காவல் செய்திகள்
-
அரசு அனுமதியின்றி போலி ஆவணங்களை வைத்து சட்ட விரோதமாக கனிம வளம் கடத்திச் சென்ற இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த மடத்துக்குளம் காவல்துறை!
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா பகுதியில் உள்ள அனுமதி இன்றி ஏங்கி வரும் கல் குவாரிகளில் வெடிவைத்து கனிம வளம் வெட்டி எடுத்து அரசு அனுமதி இன்றி…
Read More » -
வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அழகர் – வீரம்மாள் தம்பதியினர் மகள் ஆனந்தி வயது (17). இவர் வாடிப்பட்டி அரசு பெண்கள்…
Read More » -
தீயாகப்பரவி வரும் போதை ஊசி கலாசாரம் ! சமூக விரோதிகளாக மாறிவரும் கல்லூரி படிக்கும் மாணவர்கள்!காவல்துறைக்கு சவாலாக இருக்கும் போதை ஊசி விற்பனை செய்யும் மாபியா கும்பல்களை கட்டுக்குள் கொண்டு வருவாரா மேற்கு மண்டல ஐஜி!
சமீப காலமாக தமிழக முழுவதும் உள்ள முக்கிய மாநகரங்களில்கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை ஊசி மாத்திரைகளை விற்று வரும் வடமாநில மாபியா கும்பல்கள் தமிழக முழுவதும் ஊடுருவி…
Read More » -
தொடர் கொலைகளால் கொலை நகரமாக மாறுகிறதா திண்டுக்கல் மாநகரம்! ?திண்டுக்கல் காவல்துறைக்கு சவாலாக இருக்கும் கஞ்சா போதை ரவுடிகள்!
கடந்த 15 நாட்களில் 3 என்கவுன்டர் சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத்…
Read More » -
போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி திருப்பூரில் 100 க்கும் மேற்பட்டோர் பதுங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல்!தேடுதல் வேட்டையில் திருப்பூர் மாநகர காவல் துறை!
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ‘பனியன் தயாரிக்கும் நிறுவனங்களில் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால், அனுபவம் உள்ள வங்கதேச மக்கள் எந்தவித ஆவணங்கள் இன்றி திருப்பூர் மாநகர் மற்றும்…
Read More » -
கன்டெய்னர் லாரியில் கார் மற்றும் கட்டு கட்டாக பணத்தை கடத்திச் சென்ற வட மாநில ஏடிஎம் கொள்ளை கும்பலை சுற்றி வளைத்து துப்பாக்கியால் திருச்செங்கோடு காவல் துறையின் சுட்டுப் பிடித்த பரபரப்பு சம்பவத்தின் வீடியோ!
திருடா திருடி திரைப்படத்தில் கன்டெய்னர் லாரிகள் பணத்தை கடத்திச் செல்வது போல் கேரளா மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை அடித்த பல லட்சம் ரூபாய் பணத்துடன் கொள்ளையடிக்க…
Read More » -
அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கனிம வளம் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை பறிமுதல் செய்து வாகன ஓட்டுநர் மற்றும் வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ள உடுமலை காவல் உட்கோட்ட குடிமங்கலம் காவல்துறை!
திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில்சாதாரண கற்கள் மற்றும் கிராவல் வெட்டி எடுப்பதற்கு திருப்பூர் மாவட்டம் கனிமவளத்துறை குத்தகை உரிமம் வழங்கியுள்ளது. இந்த கல் குவாரிகளில் அரசு…
Read More » -
கைது நடவடிக்கை எடுக்காமல் மாதம் 10 லட்சம் ரூபாய் வரை திருப்பூர் மாவட்ட (சிவில் சப்ளை சிஐடி)தனிப்படை பிரிவுக்கு கப்பம் கட்டும் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல்! அதிர்ச்சித் தகவல்!
சென்னையில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பொதுமக்கள் 18005995950…
Read More » -
பிரபல நகைக்கடையில் 30 லட்சம் மதிப்புள்ள தங்க காசுகள் வாங்கி பணம் மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார்!?
சென்னை டி நகர் ஜி என் செட்டி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 17/09/2024 அன்று பெயர் எஸ். சுகுமாரன் என்றும் திரைப்பட தயாரிப்பாளர் என்றும் ஒரு…
Read More » -
பள்ளி மாணவியுடன் உடலுறவு செய்து கொண்ட வீடியோவை வைத்து மிரட்டி பலமுறை உடலுறவு வைத்து தலைமறைவாக இருக்கும் காமக் கொடூரனை கைது செய்யாமல் காப்பாற்றும் முயற்சியில் விளாம்பட்டி காவல் ஆய்வாளர்!?நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐஜி!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் வசிக்கும் சங்கீத சரவணன் மூன்று வருடத்திற்கு முன்பு அதே ஊரைச்…
Read More »