காவல் செய்திகள்
-
பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள்! நேரில் விரைந்து சென்ற விருதுநகர் மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
அருப்புக்கோட்டையில் கொலை செய்த கும்பலை கைது செய்ய சாலை வரிகளில் ஈடுபட்டவர்கள் அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி…
Read More » -
மது போதையில் கீழே தள்ளிவிட்டு கல்லை தூக்கி மார்பில் போட்டதில் உயிரிழந்த சோக சம்பவம்! கொலை வழக்கு பதிவு செய்துள்ள வாடிப்பட்டி காவல்துறை!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட செமினிப்பட்டி காலணியில் 01.09.24 ந்தேதி 15.00மணிக்கு பாண்டியன் வயது 34/சின்னச்சாமி செமினிப் பட்டி என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சேகர்…
Read More » -
கலவரத்தை தூண்டியது காவல் துறைதான்! பாதிக்கப்பட்ட கிராம பெண்கள் சோழவந்தான் காவல்துறை மீது குற்றச்சாட்டு! நடவடிக்கை எடுப்பாரா காவல்துறை தென்மண்டல ஐஜி.
மதுரை வாடிப்பட்டி மேட்டு நீரேத்தான் கிராமத்தில் பாரம்பரியமாக நடந்து வரும் அய்யனார் கோயில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்து வருகிறது. ஆனால் பாரம்பரியமாக நடந்து வரும் மஞ்சுவிரட்டு திருவிழாவை …
Read More » -
13 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் கைது!
மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சரகம், ஆலம்பட்டி கிராமம், எம் ஜி ஆர். நகரில் வசித்து வரும், மூப்பர் சமுதாயத்தைச்…
Read More » -
தரகு கமிஷன் தர மறுத்து மிரட்டும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க நில வணிக தொழில் முனைவோர் நலச்சங்க கூட்டம் கோரிக்கை!
மறுக்கும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க நில வணிக தொழில் முனைவோர் நலச்சங்க கூட்டம் கோரிக்கை!கோவை புலியங்குளம் சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில், நில …
Read More » -
-
கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக நிருபர்களை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் கூத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (46). இவர் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதில் தன் மீது 2021 ஆம் ஆண்டு திருமுருகன் பூண்டி…
Read More » -
2 லட்சம் வாங்கிய கடனுக்கு
2 கோடி வசூல் !
தென்மாவட்டங்களில் தலைவிரித்தாடும் கந்து வட்டியால் தொடரும் தற்கொலைகள்!
நீதிமன்றம் எச்சரித்தும்
நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கடுமையாக கண்டித்த நீதிபதிகள்!கந்து வட்டிக் கொடுமையை ஒழிக்க கடந்த 2003ம் ஆண்டிலேயே தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. 2003ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டத்திற்கு அதீத…
Read More » -
விதிகளை மீறி சட்ட விரோதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மது பாட்டில் அமோக விற்பனை! கொலை மிரட்டல் விடும் சமூக விரோத கும்பல்கள் ! மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்டு கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் அம்மையநாயக்கனூர் காவல் துறை! நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐஜி!?
விதிகளை மீறி சட்ட விரோதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மது பாட்டில் அமோக விற்பனை செய்யும் சமூக விரோத கும்பல்கள் ! மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்டு…
Read More » -
பட்டப்பகலில் நியாய விலைக் கடைகளில் இருந்து ரேஷன் அரிசி மூடைகள் காரில் கடத்தல் ! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் திண்டுக்கல் மாவட்ட உணவு தடுப்பு பிரிவு அதிகாரிகள்!
நிலக்கோட்டை அருகே பட்டப்பகலில் காரில் ரேஷன் அரிசி காரில் கடத்தல் ! திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார் பட்டி ஊராட்சிக்குட்பட்ட கவிராயபுரம் கிராமத்தில் அரசு நியாயவிலைக்…
Read More »