காவல் செய்திகள்
-
கன்டெய்னர் லாரியில் கார் மற்றும் கட்டு கட்டாக பணத்தை கடத்திச் சென்ற வட மாநில ஏடிஎம் கொள்ளை கும்பலை சுற்றி வளைத்து துப்பாக்கியால் திருச்செங்கோடு காவல் துறையின் சுட்டுப் பிடித்த பரபரப்பு சம்பவத்தின் வீடியோ!
திருடா திருடி திரைப்படத்தில் கன்டெய்னர் லாரிகள் பணத்தை கடத்திச் செல்வது போல் கேரளா மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை அடித்த பல லட்சம் ரூபாய் பணத்துடன் கொள்ளையடிக்க…
Read More » -
அரசு அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக கனிம வளம் கடத்திச் சென்ற டிப்பர் லாரியை பறிமுதல் செய்து வாகன ஓட்டுநர் மற்றும் வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ள உடுமலை காவல் உட்கோட்ட குடிமங்கலம் காவல்துறை!
திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில்சாதாரண கற்கள் மற்றும் கிராவல் வெட்டி எடுப்பதற்கு திருப்பூர் மாவட்டம் கனிமவளத்துறை குத்தகை உரிமம் வழங்கியுள்ளது. இந்த கல் குவாரிகளில் அரசு…
Read More » -
கைது நடவடிக்கை எடுக்காமல் மாதம் 10 லட்சம் ரூபாய் வரை திருப்பூர் மாவட்ட (சிவில் சப்ளை சிஐடி)தனிப்படை பிரிவுக்கு கப்பம் கட்டும் ரேஷன் அரிசி கடத்தல் கும்பல்! அதிர்ச்சித் தகவல்!
சென்னையில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பொதுமக்கள் 18005995950…
Read More » -
பிரபல நகைக்கடையில் 30 லட்சம் மதிப்புள்ள தங்க காசுகள் வாங்கி பணம் மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார்!?
சென்னை டி நகர் ஜி என் செட்டி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 17/09/2024 அன்று பெயர் எஸ். சுகுமாரன் என்றும் திரைப்பட தயாரிப்பாளர் என்றும் ஒரு…
Read More » -
பள்ளி மாணவியுடன் உடலுறவு செய்து கொண்ட வீடியோவை வைத்து மிரட்டி பலமுறை உடலுறவு வைத்து தலைமறைவாக இருக்கும் காமக் கொடூரனை கைது செய்யாமல் காப்பாற்றும் முயற்சியில் விளாம்பட்டி காவல் ஆய்வாளர்!?நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐஜி!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் வசிக்கும் சங்கீத சரவணன் மூன்று வருடத்திற்கு முன்பு அதே ஊரைச்…
Read More » -
கடன் வசூல் என்ற பெயரில் பெண்களிடம ஆபாசமாக பேசும் மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் !தற்கொலை செய்து கொள்ளும் அப்பாவி பெண் கூலித் தொழிலாளிகள்!நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் நாமக்கல் மாவட்ட காவல் துறை!?
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ,குமாரபாளையம் மற்றும்நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ,குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மைக்ரோ பைனான்ஸ் , கிராம வெளிச்சம், அஜ்ஜீவன்எனப்படும் தனியார் நிதி…
Read More » -
தொடரும் கொலை சம்பவங்கள்! துப்பு கிடைக்காமல் தற்கொலைகளாக மாற்ற முயற்சி செய்யும் போடிநாயக்கனூர் காவல் உட்கோட்ட காவல்துறையினர்!?நடந்தது என்ன!?
தேனி மாவட்டம் போடி காவல் எல்லைக்குட்பட்ட சி. பி .எ கல்லூரி பரமசிவன் கோவில் அருகே 16/09/2024 அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்த இரண்டு மூன்று…
Read More » -
போலி ஆவணங்களை வைத்து நிலம் அபகரிப்பு செய்யும் கந்துவட்டி கும்பல்!விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் கொடைக்கானல் காவல்துறை!?விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
ஜனவரி 2024 ஆம் ஆண்டு ஏடிஜிபி தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அந்த சுற்றறிக்கையில் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் சொத்து…
Read More » -
நடு ரோட்டில் வியாபாரியை தத்தளிக்க விட்டு 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்ற மோசடி கும்பல்!சுற்றி வளைத்து கைது செய்த கோவை தனிப்படை காவல்துறை!நடந்தது என்ன!?
சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும் வசனம் போல ஒருத்தனை ஏமாற்றுனும்னா, முதல்ல அவன் ஆசையை தூண்டனும் என்பது போல , கோவையில் ஒரு கும்பல் மோசடி வேலையை…
Read More » -
297 கிலோ தங்கம் உட்பட 525 கோடி மோசடி! ஊழியர்களை அடியாட்களாக பயன்படுத்தி 800க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை கொலை மிரட்டல் விடுத்த வின் டிவி நிறுவனர் தேவநாதன்
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக என்ற லெட்டர்பேடு கட்சியை நடத்தி வந்த வின் டிவி நிறுவனர் தேவநாதன் யாதவ் தன்னுடைய அலுவலகத்தில் பிரதமர் மோடி மற்றும்…
Read More »