தமிழ்நாடு

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவுக்ககாண கட்டணம் குறைப்பு!

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவுக்கான கட்டணம் 1000 லிருந்து 750 ஆகவும், மேல் முறையீட்டுக்கான கட்டணம் 2000 லிருந்து 1500 ஆக குறைப்பதற்கான சட்டமசோதா இன்றைய சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

3 Comments

  1. Hello, Neat post. There’s an issue with your site in internet explorer, could test this? IE nonetheless is the marketplace chief and a huge part of other folks will omit your wonderful writing because of this problem.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button