காவல் செய்திகள்

Watch “பேராவூரணி காவல் நிலையத்தில் லஞ்சம் கொடி கட்டி பறப்பதாக காவலர் பேசும் அதிர்ச்சி ஆடியோ!” on YouTube நடவடிக்கை எடுப்பாரா தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி 92 கிராமங்களை உள்ளடக்கியது. பேராவூரணி காவல் நிலையம் 1936ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்டது. காவல் நிலையம் துவங்கியபோதே 21 போலீசாருடன் செயல்பட்ட காவல் நிலையம் தற்போது 85 ஆண்டுகளை கடக்கும் நிலையில் மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப பணியிடங்களை அதிகரிக்காமல் குறைத்து 14 காவலர்களுடன் செயல்படுகிறது. அதிலும் விடுப்பு, நீதிமன்ற பணிகளுக்கு சென்றவர்கள், பணிமாறுதல் போக தற்போது 5 காவலர்களுடன் மற்றும் காவல் நிலையம் செயல்படுகிறது.பேராவூரணி காவல் நிலையத்தில் போதிய போலீசார் இல்லாததால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. நகரம் மற்றும் கிராம பகுதிகளில் தொடர் திருட்டு நடக்கிறது..தற்போது தடை செய்யப்பட்ட கஞ்சாவை லாட்டரி விற்பனை பேராவூரணியில் சட்டவிரோதமாக டீ கடைகளில் கூட விற்பனை கொடி கட்டி பரப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லாட்டரி விற்பனை செய்யும் சமூக விரோதிகள் தங்கள் வியாபாரத்தை மேம்படுத்துவதற்கு பேராவூரணியை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதுமட்டும் இல்லாமல் கனிமவள கடத்துவதற்கு லஞ்சம் வாங்குவது டாஸ்மர்க் பார் கடைகளில் மாதம் ஐந்தாயிரம் முதல் 10,000 ரூபாய் லஞ்சம் வாங்குவதாகவும் குற்றச்சட்டு எழுந்துள்ளது .எனவே உடனடியாக குற்றப்பிரிவுக்கு தனி உதவி ஆய்வாளரையும், போலீசாரையும் நியமனம் செய்ய தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் துணைத் தலைவர் காவல் பேராவூரணி காவல்ஆய்வாளர்

பேராவூரணி காவல் நிலையம் என்றாலே எஸ்.பி.ஏட்டு தான். பேராவூரணியின் ஆல்-இன்-ஆல் அழகுராஜா இவர் இல்லாமல் பேராவூரணி காவல் உட்கோட்டத்தில் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்வதில்லையாம். உண்மையான புகார் இருந்தாலும் சரி பொய்யான புகாராக இருந்தாலும் சரி இவர் தான் முடிவு செய்வாராம். காவல் நிலையம் எப்படி செயல்பட வேண்டும் ஆய்வாளர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்வது எஸ் பி ஏட்டு தான் விளங்குகிறாராம். இவர் மீது ஏற்கனவே பல புகார்கள் மாவட்ட எஸ்.பி.க்கு கொடுத்துள்ளதாகவும் தகவல்

இந்த நிலையில் பேராவூரணி காவல் நிலையத்தில் கொடிகட்டி பறக்கும் லஞ்சம் பற்றி காவலர் ஒருவர் பேசிய அதிர்ச்சி ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் பேராவூரணி காவல் நிலையத்தில் எஸ்பி போலீஸ் மற்றும் உதவி ஆய்வாளர் காவல் ஆய்வாளர் மூன்று பேரும் கூட்டு சேர்ந்து லஞ்சம் வாங்கி வருவதாகவும் இது சம்பந்தமாக பல புகார்கள் சமூக ஆர்வலர்கள் வாட்ஸ் அப் மூலம் தெரிவித்துள்ளதாகவும் ஆனால் அந்த whatsapp தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரியாமலே இவர்கள் அழித்து விடுவதாகவும் அதனால் சமூக ஆர்வலர்கள் அனுப்பும் புகார்கள் மாவட்ட கண்காணிப்பாளருக்கு தெரிவதில்லை என்றும் அதனால் தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காவல் நிலையத்தில் லஞ்சம் வாங்கும் ஆதாரங்கள் இருப்பதாகவும் தேவைப்பட்டால் அந்த ஆதாரங்களை காவல் கண்காணிப்பாளரிடம் கொடுக்க இருப்பதாகவும் காவலர் பேசிய அதிர்ச்சி ஆடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆகவே பேராவூரணி காவல் நிலையத்தில் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாகும்.

Related Articles

45 Comments

  1. kamagra livraison 24h [url=https://kamagraprix.shop/#]Kamagra Commander maintenant[/url] kamagra en ligne

  2. Pharmacie en ligne livraison Europe [url=https://pharmafst.com/#]Pharmacies en ligne certifiees[/url] pharmacie en ligne pas cher pharmafst.shop

  3. acheter kamagra site fiable [url=http://kamagraprix.com/#]kamagra livraison 24h[/url] Achetez vos kamagra medicaments

  4. Pharmacie Internationale en ligne [url=https://pharmafst.shop/#]pharmacie en ligne pas cher[/url] pharmacie en ligne avec ordonnance pharmafst.shop

  5. kamagra gel [url=https://kamagraprix.shop/#]kamagra gel[/url] acheter kamagra site fiable

  6. Pharmacie en ligne livraison Europe [url=https://pharmafst.com/#]Livraison rapide[/url] pharmacie en ligne pharmafst.shop

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button