காவல் செய்திகள்
-
கடன் வசூல் என்ற பெயரில் பெண்களிடம ஆபாசமாக பேசும் மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் !தற்கொலை செய்து கொள்ளும் அப்பாவி பெண் கூலித் தொழிலாளிகள்!நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் நாமக்கல் மாவட்ட காவல் துறை!?
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ,குமாரபாளையம் மற்றும்நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ,குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மைக்ரோ பைனான்ஸ் , கிராம வெளிச்சம், அஜ்ஜீவன்எனப்படும் தனியார் நிதி…
Read More » -
தொடரும் கொலை சம்பவங்கள்! துப்பு கிடைக்காமல் தற்கொலைகளாக மாற்ற முயற்சி செய்யும் போடிநாயக்கனூர் காவல் உட்கோட்ட காவல்துறையினர்!?நடந்தது என்ன!?
தேனி மாவட்டம் போடி காவல் எல்லைக்குட்பட்ட சி. பி .எ கல்லூரி பரமசிவன் கோவில் அருகே 16/09/2024 அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்த இரண்டு மூன்று…
Read More » -
போலி ஆவணங்களை வைத்து நிலம் அபகரிப்பு செய்யும் கந்துவட்டி கும்பல்!விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் கொடைக்கானல் காவல்துறை!?விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
ஜனவரி 2024 ஆம் ஆண்டு ஏடிஜிபி தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அந்த சுற்றறிக்கையில் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் சொத்து…
Read More » -
நடு ரோட்டில் வியாபாரியை தத்தளிக்க விட்டு 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்ற மோசடி கும்பல்!சுற்றி வளைத்து கைது செய்த கோவை தனிப்படை காவல்துறை!நடந்தது என்ன!?
சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும் வசனம் போல ஒருத்தனை ஏமாற்றுனும்னா, முதல்ல அவன் ஆசையை தூண்டனும் என்பது போல , கோவையில் ஒரு கும்பல் மோசடி வேலையை…
Read More » -
297 கிலோ தங்கம் உட்பட 525 கோடி மோசடி! ஊழியர்களை அடியாட்களாக பயன்படுத்தி 800க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை கொலை மிரட்டல் விடுத்த வின் டிவி நிறுவனர் தேவநாதன்
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக என்ற லெட்டர்பேடு கட்சியை நடத்தி வந்த வின் டிவி நிறுவனர் தேவநாதன் யாதவ் தன்னுடைய அலுவலகத்தில் பிரதமர் மோடி மற்றும்…
Read More » -
சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து வாகனங்களை நிறுத்திச்செல்லும் வாகன ஓட்டிகள்! பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் நிறுத்தும் வாகனங்களில் உரிமையாளர் மீது சோழவந்தான் காவல்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய சாலைகளின் அவல நிலை ! பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் நிறுத்தும் வாகனங்களில் உரிமையாளர் மீது பேரூராட்சி நிர்வாகம்…
Read More » -
அதிக வட்டி தருவதாக திருப்பூரில் நூதன முறையில் சுமார் 20 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல்!
அதிக வட்டி தருவதாக திருப்பூரில் நூதன முறையில் சுமார் 20 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல்! மதுரையை சேர்ந்த முத்தையன் என்பவர், திருப்பூர் குமார் நகரில்…
Read More » -
பட்டபகலில் இரு இளைஞர்கள் ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டதால் அச்சத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்! நடவடிக்கை எடுப்பாரா? கோவை மாநகர காவல் ஆணையர்!
கோவை,பொள்ளாச்சி சாலையில் உள்ள சுந்தராபுரம் காமராஜர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே,பட்டபகலில் பொது மக்கள் மத்தியில் திடீரென இரு இளைஞர்கள் ஆயதங்களுடன் மாறி மாறி தாக்கி கொண்டனர்,…
Read More » -
பெண்களின் ஆபாச புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பி கோவையில் ஹைடெக் விபச்சாரம் செய்து 15 சொகுசு காரில் உல்லாசமாக வலம் வந்து சொகுசு பங்களாவில் ஆடம்பரமாக இருந்த மாபியா கும்பலை சுற்றி வளைத்த கோவை தனிப்படை காவல்துறை! தலைமறைவான மாபியா கும்பல் தலைவன் ! அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தொடர்பா?
வெளிநாட்டு பெண்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி கோவையில் ஹைடெக் விபச்சாரம் செய்து 15 சொகுசு காரில் உல்லாசமாக வலம் வந்த மாபியா க கும்பல்! தலைமறைவான தலைவன் டெல்லியில்…
Read More » -
திமுக கட்சிக் கொடிக்கம்பம் அகற்றிய போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் காலை 10 மணிக்கு நடைபெற்ற திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார்.…
Read More »