Month: September 2021
-
காவல் செய்திகள்
டிவிஎஸ் 50 க்கு மாதம் ஒரு லட்சம் வரை லஞ்சம் வாங்கும் உணவு கடத்தல் பிரிவு காவல்துறை!?
இரண்டு சக்கர வாகனத்தில் தொடர்ந்து கேரளாவுக்கு ரேசன் அரிசியை கடத்தி வரும் கடத்தல் ராணியாக வலம் வரும் பெரியபேது ஈஸ்வரி. ஒரு கிலோ ரேஷன் அரிசி 7…
Read More » -
தமிழ்நாடு
ஈரோட்டில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா உறுதி…
Read More » -
Uncategorized
மத்திய அரசு நிகழ்ச்சி அழைப்பிதழில் நாடாளுமன்ற உறுப்பினர் பெயரை நிராகரித்த நிர்மலா சீதாராமன்!
நாளை (12.09.2021)வருகை தரும் மத்திய அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு இன்று விழா அழைப்பிதழை வழங்கினார்கள் அரசு அதிகாரிகள். விருதுநகர் எம்.பி ப.மாணிக்கம் தாகூர் கடும் அதிருப்தி. மத்திய நிதி…
Read More » -
மாவட்டச் செய்திகள்
இரவு முழுவதும் சாலையில் பட்டினியில் குழந்தைகள்!
வி.ஏ.ஓ வை பணியிட நீக்கம்
செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி!வி.ஏ.ஓ வை பணியிட நீக்கம்செய்து வேலூர்மாவட்ட ஆட்சியர் அதிரடி! வேலூர் கஸ்பாவிலுள்ள சுடுகாடுப் பகுதியில் வசித்துவந்த முருகன், பச்சையம்மாள் தம்பதியர் நான்கு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு…
Read More » -
இந்தியா
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிசா,…
Read More » -
தமிழ்நாடு
வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
புகைப்படங்கள்/ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால் வரும் 60 நாட்களில் நீக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுவாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள், கட்சித் தலைவர்கள் படங்களை தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம்;…
Read More » -
தமிழ்நாடு
சென்னை திரும்பினார் கேப்டன்!
சிகிச்சைக்காக துபாய் சென்ற தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சென்னை திரும்பினார். இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார். கடந்த மாதம்…
Read More » -
தமிழ்நாடு
வடகிழக்கு பருவமழை தொடர்பாக பல்வேறு துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு துறைகளை சார்ந்த செயலாளர்களுடன் தலைமை செயலாளர் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
Read More » -
இந்தியா
உத்தரகாண்டில் நில அதிர்வு!
உத்தரகாண்ட் ஜோஷிமாத் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவு
Read More » -
சென்னை மாவட்டச் செய்தி
சட்டவிரோதாமாக செயல்படும் மகளிர் தங்கும் விடுதிகளுக்கு எச்சரிக்கை! சென்னை ஆட்சியர் விஜயராணி ஐஏஎஸ்
Live TV சென்னையில் உரிமம் இல்லாமல் நடத்தி வரும் நூற்றுக்கணக்கான தனியார் மகளிர் தங்கும் விடுதிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட…
Read More »