Year: 2021
-
மாவட்டச் செய்திகள்
திறந்தவெளி கழிப்பிடமாக தற்போது மாறிவரும் திண்டுக்கல் பேருந்து நிலையம் !??
கழிவு நீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசும் பேருந்து நிலையம் . தொற்றுநோய் பரவும் அச்சத்துடன் செல்லும் பொதுமக்கள் . நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்!? திண்டுக்கல் மாநகராட்சியில்…
Read More » -
காவல் செய்திகள்
பசியுடன் சாலையில் திரிந்த இளைஞருக்கு உதவிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர்!
விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் ADSP முனைவர் ஆ.மணிவண்ணன் அவர்கள் சாத்தூரில் ரோந்து பணி மேற்கொண்ட போது 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் அழுக்கான உடைகளுடன், ஒரு…
Read More » -
காவல் செய்திகள்
Watch “இரவு நேரப்பணிக் காவலர்களின் செயலை பாராட்டிய DGP.” on YouTube
காவலர்களின் புதிய முயற்சியை பாராட்டிய டிஜிபி*திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தல்வார்பட்டி சோதனைச்சாவடியில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தூக்கத்தினால் ஏற்படும் விபத்தை தடுப்பதற்காக நள்ளிரவில் வரும் கனரக…
Read More » -
தமிழ்நாடு
டாஸ்மாக் பார் நடத்த ஒன்றைக் கோடி வரை கேட்கும் திமுக மாவட்ட செயலாளர்கள்!??
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் பார்கள் வரும் அக்டோபர் நவம்பர் மாதம் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் உள்ளதால் புதிதாக தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் பார்கள் ஒப்பந்தம் விட ஏற்பாடுகள்…
Read More » -
காவல் செய்திகள்
டிவிஎஸ் 50 க்கு மாதம் ஒரு லட்சம் வரை லஞ்சம் வாங்கும் உணவு கடத்தல் பிரிவு காவல்துறை!?
இரண்டு சக்கர வாகனத்தில் தொடர்ந்து கேரளாவுக்கு ரேசன் அரிசியை கடத்தி வரும் கடத்தல் ராணியாக வலம் வரும் பெரியபேது ஈஸ்வரி. ஒரு கிலோ ரேஷன் அரிசி 7…
Read More » -
தமிழ்நாடு
ஈரோட்டில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா உறுதி…
Read More » -
Uncategorized
மத்திய அரசு நிகழ்ச்சி அழைப்பிதழில் நாடாளுமன்ற உறுப்பினர் பெயரை நிராகரித்த நிர்மலா சீதாராமன்!
நாளை (12.09.2021)வருகை தரும் மத்திய அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு இன்று விழா அழைப்பிதழை வழங்கினார்கள் அரசு அதிகாரிகள். விருதுநகர் எம்.பி ப.மாணிக்கம் தாகூர் கடும் அதிருப்தி. மத்திய நிதி…
Read More » -
மாவட்டச் செய்திகள்
இரவு முழுவதும் சாலையில் பட்டினியில் குழந்தைகள்!
வி.ஏ.ஓ வை பணியிட நீக்கம்
செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி!வி.ஏ.ஓ வை பணியிட நீக்கம்செய்து வேலூர்மாவட்ட ஆட்சியர் அதிரடி! வேலூர் கஸ்பாவிலுள்ள சுடுகாடுப் பகுதியில் வசித்துவந்த முருகன், பச்சையம்மாள் தம்பதியர் நான்கு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு…
Read More » -
இந்தியா
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிசா,…
Read More » -
தமிழ்நாடு
வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!
புகைப்படங்கள்/ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால் வரும் 60 நாட்களில் நீக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுவாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள், கட்சித் தலைவர்கள் படங்களை தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம்;…
Read More »