Year: 2021
-
உலகம்
உயிரிழப்பை ஏற்படுத்தும் மிகவும் ஆபத்தான அரியவகை கேண்டிடா ஆரிஸ் தொற்று!
கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் இன்னும் இயல்பு வாழ்கைக்கு திரும்பவில்லை. இதனிடையே, கருப்பு, மஞ்சள், பச்சை என…
Read More » -
தமிழ்நாடு
அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணை உருவாக்க வேண்டும்… : முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, ” முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம்,…
Read More » -
தமிழ்நாடு
கல்குவாரிகள் மறுசீரமைப்பு… ஸ்டாலின் அறிவுறுத்தல்..!
புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில்…
Read More » -
அரசியல்
வசமாக சிக்கிக் கொண்ட எஸ்.பி.வேலுமணி!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் அரசியல் சமாச்சாரங்கள் அனைவரும் அறிந்ததே. ஸ்டாலினிடம் இருக்கும் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.பி.வேலுமணி.…
Read More » -
தமிழ்நாடு
கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய அதிமுக மாஜி அமைச்சர் உறவினர்களின் மூன்று வணிக வளாக கட்டிடங்கள் இடிப்பு
சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உறவினர்கள், கோயில் நிலத்தை அபகரித்து கட்டிய 3 வணிக வளாக கட்டிடங்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இடிக்கப்பட்டன. சிவகங்கை நகரில்…
Read More » -
அரசியல்
திமுகவில் இணைய இருந்த முன்னாள் அதிமுக எம்.பி. நீக்கம்! EPS & OPS அறிவிப்பு
திமுக பத்தாண்டுகளுக்குப் பின் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. முதன்முறையாக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் கடந்த 75 நாள்கள் ஆட்சி பலதரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திமுகவுக்கு எதிரான…
Read More » -
அரசியல்
அறிவித்ததோடு நின்றுவிட்ட ஜெ.ஜெ. பல்கலைக்கழகம் : உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.…
Read More » -
தமிழ்நாடு
அரசு திட்ட பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் திட்டங்கள் குறித்து இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட மண்டல அளவிலான அலுவலர்கள் ஆய்வு கூட்டம்…
Read More » -
தமிழ்நாடு
கொட்டும் மழையிலும் அமைச்சர் ஆய்வு !
17.07.2021 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் அடங்கிய போரூர் ஏரிக்கு பின்புறம் உள்ள பகுதியில் குப்பை மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை…
Read More » -
தமிழ்நாடு
ரூ.20 லட்சம் மதிப்புள்ள கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் துவக்கி வைத்தார்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் 17.07.2021 அன்று ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஆர்.டி.பி.சி.ஆர். தெர்மோசைக்ளர் (RTPCR Thermocycler) என்னும் கொரோனா பரிசோதனை செய்யும் கருவியை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப.,…
Read More »