-
மாவட்டச் செய்திகள்
அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் வாடிப்பட்டி வாரச்சந்தை!அடிப்படை வசதிகள் செய்யாத வாரச்சந்தை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு நீதிமன்றம் உத்தரவு! நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் சட்ட உரிமை இயக்கம்!
அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் வாடிப்பட்டி வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தராத உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலருக்கு நீதிமன்றம் உத்தரவு!…
Read More » -
காவல் செய்திகள்
Watch “தொடர் ஆடுகள் திருட்டில் ஈடுபட்டவர்களை அதிரடியாக கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை !” on YouTube
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஆவணம் பெருங்குடி பகுதிகளில் தொடர்ந்து ஆடுகள் திருடு போவதாக புதுக்கோட்டை மாவட்டம் காவல்துறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்ததின் அடிப்படையில்துணைக் காவல் கண்காணிப்பாளர் கௌதம்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பேரூராட்சி பணியாளர்கள் பணி மாறுதலுக்கு பல லட்சம் லஞ்சம் !? மதுரை மண்டல உதவி இயக்குனர்சேதுராமன் மீது தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு! மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் நகர் நிர்வாக ஆணையர் நடவடிக்கை எடுப்பார்களா!?
பேரூராட்சி பணியாளர்கள் பணி மாறுதலுக்கு பல லட்சம் லஞ்சம் !?அதிகார ஆதிக்க சக்திகளின் துணை கொண்டு செயல்படுவதாலும் சிண்டிகேட் அனைத்து பணி மாறுதல்களில் பணம் பறிப்பு வேலைகள்…
Read More » -
காவல் செய்திகள்
விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து !? புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் நிலையம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் ஐஜி அவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்!
விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் நிலையம் பெண் காவல் ஆய்வாளர் அழகம்மை மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும்…
Read More » -
காவல் செய்திகள்
சட்டவிரோதமாக போதை ஊசி மற்றும் விபச்சாரம் கொடி கட்டி பறக்கும் புதுக்கோட்டை நகரம் !? கண்டுகொள்ளாமல் கல்லாக்கட்டும் காவல்துறை!? போதை ஊசிக்கு அடிமையாகி வாழ்க்கையையே சீரழிக்கும் பள்ளி கல்லூரி மாணவர்கள்!?நடவடிக்கை எடுப்பாரா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்!?
சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் போதை ஒழிப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் கடந்த…
Read More » -
நகராட்சி
கழிவு நீர் கால்வாய் தூர்வார்தல் மற்றும் ஆங்காங்கே குப்பைகள் அகற்றாமல் தேங்கி கிடப்பதாகவும் சாலை வசதி குடிநீர் வசதி இதுபோன்று மக்களின் பல பிரச்சனைகள் சரி செய்யாமல் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு 15 லட்சம் ரூபாய் பரிசா !?சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புப்பரிசும், 15…
Read More » -
அரசியல்
மதுரை அன்புச் செழியன் அலுவலகத்திலிருந்து எடப்பாடியின் 500 கோடி ரூபாய் பணம் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு பட்டுவாடா !? பிஜேபியின் முக்கிய தலைவரிடம் ஒபிஎஸ் புகார் !?வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு டெல்லியில் இருந்து பறந்த உத்தரவின் பெயரில் சோதனை!?
தமிழகத்தில் வருமானவரி சோதனை நடப்பது அன்றாட நிகழ்வாகி வருகிறது. அவ்வப்போது பணம், நகைகள் கைப்பற்றப்படுவதாக செய்திகள் வருகின்றன. அப்படிக் கைப்பற்றப்படும் பணம், நகைகளை என்ன செய்வார்கள்? திரும்பவும்…
Read More » -
வனத்துறை
சதுரங்க பலகையை சுற்றிவர யானைகளை வனத்துறையினர் துன்புறுத்தி கட்டாயப்படுத்தியதால் இரண்டு கும்கி யானைகள் அந்தக் கூட்டத்தில் இருந்து மிரண்டு ஓட்டம் பிடித்தது! பிளாஸ்டிக் ஒழிப்பு என்று அறிவித்த அரசு பிளாஸ்டிக் பேனர்களை யானைகள் மேல் போட்டுள்ள அவல நிலை!
டாப்சிலிப்பிற்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். டாப்சிலிப்பில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாம் மிகவும் பிரசித்தி பெற்றது. யானைகள் முகாமில்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
ஊராட்சிகளில் மக்கள் நலத் திட்டங்களை ஆய்வு செய்யும்போது 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம்வரை ஊராட்சி மன்ற தலைவர்களை கப்பம் கட்ட சொல்லும் மயிலாடுதுறை மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர்!? நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்!?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொள்ளிட ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணைக்கார சத்திரம் ஊராட்சியில் 2021 ஆம் ஆண்டு பல லட்சம் ரூபாய் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு…
Read More » -
ஆன்மீகத் தளம்
அச்சாணியே இல்லாமல் இரண்டு வருடம் நின்றிருந்த தேரின் தரச் சான்றிதழ் பெறாமல் தேரோட்டம் நடத்தியதால் பெரும் விபத்து நடந்ததாக அதிர்ச்சி வீடியோ! அலட்சியப் போக்காக இருந்த அதிகாரிகள் ஊழியர்கள் மீது குற்றச் சாட்டு!! புதுக்கோட்டை அறநிலையத்துறை அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!on YouTube
புதுக்கோட்டை திருக்கோகரணத்தில் அருள்மிகு ஸ்ரீ கோர்கனேஸ்வரர் பிரகதாம்பாள் ஆலயத்தில் ஆடி மாத ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேர் திருவிழாவில் தேரோட்டத்தின் போது எதிர்பாராத விதமாக தேர் கவிழ்ந்து பெரும்…
Read More »