காவல் செய்திகள்
-
சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து வாகனங்களை நிறுத்திச்செல்லும் வாகன ஓட்டிகள்! பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் நிறுத்தும் வாகனங்களில் உரிமையாளர் மீது சோழவந்தான் காவல்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய சாலைகளின் அவல நிலை ! பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் நிறுத்தும் வாகனங்களில் உரிமையாளர் மீது பேரூராட்சி நிர்வாகம்…
Read More » -
அதிக வட்டி தருவதாக திருப்பூரில் நூதன முறையில் சுமார் 20 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல்!
அதிக வட்டி தருவதாக திருப்பூரில் நூதன முறையில் சுமார் 20 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல்! மதுரையை சேர்ந்த முத்தையன் என்பவர், திருப்பூர் குமார் நகரில்…
Read More » -
பட்டபகலில் இரு இளைஞர்கள் ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டதால் அச்சத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்! நடவடிக்கை எடுப்பாரா? கோவை மாநகர காவல் ஆணையர்!
கோவை,பொள்ளாச்சி சாலையில் உள்ள சுந்தராபுரம் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே,பட்டபகலில் பொது மக்கள் மத்தியில் திடீரென இரு இளைஞர்கள் ஆயதங்களுடன் மாறி மாறி தாக்கி கொண்டனர்,…
Read More » -
பெண்களின் ஆபாச புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பி கோவையில் ஹைடெக் விபச்சாரம் செய்து 15 சொகுசு காரில் உல்லாசமாக வலம் வந்து சொகுசு பங்களாவில் ஆடம்பரமாக இருந்த மாபியா கும்பலை சுற்றி வளைத்த கோவை தனிப்படை காவல்துறை! தலைமறைவான மாபியா கும்பல் தலைவன் ! அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தொடர்பா?
வெளிநாட்டு பெண்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி கோவையில் ஹைடெக் விபச்சாரம் செய்து 15 சொகுசு காரில் உல்லாசமாக வலம் வந்த மாபியா க கும்பல்! தலைமறைவான தலைவன் டெல்லியில்…
Read More » -
திமுக கட்சிக் கொடிக்கம்பம் அகற்றிய போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் காலை 10 மணிக்கு நடைபெற்ற திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார்.…
Read More » -
பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள்! நேரில் விரைந்து சென்ற விருதுநகர் மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
அருப்புக்கோட்டையில் கொலை செய்த கும்பலை கைது செய்ய சாலை வரிகளில் ஈடுபட்டவர்கள் அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி…
Read More » -
மது போதையில் கீழே தள்ளிவிட்டு கல்லை தூக்கி மார்பில் போட்டதில் உயிரிழந்த சோக சம்பவம்! கொலை வழக்கு பதிவு செய்துள்ள வாடிப்பட்டி காவல்துறை!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட செமினிப்பட்டி காலணியில் 01.09.24 ந்தேதி 15.00மணிக்கு பாண்டியன் வயது 34/சின்னச்சாமி செமினிப் பட்டி என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சேகர்…
Read More » -
கலவரத்தை தூண்டியது காவல் துறைதான்! பாதிக்கப்பட்ட கிராம பெண்கள் சோழவந்தான் காவல்துறை மீது குற்றச்சாட்டு! நடவடிக்கை எடுப்பாரா காவல்துறை தென்மண்டல ஐஜி.
மதுரை வாடிப்பட்டி மேட்டு நீரேத்தான் கிராமத்தில் பாரம்பரியமாக நடந்து வரும் அய்யனார் கோயில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்து வருகிறது. ஆனால் பாரம்பரியமாக நடந்து வரும் மஞ்சுவிரட்டு திருவிழாவை …
Read More » -
13 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் கைது!
மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சரகம், ஆலம்பட்டி கிராமம், எம் ஜி ஆர். நகரில் வசித்து வரும், மூப்பர் சமுதாயத்தைச்…
Read More » -
தரகு கமிஷன் தர மறுத்து மிரட்டும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க நில வணிக தொழில் முனைவோர் நலச்சங்க கூட்டம் கோரிக்கை!
மறுக்கும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க நில வணிக தொழில் முனைவோர் நலச்சங்க கூட்டம் கோரிக்கை!கோவை புலியங்குளம் சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில், நில …
Read More »