-
அரசியல் காமெடி
பாஜகவில் இணையும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி!? தமிழ்நாட்டில் கை வைக்க ஆரம்பித்துள்ள தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா !
தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப் பெருந்தொகை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தொகை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணிடெல்லியில் தேசிய…
Read More » -
மாவட்டக் கல்வித் துறை
கருணையே இல்லாமல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம்
காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் தலைமை ஆசிரியை!
கோமாவில் இருக்கும் தேனி மாவட்ட கல்வி நிர்வாகம்! கண்டுகொள்ளாத தேனி மாவட்ட ஆட்சியர்!கருணையே இல்லாமல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் தலைமை ஆசிரியை!கோமாவில் இருக்கும் தேனி மாவட்ட கல்வி நிர்வாகம்! தேனி மாவட்ட ஆட்சியர் தேனி மாவட்ட…
Read More » -
மாவட்டச் செய்திகள்
வாக்கு கேட்டு எங்களிடம் வரக்கூடாது.பொதுமக்கள் ஆவேசம்.
அலங்காநல்லூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஊராட்சி மன்ற தலைவர் மீது சரமாரி புகார் ஓட்டு கேட்டு வரக்கூடாது என பொதுமக்கள் ஆவேசம்அலங்காநல்லூர். பிப்.14மதுரை…
Read More » -
கனிமவளத்துறை
கனிமவளம் கொள்ளை! கைகட்டி வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மற்றும் கனிமவள துறை உதவி இயக்குனர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!?
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில், கிராவல் மண் குவாரி, சிறு கனிமங்கள் சட்டப்படி நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அனுமதி பெற்றுள்ள…
Read More » -
மாவட்டச் செய்திகள்
சுகாதாரக் கேடால் சீரழிந்து கிடக்கும் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம்!
நடவடிக்கை எடுக்காத மதுரை மாவட்ட ஆட்சியர்!சுகாதாரமற்ற நிலையில் சீரழிந்து கிடக்கும் சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம்!நடவடிக்கை எடுப்பாரா மதுரை மாவட்ட ஆட்சியர்.மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகள் உள்ளது . இதில்…
Read More » -
கனிமவளத்துறை
கப்பம் கட்டினால் மட்டுமே குவாரிகளுக்கு அனுமதி ! கிரஷர், கல் குவாரி உரிமையாளர்களை அச்சுறுத்தும் சேலம் கனிமவளத்துறை இணை இயக்குநர்!
கப்பம் கட்டினால் மட்டுமே குவாரிகளுக்கு அனுமதி ! கிரஷர், கல் குவாரி உரிமையாளர்களை அச்சுறுத்தும் சேலம் கனிமவளத்துறை அதிகாரி! கனிமவளத்துறை இன இயக்குனர் பன்னீர்செல்வம் கொள்ளை போகும்…
Read More » -
காவல் செய்திகள்
கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசியை வாங்கி கோழிப்பண்ணைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யும் மாவு அரவை நிலையம் உரிமையாளர்கள்!
கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசியை வாங்கி மாவாக அரைத்து கோழிப்பண்ணைக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்யும் மாவு அரவை நிலையம் உரிமையாளர்கள்!தமிழக அரசு ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான…
Read More » -
கல்வி
அரசு மேல் நிலைப் பள்ளியா!? ஆடுகளை அடைக்கும் கூடாரமா!?எந்தவித உட் கட்டமைப்பு இல்லாமல் படிக்கும் 1500 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ள அவலம்! கோமாவில் இருக்கும் கல்வித்துறை அதிகாரிகள்!
1500 மாணவ மாணவிகள் படிக்கும் அரசுப் பள்ளியில் சமையல் செய்து வழங்க சுகாதாரமான இடம் மற்றும் விளையாட்டு மைதானமே இல்லாத அவலம்!கோமாவில் இருக்கும் கல்வித்துறை அதிகாரிகள்! பொது…
Read More » -
தேசிய நெடுஞ்சாலை துறை
மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல நினைக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்! சுங்கச்சாவடி என்ற பெயரில் பொதுமக்களிடம் நூதன முறையில் பணத்தை கொள்ளையடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை!
இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு பல மடங்கு மதுரை நத்தம் சுங்கச்சாவடி கட்டணம் வசூல் இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்றும் வாகன ஓட்டிகள் ஆவேசம்!…
Read More » -
காவல் செய்திகள்
அரிசி ஆலைகளில் ரேஷன் அரிசி பாலிஷ் போட்டு சட்ட விரோதமாக கேரளா கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்தல்!
கண்டுகொள்ளாமல் கல்லாக கட்டும் குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை மற்றும் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகார்கள்! நடவடிக்கை எடுப்பாரா குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் டி.ஜி.பி!?ரேஷன் அரிசி பாலிஷ் போட்டு கேரளா கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்தும் உடுமலை தாராபுரம் அரிசி ஆலை உரிமையாளர்கள்!கண்டுகொள்ளாமல் கல்லாக கட்டும் குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை…
Read More »