காவல் செய்திகள்
-
காவல்துறைக்கு சவாலாக கஞ்சா,போலி மது பாட்டில், மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த சமூக விரோதிகள்! கட்டுக்குள் கொண்டு வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி! பாராட்டும் பொதுமக்கள்!
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர்கள் பெரும்பாலும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்து வந்தவர்களை தனிப்படை…
Read More » -
இரண்டு வயது குழந்தையை கொலை செய்து கிணற்றில் தூக்கி வீசப்பட்டாரா!? உடலை கைப்பற்றி வாடிப்பட்டி வட்டாட்சியர் மற்றும் அலங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை!?
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது30). செங்கல் காளவாசல் வைத்து நடத்தி வருகிறார். .இவருக்கு சிவரஞ்சனி (28). என்ற மனைவியும் (5)…
Read More » -
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசும் அதிர்ச்சி வீடியோ!அச்சத்தில் சோழவந்தான் பொதுமக்கள்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் மற்றும் மருது தியேட்டர் அருகேசங்கங்கோட்டை தெருவை சேர்ந்த முத்தையா வயது 49 என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும்…
Read More » -
டி.நகரில் கூட்ட நெரிசலில் சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் காவல்துறை!
தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடைகள் மற்றும் விலை உயர்ந்த தங்க நகைகள் மற்றும் பொருட்களை பொதுமக்கள் அச்சமின்றி வாங்கிச் செல்லும் வகையில்சென்னை டி நகர் R-1 மாம்பலம்…
Read More » -
நகை திருடும் கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த உடுமலை காவல்துறை!
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் உடுமலைப்பேட்டை காவல் நிலைய சரகம், ஏரிப்பாளையம், சேகர் நகரில் கடந்த 08.10.2024ம் தேதி அன்று பூட்டி இருந்த வீட்டில் நகை மற்றும்…
Read More » -
சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து பணம் மற்றும் 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்! 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த பழனி கீரனூர் காவல்துறை!
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் பழனி சுற்றுவட்டார பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக பழனி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின்படி பழனி…
Read More » -
பழனி சுற்றுவட்டார பகுதியில் தொடர் ரேஷன் அரிசி கடத்தி வந்த கும்பல்! சுற்றி வளைத்து கைது செய்த பழனி தனிப்படை காவல்துறையினர்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் உட்கோட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு சக்கர வாகனம் மற்றும் கார்களில் ரேஷன் அரிசி கடத்துவதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய…
Read More » -
கொலை குற்றவாளிகள் 6 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் உட்கோட்டம் வடமதுரை காவல் நிலைய சரகம் பாறைப்பட்டி அம்மா குளக்கரையில் கடந்த 25.09.24-ம் தேதி ஹேமதயாளவர்மன் (33), த.பெ. பாண்டியராஜன், காப்பிளியபட்டி,…
Read More » -
பழனி காவல் உட்கோட்ட தனிப்படை காவல் துறையினர் அதிரடி சோதனை! தடை செய்யப்பட்ட15.5 கிலோ குட்கா மற்றும் லாட்டரி சீட்டுகள் பறிமுதல் 6 பேர் சிறையில் அடைப்பு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் உட்கோட்டம் கீரனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்…
Read More » -
கஞ்சா விற்ற அண்ணன் தம்பி இரண்டு பேரை கைது செய்து இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த பள்ளிபாளையம் காவல்துறை!
நாமக்கல் மாவட்டம் வெப்படை காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு செல்லும் வழியில் நெட்ட வேளாம்பாளையம் அருகே பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் ரெங்கசாமி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது…
Read More »