Year: 2021
-
நீதி மன்றம் தீர்ப்பு
மதுரை மாவட்ட ஆட்சியர் வாகனத்தை ஜப்தி செய்த நீதிமன்றம் ஊழியர்கள்!
1981 இல் வீட்டு வசதி மாற்று வாரியத்திற்கு 99 சென்ட் நிலம் அரசு கையகப்படுத்திய வழக்கில் இழப்பீடு வழங்காமல் இருந்ததால் மதுரை மாவட்ட ஆட்சியர் வாகனம் மற்றும்…
Read More » -
காவல் செய்திகள்
பயிற்சிக்கு செல்ல இருக்கும் 620 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் அதிர்ச்சியில்!
1993இல் காவல்துறையை சேர்ந்த காவலர்கள் தற்போது சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பணி செய்யும் நிலையில் தற்போது 620 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உதவி…
Read More » -
Uncategorized
மாணவர்களை ஏற்றிச் செல்லும் தனியார் பள்ளி வாகனங்களுக்கு கட்டுப்பாடு!
பள்ளி இயங்க ஆரம்பித்தது தொடர்ச்சியாக, பள்ளி பேருந்துகளில் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு தன்மை உறுதி செய்யும் வகையில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து வாகனங்களில் முதலுதவி…
Read More » -
மாவட்டச் செய்திகள்
இலவச பயிற்சி கையேடுகளை தன்னார்வ பயிலும் வட்ட மாணவர்களுக்குவழங்கிய ஆட்சியர்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (03.09.2021) மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி அவர்கள் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து, இலவச பயிற்சி…
Read More » -
Uncategorized
2021 மாதம் வரை காலியாகவுள்ள 1 மாவட்ட ஊராட்சி வார்டு, 3 ஊராட்சி ஒன்றிய வார்டு, 4 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 46 கிராம ஊராட்சி வார்டு பதவியிடங்கள் என மொத்தம் 54 பதவியிடங்களுக்கு சாதாரணத் தற்செயல் தேர்தல்கள் நடத்துவதற்காக 188 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஊரக உள்ளாட்சி சாதாரண/தற்செயல் தேர்தல்கள் 2021-க்காக தயார் செய்யப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்கள். விருதுநகர்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
தாய் தந்தையை இழந்த 13 வயது மாணவனுக்கு கல்விக் கட்டணம் இல்லாமல் படிக்க பள்ளிக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.
விருதுநகர் மாவட்டம்திருச்சுழி வட்டம், குரவைகுளத்தை சேர்ந்த தாய், தந்தையை இழந்த செல்வன்.வெற்றிவேல் என்ற மாணவனின் பள்ளிப்படிப்பை தொடர்வதற்கு உதவிய மாவட்ட ஆட்சியர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக…
Read More » -
உலகம்
நேபாளத்தில் நிலச்சரிவு 6 பேர் பலி 2 பேர் மாயம்!
நேபாளத்தில் பர்பாத் என்ற மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு; 2 பேர் மாயம்; காணாமல்போனவர்களை தேடும் பணி தீவிரம்.
Read More » -
தமிழ்நாடு
சட்டப்பேரவையில் இன்று வனத்துறை மானிய கோரிக்கை!
சட்டமன்றத்தில் வனத்துறை மானிய கோரிக்கை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்ஆகிய இரு அமைச்சர்கள் துறைகள் தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. முதன் முறையாக தமிழக அமைச்சரவையில் காலநிலை…
Read More » -
தமிழ்நாடு
சேலத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் கார் விபத்து!
சேலத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. ஆட்சியர் சிவராசு சென்ற கார் நாசநாயக்கன்பட்டியில் விபத்தில் சிக்கியது. இதில் கார்…
Read More » -
இந்தியா
கர்நாடகத்தில் பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒருவரை சிறுநீர் குடிக்க வைத்த காவல் உதவி ஆய்வாளர் சிறையில் அடைப்பு..
கர்நாடகத்தில் பட்டியல் வகுப்பை சேர்ந்த ஒருவரை சிறுநீர் குடிக்க வைத்த காவல் உதவி ஆய்வாளர் சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடகத்தின் சிக்கமகளூரு அருகே கிருகுண்டாவை சேர்ந்த புனித என்பவரை…
Read More »