-
லஞ்ச ஒழிப்புத் துறை
நிழல் சார் பதிவாளராக மாதம் பல லட்சம் கல்லா கட்டி வளம் வரும் பேரணாம்பட்டு சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் !வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை எப்போது!?
தமிழகத்தில் சுமார் 30 சார் பதிவாளர் அலுவலகங்களில்செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். இதில் லட்சக்கணக்கில் பணமும் முக்கிய ஆவணங்களும்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தேங்கி நிற்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு…!சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்ட கால்வாய் !நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வட மதுரையின் ஒட்டுமொத்த கழிவுகளும் சேரும் இடமாக உள்ளது மந்தை குளம் இது சுமார் 30…
Read More » -
காவல் செய்திகள்
முன்கூட்டியே திட்டம் தீட்டி அரங்கேறிய கொலை! தகவல் தெரிந்தும் தடுக்க தவறினாரா சேலம் அம்மாபேட்டை காவல் உதவி ஆணையர்!!நடந்தது என்ன!?
சேலத்தில் பிரபல ரவுடியான காட்டூர் ஆனந்த் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு வழக்குகள் பல காவல் நிலையங்களில் உள்ளன. இவருடைய…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
நடமாடும் நகை கடையாக உல்லாசமாக வளம் வரும் பெண் கிராம நிர்வாக அலுவலர் !நடவடிக்கை எடுக்காத வேலூர் மாவட்ட ஆட்சியர்!
ஒருவர் நிலம் வாங்கினாலும் இடம் வாங்கினாலும் உட்பிரிவுடன் கூடிய பட்டா இல்லை என்றால் தானாகவே பட்டா மாறுதல் செய்யப்பட்டுவிடும். நடமாடும் நகை கடையாக உல்லாசமாக வளம் வரும்…
Read More » -
காவல் செய்திகள்
தாயை அவதூறாக பேசியதற்காக 75 வயது முதியவரை கத்தியால் குத்தி கொலை! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்த பழனி தாலுகா காவல்துறையினர்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம் பட்டி வடக்கு தெருவில் வசித்து வருபவர் மாரியப்பன் (75 ) தனது மகள் பார்வதி (40 ) மற்றும் பார்வதியின்…
Read More » -
மாநகராட்சி
திமுக கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பெண் கவுன்சிலர் அலுவலகத்தில் கணவர் அமர்ந்து கொண்டு நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவதால் செயல்பட முடியாமல் முடங்கிக் கிடக்கும் மாநகராட்சி அதிகாரிகள்!நடவடிக்கை எடுப்பாரா சென்னை மாநகராட்சி ஆணையர்!?
சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிசென்னை மாநகராட்சி 113 வது வார்டு மாமன்ற திமுக உறுப்பினர் பிரேமா சுரேஷ் கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு…
Read More » -
நகராட்சி
பழனி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சாலையில் ஆபத்தான முறையில் குழி தோண்டி குடிநீர் தொட்டி கட்டும் பழனி நகராட்சி நிர்வாகத்தின் அவல நிலையின் அதிர்ச்சி வீடியோ! அச்சத்தில் நோயாளிகள்!திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி 25 வது வார்டில் ஆரம்ப சுகாதார நிலையம். (அர்பன் ஜிஹெச்) . அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் பழனி நகராட்சி…
Read More » -
நகராட்சி
சாலையின் குறுக்கே சட்ட விரோதமாக உயர் இரும்பு நடை மேம்பாலம் அமைக்க 30 லட்சம் லஞ்சம்! மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை யின் நடவடிக்கை பாயுமா!?
ஒரு மருத்துவமனை அமைக்க உரிமம் மற்றும் தேவையான அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் பல முறைகள் கடைபிடிக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் பல உரிமங்கள்…
Read More » -
காவல் செய்திகள்
சேலம் அருகே தவறவிட்ட 4 லட்சம் ரூபாய் .அதிபுள்ள நகையை பெங்களூரில் மீட்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த குமாரபாளையம் காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு!
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பெங்களூரில் தொழில் செய்து வருகிறார்கோவையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெங்களூருக்கு மீண்டும் காரில் சென்றபோது சேலம் நெடுஞ்சாலையில் குமாரபாளையம்…
Read More » -
காவல் செய்திகள்
பழனி கோவில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் பக்தர்கள் தங்கும் விடுதியில் சானிடைசர் பேரல் வெடித்து பயங்கர தீ விபத்து! அதிர்ச்சி வீடியோ!
பழனி பாலதண்டாயுதபாணி கோவிலுக்கு சொந்தமான பக்தர்கள் தங்கும் விடுதியில் சானிடைசர் பேரல் வெடித்து சிதறிய விபத்தால் பரபரப்பு! பழனி கோவில் நிர்வாகத்தின் பக்தர்கள் தங்கும் விடுதியில் சானிடைசர்…
Read More »