லஞ்ச ஒழிப்புத் துறை
-
லஞ்சம் வாங்கிக் கொண்டு கோவில் நிலம் மற்றும் பஞ்சமி நிலங்களை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ள காட்பாடி சார் பதிவாளர்! அதிரடி சோதனை நடத்துவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் !?
கொடிகட்டி பறக்கும் லஞ்ச ஊழல் முறைகேடு வேலூர் மாவட்ட காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் ! வேலூர் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் வேலூர் மாவட்டம், காட்பாடி…
Read More » -
மத்திய கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்ய 3000 ரூபாய் லஞ்சமா !?
லஞ்ச ஊழல் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கூட்டுறவு வங்கி பதிவாளர் நடவடிக்கை எடுப்பாரா!?மத்திய கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்ய 3000 ரூபாய் லஞ்சமா !?லஞ்ச ஊழல் முறைகேட்டில் கொடி கட்டிப் பறக்கும்மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம்! கூட்டுறவு…
Read More » -
அமலாக்க துறை அதிகாரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்களிடம் சிக்கியது எப்படி!? நடந்தது என்ன!?
அமலாக்க துறை அதிகாரி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்களிடம் சிக்கியது எப்படி!? நடந்தது என்ன!? திண்டுக்கல், பழனி ரோடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர்,…
Read More » -
கடைக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் 200 டாஸ்மாக் கடைக்கு
40 லட்சம் ரூபாய் வரை தீபாவளிக்கு வசூல் செய்த டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகி!கடைக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் 200 டாஸ்மாக் கடைக்கு40 லட்சம் ரூபாய் வரை தீபாவளிக்கு வசூல் செய்த டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகி! திருப்பூர் மாவட்ட டாஸ்மார்க்…
Read More » -
20 லட்சம் லஞ்சம் வாங்கிக் கொண்டு காரில் தப்பிச்சென்ற அமலாக்கத்துறை அதிகாரியை சுற்றி வளைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை!
மூன்று கோடி லஞ்சம் கேட்டதாகவும் 31 லட்சம் கொடுத்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் பணம் கொடுத்த மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்! 20 லட்சம் லஞ்சம் வாங்கி காரில்…
Read More » -
லஞ்ச ஊழல் முறைகேடு கொடிகட்டி பறக்கும் கொடிகட்டி பறக்கும் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம்! நடவடிக்கை எடுப்பாரா திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்!வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடிகட்டி பறக்கும் லஞ்ச ஊழல் முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்!? திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வருபவர்…
Read More » -
சமூக நலத் துறையில் நூதன முறையில் 6 கோடி வரை சுருட்டிய பலே கில்லாடி பெண் ஊழியர்! கதி கலங்கிய கடலூர் மாவட்ட ஆட்சியர்!
8 ஆண்டுகளில் 6 கோடி சுருட்டியது எப்படி!?.. அதிர்ச்சித் தகவல்! ஆறு கோடி மோசடி செய்த கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பெண் ஊழியர் அகிலா கடலூர் மாவட்டம், திட்டக்குடி…
Read More » -
வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வாதிகாரியாக தனி அரசாங்கம் நடத்தி ஒரு கோடியில் ஆடம்பர சொகுசு பங்களா கட்டியுள்ள உசிலம்பட்டி நகர பெண் நில அளவையர்!? கண்டுகொள்ளாத மதுரை மாவட்ட வருவாய் நிர்வாகம்! லஞ்ச ஒழிப்புத் துறையின் கடைக்கண் பார்வை எப்போது!?
வருமானத்திற்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து உள்ள உசிலம்பட்டி நகர பெண் நில அளவையர்! கோமாவில் இருக்கும் வருவாய்த்துறை நிர்வாகம்! சாட்டையை கையில் எடுக்குமா…
Read More » -
குத்தாலம் வட்டாட்சியரின்
லஞ்ச வசூல் வேட்டை தீவிரம்! நடவடிக்கை எடுக்கப் போவது லஞ்ச ஒழிப்பு துறையா!? மயிலாடுதுறைமாவட்ட வருவாய்த் துறை நிர்வாகமா!?மயிலாடுதுறை மாவட்டம்குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலகத்தில் ஏதாவது வேலை நடக்க வேண்டுமானால் லஞ்சம் கொடுத்தால் மட்டும் பெண் வட்டாட்சியர் இந்துமதி வேலையை முடித்துக் கொடுப்பதாக கூறுகிறார்கள். செங்குடி…
Read More » -
எடப்பாடி ஆட்சியில் சுடுகாடு உட்பட 44 அரசு நிலங்களை தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்த மாவட்ட பெண் பதிவாளரை நிரந்தரப் பணி நீக்கம் செய்த பத்திரப் பதிவு ஐஜி.
அதிமுக ஆட்சியில் 2015 ஆம் ஆண்டு ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்த அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை…
Read More »