காவல் செய்திகள்
-
-
கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக நிருபர்களை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் கூத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (46). இவர் திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதில் தன் மீது 2021 ஆம் ஆண்டு திருமுருகன் பூண்டி…
Read More » -
2 லட்சம் வாங்கிய கடனுக்கு
2 கோடி வசூல் !
தென்மாவட்டங்களில் தலைவிரித்தாடும் கந்து வட்டியால் தொடரும் தற்கொலைகள்!
நீதிமன்றம் எச்சரித்தும்
நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கடுமையாக கண்டித்த நீதிபதிகள்!கந்து வட்டிக் கொடுமையை ஒழிக்க கடந்த 2003ம் ஆண்டிலேயே தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. 2003ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டத்திற்கு அதீத…
Read More » -
விதிகளை மீறி சட்ட விரோதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மது பாட்டில் அமோக விற்பனை! கொலை மிரட்டல் விடும் சமூக விரோத கும்பல்கள் ! மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்டு கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் அம்மையநாயக்கனூர் காவல் துறை! நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐஜி!?
விதிகளை மீறி சட்ட விரோதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மது பாட்டில் அமோக விற்பனை செய்யும் சமூக விரோத கும்பல்கள் ! மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்டு…
Read More » -
பட்டப்பகலில் நியாய விலைக் கடைகளில் இருந்து ரேஷன் அரிசி மூடைகள் காரில் கடத்தல் ! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் திண்டுக்கல் மாவட்ட உணவு தடுப்பு பிரிவு அதிகாரிகள்!
நிலக்கோட்டை அருகே பட்டப்பகலில் காரில் ரேஷன் அரிசி காரில் கடத்தல் ! திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார் பட்டி ஊராட்சிக்குட்பட்ட கவிராயபுரம் கிராமத்தில் அரசு நியாயவிலைக்…
Read More » -
பட்டப்பகலில் நியாய விலைக் கடைகளில் இருந்து ரேஷன் அரிசி மூடைகள் காரில் கடத்தல் ! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் திண்டுக்கல் மாவட்ட உணவு தடுப்பு பிரிவு அதிகாரிகள்!
நிலக்கோட்டை அருகே பட்டப்பகலில் காரில் ரேஷன் அரிசி காரில் கடத்தல் ! திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார் பட்டி ஊராட்சிக்குட்பட்ட கவிராயபுரம் கிராமத்தில் அரசு நியாயவிலைக்…
Read More » -
தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு!
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார், தலைமையில் உட்கோட்டம் மற்றும் சிறப்பு பிரிவு துணை…
Read More » -
100-க்கும் மேற்பட்ட மன நோயாளிகளை
சட்டவிரோதமாக காப்பகத்தில் புதைத்து
அரங்கேற்றிய திரைப்பட தயாரிப்பாளரின் அதிர்ச்சி சம்பவம்!100-க்கும் மேற்பட்ட மன நோயாளிகளை திரைப்பட தயாரிப்பாளர்!மனநல காப்பகத்தின் அருகே புதைத்துஅரங்கேற்றிய அதிர்ச்சி சம்பவம்!100-க்கும் மேற்பட்டோரை யாருக்கும் தெரியாமல் காப்பகம் அருகே உள்ள இடத்தில் உடல்களை புதைத்துஅரங்கேற்றிய…
Read More » -
சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் பழனி பேருந்து நிலையம்! பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத அபாய சூழ்நிலை!
திண்டுக்கல் மாவட்டம் பழநி பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி,சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலிக்கு சென்னை ஆகிய தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு பேருந்துகள்…
Read More » -
இரண்டு மாவட்ட காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை படு ஜோராக செய்து வரும் தேனி மாபியா!? குண்டர் சட்டத்தில் கைது செய்யாமல் இருக்கும் பின்னணி என்ன!? நடவடிக்கை எடுப்பாரா தென் மண்டல ஐஜி!
காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை படு ஜோராக செய்து வரும் தேனி மாபியா யார்!? அவரது பின்னணி என்ன!? பல குடும்பங்களை…
Read More »