-
நீதி மன்றம் தீர்ப்பு
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஜே .எஸ். கே வுக்கு ஆறு மாத சிறை தண்டனை !
2016 ஆம் ஆண்டு பைனான்சியர் ஜெகன் போத்ரா என்பவரிடம் தயாரிப்பாளர் ஜே எஸ் கே 97 லட்சம் கடன் வாங்கியுள்ளார்அதற்காக மூன்று காசோலைகள் வழங்கியுள்ளார். குறிப்பிட்ட காலத்தில்…
Read More » -
மருத்துவம்
நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்த நாகர்கோவில்அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள்! நடவடிக்கை எடுக்காத கல்லூரி முதல்வர்!
கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம்! கன்னியாகுமரி மாவட்டம் உழிஞ்சன் விளாகம் ,கீழக்கரை மண்டைக்காடு…
Read More » -
மாநகராட்சி
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை! காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடப்பது என்ன ?
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை! காஞ்சிபுரம் மாநகராட்சியில் நடப்பது என்ன ?காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக செயல்பட்டு…
Read More » -
காவல் செய்திகள்
சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகளை தெறிக்க விடும் பேராவூரணி எஸ் பி தலைமை காவலர்! பாராட்டும் சமூக ஆர்வலர்கள்!
சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகளை தெறிக்க விடும் பேராவூரணி எஸ் பி தலைமை காவலர்!அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, குற்றச் செயல்களைத் தடுப்பதும், நாட்டில் சட்டம்…
Read More » -
காவல் செய்திகள்
நூதன முறையில பல கோடி ரூபாய் மோசடி செய்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வரும் உல்லாச ராணிக்கு உடந்தையாக செயல் படும் உடுமலை காவல் உட்கோட்ட காவல்துறையினர்!
நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?நூதன முறையில பல கோடி ரூபாய் மோசடி செய்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வரும் உல்லாச ராணிக்கு உடந்தையாக செயல்படும் உடுமலை காவல் உட்கோட்ட காவல்துறையினர்!நடவடிக்கை…
Read More » -
Uncategorized
போலி ஆவணம் மூலம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி! அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கைதா!?
போலி ஆவணங்கள் மூலம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பத்திர பதிவு செய்த சார் பதிவாளருக்கு கொலை மிரட்டல்!?முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தொடர் மணல் கொள்ளையால் அழிந்துவரும் குடகனாறு வழித்தடம் அதிர்ச்சி வீடியோ!கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகம்!
மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!தொடர் மணல் கொள்ளையால் அழிந்துவரும் குடகனாறு வழித்தடம் : அதிர்ச்சி வீடியோ! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறை நிர்வாகம்! மீட்டெடுக்க நடவடிக்கை எடுப்பாரா தமிழக…
Read More » -
காவல் செய்திகள்
சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேரை அதிரடி பணியிடை நீக்கம் செய்த கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர் அதிரடி சஸ்பெண்டு.நாகர்கோவில் – ஜூன் – 10,கன்னியாகுமரி மாவட்டம்…
Read More » -
Uncategorized
புகார் அளிக்க வந்தவரிடம் லஞ்சம் கேட்ட பழனி முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் டிஸ்மிஸ் !.
பழனி முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் லஞ்சம் கேட்ட வழக்கில் சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த உள் துறைச் செயலாளர்.தற்போது சேலம் மாநகர சீரியஸ் க்ரைம்…
Read More » -
Uncategorized
பழனியில் இரவு நேரங்களில் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை சூதாட்டம் அதிர்ச்சி வீடியோ!
சினிமா பட பாணியில் சூதாட்ட கும்பலை சுற்றி வளைத்து தட்டி தூக்கி கைது செய்த பழனி துணை காவல் கண்காணிப்பாளர்பழனியில் இரவு நேரங்களில் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை சூதாட்டம் அதிர்ச்சி வீடியோ!சினிமா பட பாணியில் சுற்றி வளைத்து சூதாட்ட கும்பலை கைது செய்த பழனி துணை…
Read More »