgEcfDeLMhttps://youtu.be/jttgEcfDeLM
Read More » -
ஐந்து லட்சம்ரூபாய் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்திற்காக CMCHISTN செயலியை Play Store மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விருதுநகர் மவாட்டம்!முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதற்கு ஆண்டு வருமானம் ரூ72,000க்கு குறைவான…
Read More » -
50 படுக்கைகளுடன் அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையம்
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வீடற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக…
Read More » -
மருத்துவ மனையின் பதிவேட்டிலிருந்த 14 நோயாளிகள் மாயம்!
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அரசு பொது மருத்துவமனையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் டாக்டர்.மா.ஆர்த்தி,திடீர் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளையும் நேரில் சென்று பார்வையிட்டு, அங்குள்ள…
Read More »