-
காவல் செய்திகள்
வழக்கறிஞரை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்யாத வாடிப்பட்டி காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
மதுரை வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞரை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிபவர் சந்திரசேகர் இவரை…
Read More » -
காவல் செய்திகள்
பூட்டிய வீடுகளை சொகுசு கார்களில் வந்து நோட்டமிட்டு நூதன முறையில் திருடிவந்த ஹைடெக் பகல் திருடனை சுற்றி வளைத்து கைது செய்த பழனி தனிப்படை காவல்துறை!
பூட்டிய வீடுகளை சொகுசு கார்களில் வந்து நோட்டமிட்டு நூதன முறையில் திருடிவந்த ஹைடெக் பகல் திருடனை சுற்றி வளைத்து கைது செய்த பழனி தனிப்படை காவல்துறை!திண்டுக்கல் மாவட்டம்…
Read More » -
காவல் செய்திகள்
கொலை ,கொள்ளை வழிப்பறியில் ஈடுபட்டு பொது மக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்து வந்த 11 ரவுடிகளை தட்டித் தூக்கிய பழனி தனிப்படை காவல்துறை!
கொலை ,கொள்ளை வழிப்பறியில் ஈடுபட்டு பொது மக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்து வந்த 11 ரவுடிகளை தட்டித் தூக்கிய பழனி காவல்துறை!திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரம் மற்றும்…
Read More » -
லஞ்ச ஒழிப்புத் துறை
ஒரு கோடி மதிப்புள்ள குடியிருப்பு பகுதிகளை போலி ஆவணங்கள் மூலம் வேறு நபருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்க 10 லட்சம் லஞ்சம்! திருவோணம் சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடுப்பார்களா பத்திர பதிவுத்துறை ஐஜி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் !?
போலியான கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்து மற்றும் சீல் வைத்த ஆவனகளை வைத்து பத்திரப்பதிவு செய்ய பல லட்சம் லஞ்சம்! திருவோணம் சார்பதிவாளர் . திருவோணம் சார்…
Read More » -
காவல் செய்திகள்
திருமணம் செய்வதாக கர்ப்பிணி ஆக்கிவிட்டு ஏமாற்றிய சோழவந்தானைச் சேர்ந்த பலே கில்லாடி இளைஞர் அதிரடி கைது !
கணவரை இழந்த சோழவந்தான் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஏமாற்றி உடலுறவு வைத்து ஒரு பெண் குழந்தை மற்றும் இரண்டு முறை கருவை கலைத்து மூன்றாவது முறை கருவை…
Read More » -
தேர்தல் கண்காணிப்பு குழு
சென்னை டி நகர்.
ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 5.27 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வளையல்களை பறிமுதல் செய்த கூடுதல் தேர்தல் கண்காணிப்பு குழு( 1) அதிகாரிகள்ஆவணங்கள் என்று கடத்திச் சென்றார் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்த கூடுதல் தேர்தல் கண்காணிப்பு குழுவினர். தமிழக முழுவதும் தேர்தல் நடைமுறை…
Read More » -
சுகாதாரத் துறை
சுகாதாரக் கேடு விளைவிக்கும் கெட்டுப்போன காய்கறி கழிவுகளை குடியிருப்பு பகுதிகளில் கொட்டி வரும் அவல நிலை !நடவடிக்கை எடுக்காத உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர்.
(சுப்பிரமணி )
நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!நடவடிக்கை எடுக்காத உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர்.(சுப்பிரமணி )நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட ஆட்சியர்! திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றியம் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட, சேகர் புரம்,…
Read More » -
காவல் செய்திகள்
சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் சமயநல்லூர் காவல் உட்கோட்டம்!
செயலிழந்து கோமாவில் வாடிப்பட்டி காவல்துறை!சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் சமயநல்லூர் காவல் உட்கோட்டம்!இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு சாலையில் மது பாட்டில்களை உடைத்து அட்டகாசம்! செயலிழந்து கோமாவில் இருக்கும் காணப்படும் வாடிப்பட்டி காவல்துறை! மதுரை…
Read More » -
மாவட்டக் கல்வித் துறை
மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை ஊழல் முறை கேடு!சேலம் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி விடுதி காப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் நடவடிக்கை எடுப்பாரா!?
மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை ஊழல் முறை கேடு! சேலம் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி விடுதி காப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது பழங்குடியினர்…
Read More » -
Uncategorized
விதிகள் மீறி வணிக வளாக கட்டிடங்களுக்கு அனுமதி !
பொள்ளாச்சி நகராட்சி
நரகமாக மாறி
வரும் அவல நிலை!விதிகள் மீறி வணிக வளாக கட்டிடங்களுக்கு அனுமதி !ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம், தயக்கம், திட்டங்கள் செயல்பாடில்லாதநகராட்சி நிர்வாகத்தால்நரகமாக மாறிமாறி வரும் பொள்ளாச்சி நகரம்! தமிழ்நாட்டில் 48.45 சதவீதம்…
Read More »