காவல் செய்திகள்
-
சேலம் அருகே தவறவிட்ட 4 லட்சம் ரூபாய் .அதிபுள்ள நகையை பெங்களூரில் மீட்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த குமாரபாளையம் காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு!
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பெங்களூரில் தொழில் செய்து வருகிறார்கோவையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெங்களூருக்கு மீண்டும் காரில் சென்றபோது சேலம் நெடுஞ்சாலையில் குமாரபாளையம்…
Read More » -
பழனி கோவில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் பக்தர்கள் தங்கும் விடுதியில் சானிடைசர் பேரல் வெடித்து பயங்கர தீ விபத்து! அதிர்ச்சி வீடியோ!
பழனி பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் சானிடைசர் பேரல் வெடித்து சிதறிய விபத்தால் பரபரப்பு! பழனி கோவில் நிர்வாகத்தின் பக்தர்கள் தங்கும் விடுதியில் சானிடைசர்…
Read More » -
பிரபல வழிப்பறிக் கொள்ளையன் மற்றும் கஞ்சா விற்ற கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த பழனி காவல்துறை!அதிரடி காட்டி வரும் பழனி டிஎஸ்பி! பொதுமக்கள் பாராட்டு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் வழிப்பறிக் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை அடுத்து பழனி டிஎஸ்பி…
Read More » -
பார்களில் கள்ளச் சந்தையில் 24×7மது பாட்டில்கள் G pay வசதியுடன் அதிக விலைக்கு அமோக விற்பனை!திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு தனிப்பிரிவு காவல்துறைக்கு புகார் தெரிவிப்பதும் ரயில் வரும்போது தண்டவாளத்தில் நிற்பதும் ஒன்று!
தமிழக முழுவதும் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகளில் நாள்தோறும் 100கோடி ரூபாய் அளவிற்கு மதுபானம் விற்பனை நடைபெற்று வரும் நிலையில், அரசுக்கு அதிக…
Read More » -
கனரக டாரஸ் லாரிகளில் அளவுக்கு அதிகமாக (30 டன் வரை) திருப்பூர் மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிம வளம் கடத்தல்! தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர்கள்! கண்டுகொள்ளாத உடுமலை உட் கோட்ட காவல்துறையினர்!
தமிழக முழுவதும் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கல் குவாரிகள் அனைத்தையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே மதுரை உயர்…
Read More » -
காவல்துறைக்கு சவாலாக கஞ்சா,போலி மது பாட்டில், மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த சமூக விரோதிகள்! கட்டுக்குள் கொண்டு வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி! பாராட்டும் பொதுமக்கள்!
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர்கள் பெரும்பாலும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்து மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்து வந்தவர்களை தனிப்படை…
Read More » -
இரண்டு வயது குழந்தையை கொலை செய்து கிணற்றில் தூக்கி வீசப்பட்டாரா!? உடலை கைப்பற்றி வாடிப்பட்டி வட்டாட்சியர் மற்றும் அலங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை!?
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் (வயது30). செங்கல் காளவாசல் வைத்து நடத்தி வருகிறார். .இவருக்கு சிவரஞ்சனி (28). என்ற மனைவியும் (5)…
Read More » -
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசும் அதிர்ச்சி வீடியோ!அச்சத்தில் சோழவந்தான் பொதுமக்கள்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் மற்றும் மருது தியேட்டர் அருகேசங்கங்கோட்டை தெருவை சேர்ந்த முத்தையா வயது 49 என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும்…
Read More » -
டி.நகரில் கூட்ட நெரிசலில் சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் காவல்துறை!
தீபாவளி பண்டிகையை கொண்டாட புத்தாடைகள் மற்றும் விலை உயர்ந்த தங்க நகைகள் மற்றும் பொருட்களை பொதுமக்கள் அச்சமின்றி வாங்கிச் செல்லும் வகையில்சென்னை டி நகர் R-1 மாம்பலம்…
Read More » -
நகை திருடும் கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த உடுமலை காவல்துறை!
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் உடுமலைப்பேட்டை காவல் நிலைய சரகம், ஏரிப்பாளையம், சேகர் நகரில் கடந்த 08.10.2024ம் தேதி அன்று பூட்டி இருந்த வீட்டில் நகை மற்றும்…
Read More »