காவல் செய்திகள்
-
பூட்டி இருந்த வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து தப்பிச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்! தட்டி தூக்கிய உதகை உட்கோட்ட தனிப்படை காவல்துறை!
நீலகிரி மாவட்டம் உதகை உட்கோட்ட புதுமந்து காவல் எல்லைக்குட்பட்ட கௌடா சோலை என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பழனிச்சாமி என்ற செல்வம். இவர் தன் மனைவியுடன்…
Read More » -
தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை! ஏழு பேரை தட்டி தூக்கி கைது செய்த பழனி தனிப்படை காவல்துறை!52 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் !.
திண்டுக்கல் பழனி தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், அண்டை மாநிலமான கேரளாவில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுக்கள் தமிழக எல்லையோர…
Read More » -
உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கும் கல் வரிகள்! கண்டு கொள்ளாத மதுரை மாவட்ட கனிமவளத்துறை!அம்பலப்படுத்திய சமூக ஆர்வலர் மீது கொடூர கொலைவெறி தாக்குதல்!
மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் உரிமம் முடிந்தவையும் பல உள்ளன. இவ்வகையில், வாடிப்பட்டி பகுதியில் உரிமம் முடிந்தும் தொடர்ந்து செயல்பட்டு வரும் கல்குவாரிகள்…
Read More » -
முன்கூட்டியே திட்டம் தீட்டி அரங்கேறிய கொலை! தகவல் தெரிந்தும் தடுக்க தவறினாரா சேலம் அம்மாபேட்டை காவல் உதவி ஆணையர்!!நடந்தது என்ன!?
சேலத்தில் பிரபல ரவுடியான காட்டூர் ஆனந்த் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் உள்ளன. இவருடைய…
Read More » -
தாயை அவதூறாக பேசியதற்காக 75 வயது முதியவரை கத்தியால் குத்தி கொலை! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்த பழனி தாலுகா காவல்துறையினர்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம் பட்டி வடக்கு தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன் (75 ) தனது மகள் பார்வதி (40 ) மற்றும் பார்வதியின்…
Read More » -
சேலம் அருகே தவறவிட்ட 4 லட்சம் ரூபாய் .அதிபுள்ள நகையை பெங்களூரில் மீட்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த குமாரபாளையம் காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு!
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பெங்களூரில் தொழில் செய்து வருகிறார்கோவையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெங்களூருக்கு மீண்டும் காரில் சென்றபோது சேலம் நெடுஞ்சாலையில் குமாரபாளையம்…
Read More » -
பழனி கோவில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் பக்தர்கள் தங்கும் விடுதியில் சானிடைசர் பேரல் வெடித்து பயங்கர தீ விபத்து! அதிர்ச்சி வீடியோ!
பழனி பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் சானிடைசர் பேரல் வெடித்து சிதறிய விபத்தால் பரபரப்பு! பழனி கோவில் நிர்வாகத்தின் பக்தர்கள் தங்கும் விடுதியில் சானிடைசர்…
Read More » -
பிரபல வழிப்பறிக் கொள்ளையன் மற்றும் கஞ்சா விற்ற கும்பலை சுற்றி வளைத்து கைது செய்த பழனி காவல்துறை!அதிரடி காட்டி வரும் பழனி டிஎஸ்பி! பொதுமக்கள் பாராட்டு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் வழிப்பறிக் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனை அடுத்து பழனி டிஎஸ்பி…
Read More » -
பார்களில் கள்ளச் சந்தையில் 24×7மது பாட்டில்கள் G pay வசதியுடன் அதிக விலைக்கு அமோக விற்பனை!திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு தனிப்பிரிவு காவல்துறைக்கு புகார் தெரிவிப்பதும் ரயில் வரும்போது தண்டவாளத்தில் நிற்பதும் ஒன்று!
தமிழக முழுவதும் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகளில் நாள்தோறும் 100கோடி ரூபாய் அளவிற்கு மதுபானம் விற்பனை நடைபெற்று வரும் நிலையில், அரசுக்கு அதிக…
Read More » -
கனரக டாரஸ் லாரிகளில் அளவுக்கு அதிகமாக (30 டன் வரை) திருப்பூர் மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிம வளம் கடத்தல்! தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர்கள்! கண்டுகொள்ளாத உடுமலை உட் கோட்ட காவல்துறையினர்!
தமிழக முழுவதும் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் கல் குவாரிகள் அனைத்தையும் உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே மதுரை உயர்…
Read More »