-
காவல் செய்திகள்
இளம்பெண்ணை கொலை செய்து காரில் கொண்டு சென்ற கொலையாளிகளை பிடித்த தேசிய நெடுஞ்சாலை இரவு ரோந்து விரைவு காவலர் குழு (QRT) (quick reaction team)
வாடிப்பட்டி காவல்துறையினரை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கிய தென் மண்டல ஐ ஜிஇளம்பெண்ணை கொலை செய்து காரில் கொண்டு சென்ற கொலையாளிகளை பிடித்த தேசிய நெடுஞ்சாலை இரவு ரோந்து விரைவு காவலர் குழு (QRT) (quick reaction team)வாடிப்பட்டி காவல்துறையினரை…
Read More » -
கல்வி
சிறு சேமிப்பு என்ற பெயரில் சட்ட விரோதமாக பள்ளி மாணவர்களிடம் நூதன முறையில் வசூல் செய்த 40 லட்சம் ரூபாய் பணம் மோசடி ! சோழவந்தான் காமராஜ் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது
கல்வித்துறை நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்!சிறு சேமிப்பு என்ற பெயரில் சோழவந்தான் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களிடம் வசூல் செய்த 40 லட்சம் ரூபாய் பணம் சுருட்டல்!!கல்வித்துறை விதிகளை மீறிய தனியார் மெட்ரிக்…
Read More » -
காவல் செய்திகள்
அலங்காநல்லூர் பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் சுமார் 2.5 கோடி மதிப்புள்ள 500 பவுன் தங்க நகைகள் மற்றும் 5 லட்ச ரூபாய் ரொக்க பணம்….
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் உட்கோட்ட விளாம்பட்டி காவல் நிலையத்தில் சர்மிளா பெண் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அலங்காநல்லூரை அடுத்த பாசிங்காபுரம் கிராமத்தில் வீடு கட்டி…
Read More » -
காவல் செய்திகள்
இளம் பெண்ணை பல்லடத்தில் கொலை செய்து காரில் வைத்து மதுரை வாடிப்பட்டி அருகே சுற்றி வந்த கொடூர காதலன்!
! மதுரை மாவட்ட வாடிப்பட்டி காவல்துறையிடம் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்!மதுரை மாவட்ட வாடிப்பட்டி காவல்துறையிடம் சிக்கிய கொலை செய்யப்பட்ட பெண்ணை காரில் வைத்துதிண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் சுற்றி வந்த கொலையாளிகள் ! மதுரை மாவட்ட…
Read More » -
காவல் செய்திகள்
ஆடம்பரமாக சொகுசு விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கர் தேனி கல்குவாரி உரிமையாளர்களிடம்
மாதம் 10 லட்சம் மாமூல் வசூல்!தேனி கஞ்சா விற்பனை மாபியாக்களுடன் தொடர்பு அதிர்ச்சி தகவல்!
குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுப்பாரா தமிழக டிஜிபி!லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர். கடந்த 2008ல் டெலிபோன் உரையாடல் கசிந்தது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்…
Read More » -
காவல் செய்திகள்
இளைஞர்கள் மீது போலி கஞ்சா வழக்கு பதிவு செய்து தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யும் அதிர்ச்சி வீடியோ ! காவல்துறையின் கபட நாடகத்தின் மீது தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுப்பாரா!?
தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது? என்று நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.…
Read More » -
காவல் செய்திகள்
சேலம் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் பிரபல ரவுடிகள் 19 பேரின் பெயர்கள் ( ஹிஸ்ட்ராய் ஷீட்) (H S) வரலாற்றுக் குறிப்பேட்டில் மாயமானதாக அதிர்ச்சி தகவல்!
தமிழக டிஜிபி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பாரா!?சேலம் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் 19 ரவுடிகளின் பெயர்கள்( ஹிஸ்ட்ராய் ஷீட்) (H S) வரலாற்றுக் குறிப்பேட்டில் மாயமானதாக அதிர்ச்சி தகவல்!தமிழக…
Read More » -
காவல் செய்திகள்
ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு கொடுப்பதாக
பெண்களிடம் நூதன முறையில் 10 கோடி வரை வசூல் செய்து உல்லாச வாழ்க்கை நடத்தும் மோசடி மன்னன்!நடவடிக்கை எடுப்பாரா கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?ஒரு லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு 5000 ரூபாய் கொடுத்தால் 10000 ரூபாய் பொருள் வழங்கப்படும் என போலி விளம்பரம் செய்து பெண்களிடம்நூதன…
Read More » -
Uncategorized
பழனியில் சட்ட விரோதமாக இயற்கை கனிம வளங்களை வெட்டி கடத்திச் செல்ல பல லட்சம் லஞ்சம் பெற்று உடந்தையாக செயல்படும் திண்டுக்கல் மாவட்ட (கனிம வளம்)உதவி இயக்குனர் மற்றும் பழனி கோட்டாட்சியர் மீது
நடவடிக்கை எடுக்க தயங்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர் !இயற்கை வளங்களில் உள்ள செம்மண், விவசாயத்திற்கே விவசாய நிலங்களை பண்படுத்தவோ சீர்படுத்தவோ பயன்படுத்தாமல் பல்வேறு தனியார் சேம்பர் மற்றும் புகாரிகள் நடத்தும் உரிமையாளர்களின் டிப்பர் லாரிகளில் கொண்டு…
Read More » -
மாநகராட்சி
வேலூர் மாநகராட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள துப்புரவு பணி மேற்பார்வையாளர்!
நடவடிக்கை எடுக்கத் தயங்கும் வேலூர் மாநகராட்சி ஆணையர்! சாட்டையை சுழற்றுவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல், வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி, மேயர், துணை மேயர் உள்ளிட்ட 60 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. காட்பாடி பேரூராட்சி…
Read More »