-
அரசியல்
வசமாக சிக்கிக் கொண்ட எஸ்.பி.வேலுமணி!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் அரசியல் சமாச்சாரங்கள் அனைவரும் அறிந்ததே. ஸ்டாலினிடம் இருக்கும் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.பி.வேலுமணி.…
Read More » -
தமிழ்நாடு
கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய அதிமுக மாஜி அமைச்சர் உறவினர்களின் மூன்று வணிக வளாக கட்டிடங்கள் இடிப்பு
சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உறவினர்கள், கோயில் நிலத்தை அபகரித்து கட்டிய 3 வணிக வளாக கட்டிடங்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இடிக்கப்பட்டன. சிவகங்கை நகரில்…
Read More » -
அரசியல்
திமுகவில் இணைய இருந்த முன்னாள் அதிமுக எம்.பி. நீக்கம்! EPS & OPS அறிவிப்பு
திமுக பத்தாண்டுகளுக்குப் பின் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. முதன்முறையாக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் கடந்த 75 நாள்கள் ஆட்சி பலதரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திமுகவுக்கு எதிரான…
Read More » -
அரசியல்
அறிவித்ததோடு நின்றுவிட்ட ஜெ.ஜெ. பல்கலைக்கழகம் : உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.…
Read More » -
தமிழ்நாடு
அரசு திட்ட பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் திட்டங்கள் குறித்து இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட மண்டல அளவிலான அலுவலர்கள் ஆய்வு கூட்டம்…
Read More » -
தமிழ்நாடு
கொட்டும் மழையிலும் அமைச்சர் ஆய்வு !
17.07.2021 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் அடங்கிய போரூர் ஏரிக்கு பின்புறம் உள்ள பகுதியில் குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை…
Read More » -
தமிழ்நாடு
ரூ.20 லட்சம் மதிப்புள்ள கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் துவக்கி வைத்தார்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் 17.07.2021 அன்று ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஆர்.டி.பி.சி.ஆர். தெர்மோசைக்ளர் (RTPCR Thermocycler) என்னும் கொரோனா பரிசோதனை செய்யும் கருவியை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப.,…
Read More » -
ஆன்மிகம்
தீ விபத்தால் சேதமைடந்த மதுரை மீனாட்சி கோயில் வீர வசந்தராயர் மண்டபம் புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்
மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 02.02.2018ந் தேதி அன்று தீ விபத்து காரணமாக வீர வசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. புதுப்பிக்கும் பணிகள் பல ஆண்டுகளாக…
Read More » -
தமிழ்நாடு
கட்டுப்பாடு அறை வாயிலாக பெறப்படும் புகார்கள் தொய்வின்றி தீர்வு காணப்பட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 23.7.2021 அன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை…
Read More » -
தமிழ்நாடு
பத்திரப்பதிவு முறைகேடு குறித்து விசாரிக்க பதிவுத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம்… : உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
கொடைக்கானலைச் சேர்ந்த பக்ரிராஜன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் எனக்குச் சொந்தமான எஸ்டேட், தீபா என்பவருக்குச் சொந்தமானது என கொடைக்கானல்…
Read More »