-
காவல் செய்திகள்
தொடரும் கொலை சம்பவங்கள்! துப்பு கிடைக்காமல் தற்கொலைகளாக மாற்ற முயற்சி செய்யும் போடிநாயக்கனூர் காவல் உட்கோட்ட காவல்துறையினர்!?நடந்தது என்ன!?
தேனி மாவட்டம் போடி காவல் எல்லைக்குட்பட்ட சி. பி .எ கல்லூரி பரமசிவன் கோவில் அருகே 16/09/2024 அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்த இரண்டு மூன்று…
Read More » -
காவல் செய்திகள்
போலி ஆவணங்களை வைத்து நிலம் அபகரிப்பு செய்யும் கந்துவட்டி கும்பல்!விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் கொடைக்கானல் காவல்துறை!?விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?
ஜனவரி 2024 ஆம் ஆண்டு ஏடிஜிபி தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அந்த சுற்றறிக்கையில் பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் சொத்து…
Read More » -
நீதி மன்றம் தீர்ப்பு
அதிமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லாமல் 100 கோடி மதிப்பில் தேனி அரசு சட்டக் கல்லூரி கட்டிடத்தை குப்பை கிடங்கு அருகே கட்ட அனுமதி வழங்கியது ஏன்? நீதிமன்றம் கேள்வி!
கடந்த அதிமுக ஆட்சியில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தேனியில் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. தற்காலிகமாக உப்பார்பட்டி தனியார் பள்ளியில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தப்புக்குண்டு கிராமத்தில்…
Read More » -
Uncategorized
மது போதையில் ஓட்டிச் சென்ற வர்களின் இரு சக்கர வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்த சோக சம்பவம்!டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கை கடைபிடிக்கும் தேனி மாவட்ட ஆட்சியர்!
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடுகபட்டி ஊராட்சிக்குட்பட்டு டாஸ்மார்க் கடை என் 85 26 அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக்கில் கடையில் மது வாங்கி குடித்துவிட்டு மதுப்பிரிவீர்கள் இருசக்கர…
Read More » -
காவல் செய்திகள்
நடு ரோட்டில் வியாபாரியை தத்தளிக்க விட்டு 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்ற மோசடி கும்பல்!சுற்றி வளைத்து கைது செய்த கோவை தனிப்படை காவல்துறை!நடந்தது என்ன!?
சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வரும் வசனம் போல ஒருத்தனை ஏமாற்றுனும்னா, முதல்ல அவன் ஆசையை தூண்டனும் என்பது போல , கோவையில் ஒரு கும்பல் மோசடி வேலையை…
Read More » -
ஆன்மீகத் தளம்
குன்றக்குடி கோயில் யானை உயிரிழந்த கொடூர சம்பவம்!மின் கசிவால் தீ விபத்து நடக்கவில்லை! நடந்த உண்மையை மறைக்கும் கோவில் நிர்வாகம்! பக்தர்கள் அதிர்ச்சி தகவல்!விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமா இந்து சமய அறநிலைத்துறை !
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும், இனி யானைகளை வாங்ககூடாது என்பது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், அறநிலையத்துறை செயலர் இணைந்து விவாதித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவேண்டும்.இனி…
Read More » -
Uncategorized
நெருப்பு என்று தெரிந்தும் அன்னபூர்ணா உரிமையாளர் மீது கை வைத்த நிர்மலா சீதாராமன்! தேர்தல் அரசியலிலும் பின்னடைவு ஏற்படுத்தப் போகும் கொங்கு மண்டலம்!
கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த ஜிஎஸ்டி குறைதீர்க்கும் ஆலோசனைக் கூட்டத்தில்சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நிர்மலா…
Read More » -
காவல் செய்திகள்
297 கிலோ தங்கம் உட்பட 525 கோடி மோசடி! ஊழியர்களை அடியாட்களாக பயன்படுத்தி 800க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை கொலை மிரட்டல் விடுத்த வின் டிவி நிறுவனர் தேவநாதன்
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக என்ற லெட்டர்பேடு கட்சியை நடத்தி வந்த வின் டிவி நிறுவனர் தேவநாதன் யாதவ் தன்னுடைய அலுவலகத்தில் பிரதமர் மோடி மற்றும்…
Read More » -
காவல் செய்திகள்
சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து வாகனங்களை நிறுத்திச்செல்லும் வாகன ஓட்டிகள்! பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் நிறுத்தும் வாகனங்களில் உரிமையாளர் மீது சோழவந்தான் காவல்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய சாலைகளின் அவல நிலை ! பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் நிறுத்தும் வாகனங்களில் உரிமையாளர் மீது பேரூராட்சி நிர்வாகம்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் எடுத்த நடவடிக்கையால் அலங்கோலமாக காட்சி அளிக்கும் முள்ளிப்பள்ளம் ஊராட்சி! சீர் செய்யாமல் கிடப்பில் போட்ட மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம்!?
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் சோழவந்தான் முள்ளி பள்ளம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி…
Read More »