Month: April 2022
-
கல்வி
தமிழ்வழிக் கல்விச் சான்று வழங்க பணம் மற்றும் சாக்பீஸ் பாக்ஸ் லஞ்சம் கேட்கும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்!! கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் அரசு தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமா பள்ளிக்கல்வித்துறை!?
தமிழ்நாட்டில் டிஎன்பிசி குரூப் 4 தேர்வு நடக்க உள்ளது. தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இதைத்தொடர்ந்து மாணவர் மாணவிகள் பலர் குரூப்-4 தேர்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தமிழ்வழிக்…
Read More » -
காவல் செய்திகள்
-
ஈழத் தமிழர்கள்
திருச்சி சிறப்பு முகாமில் மனித உரிமை மீறல் நடப்பதாகவும் மனநலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் தமிழீழ போராளியை காப்பாற்றவும் சிறப்பு முகாம் சிறை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ் நாடு மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல்!
திருச்சி சிறப்பு முகாமில் மனநலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் தமிழீழ போராளியை காப்பாற்றவும் மனித உரிமை மீறலில் ஈடுபடும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க தமிழ் நாடு…
Read More » -
காவல் செய்திகள்
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் காவல் ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் மீது ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பள்ளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் மீது ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!…
Read More » -
சென்னை மாவட்டச் செய்தி
சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்பு!?காற்றில் பறக்க விடப்பட்ட பசுமைத் தீர்ப்பாயத்தில் நீதி மன்ற உத்தரவுகள்? கண்டுகொள்ளாத சென்னை மாவட்ட நிர்வாகம். !நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?
பெருங்குடி துரைப்பாக்கம் பள்ளிக்கரணை சதுப்பு தலங்களில் ஆக்கிரமிப்பு! பெருங்குடி துரைப்பாக்கம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வீடுகட்ட அனுமதி வழங்கக் கூடாது என்று பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு…
Read More » -
அரசியல் காமெடி
-
மாவட்டச் செய்திகள்
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தின் அருகில் வழக்கத்திற்கு மாறாக அமைச்சருக்கு தனியாக மண்டகப்படி அமைத்ததால் கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டது! உயிரிழப்பு ஏற்பட்டால் கோவில் நிர்வாகம் 5கோடி ரூபாய் காப்பீடு செய்ததை மறைக்க நினைக்கும் மாவட்ட நிர்வாகம்!?
கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு வரை சென்றதற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கு தான் காரணம்!?? வரலாற்றிலேயே முதல்முறையாக கூட்டநெரிசலில் இரண்டு…
Read More » -
தமிழக அரசு
உரிமைமைகளை மட்டும் கேட்கக் கூடாதா!? உயிரை பணயம் வைத்து ஒரு லட்சம் மின் இணைப்பு கொடுத்த மின் ஊழியர்களின் குமுறல்!? ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா தமிழக முதல்வர்!??
கடந்த ஓராண்டு காலம் மும்முனை மின்சாரம் பாதிப்பு இல்லை விவசாயிகள்.விவசாயிகள் நலன் சார்ந்து அனைத்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் .வழங்க வேண்டும்.விவசாயிகளின் நலன் காக்க.. வேளாண் உற்பத்தியை…
Read More » -
விவசாயம்
-
தமிழ்நாடு அரசு செய்திகள்
700 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான கட்டப்பட்டு வரும் புதிய புற நகர் பேருந்து நிலையத்தை பிரபல தணியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு!?
அதிமுக&பிஜேபி கட்சிகள் எதிர்ப்பு!!700 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான கட்டப்பட்டு வரும் புதிய புற நகர் பேருந்து நிலையத்தை பிரபல தணியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு!?அதிமுக பிஜேபி…
Read More »