காவல் செய்திகள்
-
சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து பணம் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த பழனி கீரனூர் காவல்துறை!
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் பழனி சுற்றுவட்டார பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக பழனி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின்படி பழனி…
Read More » -
பழனி சுற்றுவட்டார பகுதியில் தொடர் ரேஷன் அரிசி கடத்தி வந்த கும்பல்! சுற்றி வளைத்து கைது செய்த பழனி தனிப்படை காவல்துறையினர்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் உட்கோட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் கார்களில் ரேஷன் அரிசி கடத்துவதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய…
Read More » -
கொலை குற்றவாளிகள் 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் உட்கோட்டம் வடமதுரை காவல் நிலைய சரகம் பாறைப்பட்டி அம்மா குளக்கரையில் கடந்த 25.09.24-ம் தேதி ஹேமதயாளவர்மன் (33), த.பெ. பாண்டியராஜன், காப்பிளியபட்டி,…
Read More » -
பழனி காவல் உட்கோட்ட தனிப்படை காவல் துறையினர் அதிரடி சோதனை! தடை செய்யப்பட்ட15.5 கிலோ குட்கா மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் 6 பேர் சிறையில் அடைப்பு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் உட்கோட்டம் கீரனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்…
Read More » -
கஞ்சா விற்ற அண்ணன் தம்பி இரண்டு பேரை கைது செய்து இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த பள்ளிபாளையம் காவல்துறை!
நாமக்கல் மாவட்டம் வெப்படை காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு செல்லும் வழியில் நெட்ட வேளாம்பாளையம் அருகே பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் ரெங்கசாமி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது…
Read More » -
அரசு அனுமதியின்றி போலி ஆவணங்களை வைத்து சட்ட விரோதமாக கனிம வளம் கடத்திச் சென்ற இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த மடத்துக்குளம் காவல்துறை!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா பகுதியில் உள்ள அனுமதி இன்றி ஏங்கி வரும் கல் குவாரிகளில் வெடிவைத்து கனிம வளம் வெட்டி எடுத்து அரசு அனுமதி இன்றி…
Read More » -
வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அழகர் – வீரம்மாள் தம்பதியினர் மகள் ஆனந்தி வயது (17). இவர் வாடிப்பட்டி அரசு பெண்கள்…
Read More » -
தீயாகப்பரவி வரும் போதை ஊசி கலாசாரம் ! சமூக விரோதிகளாக மாறிவரும் கல்லூரி படிக்கும் மாணவர்கள்!காவல்துறைக்கு சவாலாக இருக்கும் போதை ஊசி விற்பனை செய்யும் மாபியா கும்பல்களை கட்டுக்குள் கொண்டு வருவாரா மேற்கு மண்டல ஐஜி!
சமீப காலமாக தமிழக முழுவதும் உள்ள முக்கிய மாநகரங்களில்கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை ஊசி மாத்திரைகளை விற்று வரும் வடமாநில மாபியா கும்பல்கள் தமிழக முழுவதும் ஊடுருவி…
Read More » -
தொடர் கொலைகளால் கொலை நகரமாக மாறுகிறதா திண்டுக்கல் மாநகரம்! ?திண்டுக்கல் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் கஞ்சா போதை ரவுடிகள்!
கடந்த 15 நாட்களில் 3 என்கவுன்டர் சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத்…
Read More » -
போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி திருப்பூரில் 100 க்கும் மேற்பட்டோர் பதுங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல்!தேடுதல் வேட்டையில் திருப்பூர் மாநகர காவல் துறை!
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ‘பனியன் தயாரிக்கும் நிறுவனங்களில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால், அனுபவம் உள்ள வங்கதேச மக்கள் எந்தவித ஆவணங்கள் இன்றி திருப்பூர் மாநகர் மற்றும்…
Read More »